5,000 கோடி வரி செலுத்தாத மெக்டொனால்ட் உணவகம் மீது அரசு அதிரடி நடவடிக்கை!!

பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட் தனியார் நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனிக்கு அடுத்ததாக 1,300 ’மெக்டொனால்ட்(McDonald) உணவகங்களை...

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை : சாதனை படைத்த மருத்துவர்கள்!!

போலந்து நாட்டில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அது தற்போது வீட்டுற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. போலந்து நாட்டில் வசித்து வரும் 41 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் அண்மையில்...

கதறி அழும் பச்சிளம் குழந்தைகளுக்கு பெற்றோரே நடத்தி வைத்த திருமணம்!!

ராஜஸ்தானில் பச்சிளம் குழந்தைகளுக்கு, திருமணம் செய்து வைத்த கொடுமை நிகழ்ந்துள்ளது. குழந்தை திருமணம் 2006ம் ஆண்டு குழந்தை திருமண சட்டத்தின் கீழ் இந்தியாவில் சட்டவிரோதமானது. ஆனாலும், இந்தியாவில் குழந்தை திருமணம் இன்றளவும் ஆங்காங்கே நடந்து...

பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த பெண்!!

அஸ்ஸாமில் பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற ஆணின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அஸ்ஸாமில் உள்ள Bharajuli என்ற கிராமத்தில் வசித்து வந்த, திருமணமான ரிதா...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு ம.தியாகராசா உதவி!!

  வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு வலய புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு உதவிவழங்கப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா வடக்கு வலய புதுக்குளம்...

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை உயர்வு!!

பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தில் 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும்...

வவுனியா நகரசபை பெரியார்களின் சிலைகளை பராமரித்து நினைவு தினங்களையும் நினைவுகூர வேண்டும் : முன்னாள் உப நகரபிதா வேண்டுகோள்!!

தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெரியார்களின் 10 சிலைகளையும் ஒரே நாளில் நிறுவும் போது ஏற்பட்ட பெருமையும் கௌரவமும் இன்று கேள்விக்குறியாகிற நிலைமையினை நகரசபை செய்யக்கூடாது என இன்று நடைபெற்ற இளங்கோ அடிகளாரின் நினைவுதினத்தில்...

தாதிக்கு மர்ம உறுப்பை காட்டியவர் கைது!!

தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே,...

இலங்கை மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்!!

இலங்கை மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினரால் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று இடம்பெற்ற...

வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!

  வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!வவுனியா சின்னப்பதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் சிரார்த்த தினமான சித்திராப் பெணர்னமி தினத்தன்று அன்னாரின் சிரார்த்த தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு அன்னாரின்...

ஈழப் பெண்ணாக தேசிய அணியில் விளையாடுகின்றேன் : உறங்குவதற்குகூட வீடு இல்லை : கண்ணீர்மல்கும் கஜேந்தினி!!

தமிழீழப் பெண்ணாக தேசிய கபடி அணியில் இலங்கைக்காக தேசிய மட்டத்தில் விளையாடுகின்றேன், ஆனால் நான் எனது குடும்பம் சேர்ந்து உறங்குவதற்குக்கூட இன்று சாதாரண அப்படிடை வசதிகளுடன் கொண்ட ஒரு வீடு இல்லாத சொல்லொண்ணா...

சடலத்துக்கு உரிமை கோரிய மனைவிமார்!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத 3 பிள்ளைகள்...

பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்ட 9 மாணவர்கள் யாழில் கைது!

யாழ். இணுவிலில் கோயில் வீதியில் வைத்துப் பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 9 பேரைப் பொலிஸ் விசேட அணி அதிரடியாகத் துரத்தித் துரத்திக் கைது செய்துள்ளது. அத்துடன், நுணுக்கமாக...

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!!

எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வட் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய...

2018இல் மின்தட்டுப்பாடு ஏற்படலாம்!!

2018ம் ஆண்டில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மின் சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, 500 மெகாவோட் மின்சாரத்துக்கு இவ்வாறு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும்...

முல்லைத்தீவில் நடந்த சோகம் : பறவைக் காவடியுடன் உழவு இயந்திரம் கவிழ்ந்து இளைஞன் பலி!!

  ஒட்டிசுட்டான் தான்தோண்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று (21.05.2016) சற்று முன் தூக்குகாவடி ஏற்றிச்சென்ற ரக்டர் தடம் புரண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளார். இச் சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. தமிழரின் பாரம்பரியங்களில் ஒன்றாக...