யாழில் எரிந்த நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

சாவகச்சேரி - கல்வயல் - இல்வாரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வேதவனப் பிள்ளையார் கோவிலடி - கல்வயல் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரத்னம்...

வவுனியாவில் வடமாகாண கல்வி கலை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் கவிதைப் பயிலரங்கு!!(படங்கள்)

வடமாகாண கல்வி கலை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இப் பயிலரங்கு வவுனியா பிரதேச செயலகத்தால் நேற்று (05.06) பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது. இப் பயிலரங்கில் முக்கியமாக கிராமப்புற பாடசாலை மாணவர்கள். அதிகம் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். கல்மடு,...

ஏழைகளுக்கு உணவளித்து, நடமாடும் மர வீடும் கட்டித்தரும் 9 வயதுச் சிறுமி!!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரைச் சேர்ந்த ஹெய்லி ஃபோர்ட் என்னும் சிறுமி தனது ஐந்தாவது வயதில் வீதியோரத்தில் கிடந்த ஒரு ஏழை முதியவரை கண்டதும் அவருக்கு நாம் என்ன செய்யலாம்? என கவலையுடன் தனது...

யாழில் 17 வயதுச் சிறுவனைக் காணவில்லை!!

17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் சஜீவன் (17) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு...

புங்குடுதீவு மாணவி படுகொலை : மேலும் இருவர் கைது!!

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான்...

மட்டக்களப்பில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி...

வவுனியா புளியங்குளம் திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் 17 ஊழியர்கள் நடுத்தெருவில் : தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவிப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியா பரசங்குளம்- புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடந்த 2011ஆண்டிலிருந்து 17பேர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது புதிய அரசாங்கம் திவிநெகும செயற்திட்டத்தில் பணியாற்றுபவர்களை வேறு திணைக்களங்களுக்கு கைமாற்றும் வேலைத்திட்டத்தினை...

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய 25 ஆண்டு நிறைவு வெள்ளி விழா!!(படங்கள்)

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு நேற்று (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு.சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக...

குழந்தையை கொல்லும் திகிலூட்டும் காட்சி : வீடியோவை அகற்ற பேஸ்புக் மறுப்பு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!(காணொளி இணைப்பு)

ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் கொடூரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை உடனுக்குடன் நீக்கி விடுவதுடன் பதிவேற்றம் செய்தவரின் பயன்பாட்டுப் பக்கத்தையும் தடை செய்துவிடும் சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’, ஒரு வாளி...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சி!!(படங்கள், காணொளி)

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கண்காட்சி இன்று(05.06.2015) பாடசாலையில் இடம்பெற்றது. இக் கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கோபாலப்பிள்ளை தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு) புனித அந்தோணியார்...

வவுனியாவில் விபத்து : மூவர் படுகாயம்!!(படங்கள், காணொளி)

வவுனியா கண்டி வீதியில் இன்று(05.06.2015) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில் இருந்து கண்டி வீதியின் ஊடாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் உலக சுற்றாடல் தினத்தில் சிரமதானம்!(படங்கள் )

உலக சுற்றாடல் தினமான இன்று வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய  மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து  அதிபர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் காலை 8.30மணி தொடக்கம்  10.30மணி வரி இரண்டு மணித்தியாலங்கள் பாடசாலை...

வவுனியாவில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்!!(படங்கள், காணொளி)

உலக சுற்றாடல் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு வவுனியா மத்திய சுற்றாடல் அதிகாரசபை வவுனியா நகரசபையுடன் இணைந்து சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை இன்று(05.06.2015) காலை 10 மணியளவில் வவுனியா பொதுச் சந்தைக்...

கட்டாரில் இருந்து 12 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!!

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி 12 இலங்கை பணியாளர்கள் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்டனர் தனியார் நிறுவனம் ஒன்றில் இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர் இந்தநிலையில் அவர்கள் நிறுவன முகாமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்...

இன்று உலக சுற்றாடல் தினம் : சுற்றாடல் மாசடைவதைத் தடுப்போம்!!

உலக சுற்றாடல் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது. பொலன்னறுவை மெதிரிகிரிய ‘வடதாயெக’ விஹாரை முன்றலில் நடைபெறும்...

தேயிலை கொழுந்து பறிப்பில் கின்னஸ் சாதனை படைக்கப் போகும் இலங்கை!!

தேயிலை கொழுந்து பறிப்பு விடயத்தில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்க இலங்கை தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுலா சபை, ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ், சிலோன் டீ இணைந்து ஆசிய பசிபிக் உள் பயண பங்காளிகள் (Asia...