வவுனியா தபால் நிலைய ஊழியர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள், வீடியோ)

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா தபால் நிலைய ஊழியர்கள்...

வவுனியா நகரசபை ஊழியர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள், வீடியோ)

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா நகரசபை ஊழியர்கள் ஒன்றிணைந்து...

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் : பொலிசாருடன் மக்கள் முரண்பாடு : பொலிசார் குவிப்பு : தொடரும்...

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) பல்வேறு அமைப்புக்கள் இணைந்து வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடாத்துவதற்கு ஒன்று சேர்ந்தனர். ஆனால் பொலிசார் பேரூந்து...

வவுனியாவில் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து கடையடைப்பு : முச்சக்கரவண்டிகள் பணிப்பகிஸ்கரிப்பில் : பொலிசார் குவிப்பு!!(படங்கள்)

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைபிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை முன்னிட்டு வவுனியாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. அத்துடன் வர்த்தக சமூகத்துடன்...

வவனியாவில் பதற்றம் : பொலிசார் குவிப்பு : பரவலாக வீதிகளில் டயர்கள் எரிப்பு!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவியில் கொடூரக் கொலையில் கண்டித்து வவுனியாவில் இன்று(21.05.2015) முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. மாணவியின் கொலைக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வவுனியாவில் பூந்தோட்டம், பண்டாரிக்குளம், திருநாவற்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதிகளில் டயர்கள்...

வேற்று கிரகவாசிகள் 300 கிலோ எடையுடன் கரடி தோற்றத்தில் இருப்பார்களாம்!!

வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகிறது. பறக்கும் தட்டுகளில் அவர்கள் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிறது. இந்த நிலையில் வேற்று கிரகவாசிகளின் உருவம் மற்றும் எடை...

வவுனியா குருக்கள் புதுக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள். பெற்றோர்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா குருக்கள் புதுக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து இன்று (20.05) காலை பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மாணவி வித்தியாவின்...

வவுனியா காேவில்புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா காேவில்புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை பாடசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியதுடன்...

வவுனியாவில் நாளை புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து முழுநாள் கடையடைப்பு!!

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைப்பிற்கும், காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரணியும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக சங்கத்தின்...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று(20.05) காலை பாடசாலைக்கு முன்னால் A9 வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...

யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 127 பேர் கைது : 5 பொலிசார் காயம் : தொடரும் பதற்றம்!!(படங்கள்,...

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில்...

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு : உறவினர்கள் அதிர்ச்சியில்!!(காணொளி)

  திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற...

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...

வவுனியா விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...

ரணகளமாகிய யாழ் நீதிமன்றம் : 3 பொலிஸாா் காயம் : 20 பேர் கைது!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியில் ரயர்களை எரித்தமை மற்றும் சட்டத்தை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின்...