மோதரை பகுதியில் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு..!

மோதரை விஸ்னு கோவில், கரவலவாடிக்கு அருகில், உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று...

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் ஒருவர் கைது!!

இளைஞர் ஒருவர் கைது விடுதலை புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கபட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று கடைமையில் நின்றிருந்த வவுனியா...

வவுனியா மகாறம்பக்குளம் அ.த.க.பாடசாலையின் இல்ல திறனாய்வுப் போட்டி!!

  வவுனியா மகாறம்பக்குளம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் க.வைதீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் (15.02.2016) அன்று நடைபெற்றது. இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை...

வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்!!

மோட்டார் சைக்கிள் விபத்து வவுனியா, தவசிகுளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

இலங்கையில் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரேஞ் ஜூஸ்!!

இலங்கையில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஒரேஞ் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு...

வவுனியாவில் இரு வர்த்தக நிலையங்களில் திருட்டு!!

  வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள சலூன்,...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்!!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை மாதம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்புக்கொள்ளுங்கள். பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் அடுத்தமாதம் (ஜூலை) ஆரம்பமாகவுள்ளன. 1. குளிரூட்டல்...

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் சீர் செய்ய எவரும் இருக்கமாட்டார்கள் : அரசுக்கு எச்சரிக்கை!!

மின்சாரம்.. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சீர் செய்ய எந்தவொரு ஊழியரும் இருக்க மாட்டார்கள் என தொழிற்சங்கங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது தமது நோக்கம் கிடையாது எனவும் இலங்கை மின்சார சபை...

10 வருடங்களுக்கு பின் காதலியை சந்தித்ததால் வந்த வினை : பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை!!

டெல்லியில் 10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் மிஸ்ரா (32) என்பவர் கடந்த மார்ச் 16ம் திகதியன்று, வீட்டில்...

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்தாம்!!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி என்­ப­தனால் அதனைத்...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விமானம்; பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மக்கள் பல்வேறு துயரங்களை எதிர் கொண்டுள்ளனர். இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்துக்கள்...

யாழில் திடீரென உள்வாங்கப்பட்ட கடல்நீர் : பெரும் அச்சத்தில் மக்கள்!!

யாழ் குடாநாட்டின் கடற்பரப்பில் ஐந்து அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கப்பட்டுள்ளமையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கஜ சூறாவளியின் தாக்கம் காரணமாக நெடுந்தீவு கடலில் நீர் மட்டம் 5 அடி குறைவடைந்துள்ளது. இதன்...

கோவிலுக்கு வந்த பெண்ணுடன் காதல் : திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டிய பூசாரி!!

மகாராஷ்ட்ராவில்.. இந்தியாவின் தெலங்கானாவில் இளம் பெண் ஒருவரை கோவில் பூசாரி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 36 வயது மதிக்கத்த இளம்பெண்ணை லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த 56...

வவுனியாவில் விடுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

  வவுனியா ஹொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள AFRIEL அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த...

வவுனியாவில் பெண்ணின் பெண்ணுறுப்பில் இருந்து 50 சென்ரி மீற்றர் துணி மீட்பு : வைத்தியசாலையில் குழப்பநிலை!!

மலவாசலில் இருந்து.. வவுனியாவில் பெண் ஒருவரின் மலவாசலில் இருந்து சுமார் 50 சென்ரி மீற்றர் நீளமான துணி மீட்கப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா வைத்தியசாலையில் இன்று (12.10) கு ழப்பநிலை ஏற்பட்டது. வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பெண்...

எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போய் உருவானதுதான் கொரோனா : பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்!!

கொரோனா.. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்தது என்பது பழமொழி. அதுபோலவே எச்.ஐ.வி. க்கு மருந்து கண்டுபிடிக்கப் போய் கொரோனா உருவாகி விட்டதாக பிரான்ஸ் விஞ்ஞானி தகவல் வெளியிட்டுள்ளார். சீனா வுஹான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு...