வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை யாழ் கோப்பாயில் கைது..!
கோப்பாய் பொலிஸ் பிரிவில் கல்வியங்காடு நகரில் வைத்து இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக...
மியன்மார் மக்களை வடக்குக்கு அனுப்புங்கள் : நாங்கள் பாதுகாக்கின்றோம்!!
மியன்மார் ரோகிஞ்சா முஸ்லீம் மக்களை தெற்கில் பாதுகாப்பாக தங்க வைக்க முடியாவிட்டால் , வடக்கு மாகாணத்திற்கு அனுப்பி வையுங்கள். வடமாகாணத்தில் தங்கவைப்பதை வடமாகாணசபை எதிர்க்கப்போவதில்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்...
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா..!
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா எதிர்வரும் 01-07-2017 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...
சட் டவிரோத க ருக்கலைப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது மாணவி!!
ச ட்டவிரோத க ருக்கலைப்பு
ச ட்டவி ரோதமாக க ருக்கலைப்பு செய்துக்கொண்ட 14 வயதான பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட கடும் இ ரத்தபோக்கு காரணமாக அவர், இன்று காலை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
மாணவர்களுக்கு புகை பிடிக்க இடைவேளை விடும் பாடசாலை!!
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பீட்டர்பரோ பகுதியில் கற்றல் திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான ஹனிஹில் பாடசாலை உள்ளது.
இங்கு பயிலும் சுமார் 200 மாணவர்களில் 14 வயதுக்குட்பட்ட சிலருக்கு அந்த பாடசாலையின் தலைமை ஆசிரியை...
வவுனியாவில் 3 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பாடசாலைகள்!!
3 மாதங்களின் பின்னர்..
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வவுனியாவிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்...
இலங்கையில் பெரும்பாலானோர் சோம்பேறிகள்!!
இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சோம்பேறிகள் என ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.
இவர்கள் சராசரி நாளாந்தம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை செய்யாமல் இருப்பதற்கு நான்கு காரணங்களை முன்வைப்பதாகவும் குறித்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
எல்.எம்.ஆர்.பீ என்ற இலங்கை...
ஒதுக்கப்பட்ட குடும்பம் : இது ஒரு வித்தியாசமான உண்மைக்கதை!!
கேரளாவில் காதலித்தது ஒரு குற்றம் கருதி ஒரு குடும்பத்தை ஊரே ஒதுக்கி வைத்துள்ள உண்மை சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் இடுக்கி பகுதியில் சுசனிக்குடி என்ற பகுதி உள்ளது. சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் அமைந்துள்ள...
யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து : உ யிரிழந்தவர்களின் விபரம்!!
கோர விபத்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உ யிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. கோர விபத்தில் நல்லூர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 12, 30 மற்றும் 53...
வவுனியாவில் மின்னல் தாக்கத்தில் உடைமைகளை இழந்த மாணவனுக்கு உதவி!!
வவுனியா, பொன்னாவரசன் குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில், வீட்டு உடமைகளை முழுமையாக இழந்து கற்றலுக்கு எந்தவிதமான வசதிகளுமின்றி வாழ்ந்த மாணவனுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வவுனியா பாடசாலையொன்றில் தரம் 7ல் கல்விகற்கும் எஸ்.கஜன்...
வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பரவலாக துண்டுப்பிரசுரங்கள்!!
துண்டுப்பிரசுரங்கள்
வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று (21.11.2018) பூங்கா வீதியில் பரவலாக வீசப்பட்டு கிடைந்தன.
வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக (Whole Sale Market அருகாமையில்) அமைக்கப்பட்டுள்ள பாதணி விற்பனை நிலையம் திறப்பதற்கு...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் அகிலாண்டேஸ்வரி உற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அம்பாள் உற்சவம் நேற்று 17.07.2017திங்கள் கிழமை நண்பகல் 12.00மணியளவில் சிவ ஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மேற்படி உற்சவத்தின்...
கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
கொழும்பு வாழ் மக்களுக்கு..
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்கும் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உடனடியாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மேல் மாகாண சிரேஷட்...
வவுனியாவில் இருவர் கைது : ஒருவரிடம் வாள்களும் மீட்பு!!
வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வாள்களுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வர்த்தக நிலையம் ஓன்றில் பிறிதொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார்...
என் மகனை கருணைக் கொலை செய்து விடலாம் : பேரறிவாளனின் தாயார் கண்ணீர்!!
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெகு நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்திட வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்துள்ளார்.
இந்நிலையில்...
பேஸ்புக்கில் கவிதை பதிவிட்ட ஆசிரியருக்கு இடமாற்றம்!!
தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் கவிதை பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் இளம் ஆசிரியர் ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவசியத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இது...