லிட்ரோ நிறுவனத்தின் மேலும் ஒரு அறிவிப்பு!!

எரிவாயு சிலிண்டர்கள்.. நாளைய தினமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என அந்த நிறுவனம்...

வவுனியாவில் 49 பேர் கொரோனா தொற்றால் மரணம் : 3585 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா.. வவுனியாவில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதுடன், 3585 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் கொரோனா சமகால...

பிரபாகரனின் கட்டளைத்தளத்தை கவனமாக பாதுகாக்கும் இராணுவத்தினர்!!

விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி நிர்மாணக் கட்டடம் ஒன்றை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு - வடக்கு பெருங்காட்டுப் பகுதியில் நிலத்திற்கு கீழாக அமைக்கப்பட்ட குறித்த...

புகையிரதம் முன் பாய்ந்த ஆசிரியை : கதறித் துடிக்கும் கணவர்!!

திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவருக்கு வயது 43. திமுக ஒன்றிய துணை செயலாளரான சதாசிவம் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி 38 வயது...

கயிறு கொடுங்கள் செத்து விடுகிறேன் : அ ழுதுகொண்டே சிறுவன் கூறிய நெ ஞ்சை உருக்கும் காரணம்!!

சிறுவன்.. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ம னம் உ டைந்த தாய் ஒருவர், வே தனையுடன் தனது மகன் பேசுவதை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த யர்ராகா பேல்ஸ் என்கிற தாய் புதன்கிழமையன்று...

வவுனியா – பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீா்வு!!

வவுனியா - பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்...

புறாவுக்கு ஆசைப்பட்டதால் சித்திரவதை செய்யப்பட்ட யாழ். சிறுமி : மாட்டுக் கயிற்றால் உயிர்போன பரிதாபம்!!

யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போதும் சில விடயங்கள் தெரியவந்துள்ளது. இதில் கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் 21 வயதுடைய...

கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! விசாரணையில் சிக்கிய பிரபல தனியார் வங்கிகள்

பிரபல தனியார் வங்கிகள் திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலியால் பல கோடி ரூபாய் மோசடிக்கு வழிவகுத்த பல தனியார் வங்கி நிதி நிறுவனங்கள் மற்றும் அடமான நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு தொடர்பில்...

வவுனியாவில் ஹெ ரோயினுடன் இருவர் கைது!!

இருவர் கைது.. வவுனியாவில் ஹெ ரோயின் போ தைப் பொ ருளுடன் நேற்று (15.04.2020) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.கே.சீ.ரி.ரத்னாயக்கா...

பிரதமராக பதிவியேற்ற மகிந்த : மைத்திரி – மகிந்த செய்த முதல் காரியம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச பிதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தார். இதனால் கொழும்பு அரசியல் பெரும் பரபரப்பை அடைந்துள்ளது. இந்நலையில், ஜனாதிபதியும், பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவும்...

3 பேர் தூக்கு தண்டனை ரத்து மனித நேயத்துக்கு கிடைத்த வெற்றி : சீமான்!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. ராஜீவ் கொலையாளிகள் 3 பேருடைய தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. இது...

முகத்தில் விதவிதமான கதாபாத்திரங்களுடன் வினோத சாதனை படைத்த பெண்!!

லண்டனை சேர்ந்த 25 வயதான பெண் மேக்கப் கலைஞர் ஒருவர், முகத்தில் விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார். லண்டனை சேர்ந்த பெண் மேக்கப் கலைஞர் லாரா ஜென்கின்சன் என்பவர் நாடகங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு...

வவுனியாவில் வறட்சியினால் பல கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு : 492 குடும்பங்கள் பாதிப்பு!!

வவுனியாவில் வறட்சி.. வவுனியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்த வறட்சியான காலநிலை காரணமாக பல கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், 492 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் யூன்...

நாகர்கோவிலில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிதவைக்கலம்!!

நாகர்கோவிலில்.. வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட அடையாளம் தெரியாத மிதவைக்கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது. இன்று (01.01.2024)...

சிறுமி மீது விழுந்த வீட்டுச்சுவர் – தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!!

முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி மீது வீட்டுசுவர் சரிந்து விழுந்து சுயநினைவிழந்த நிலையில்(கோமா) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பூதன்வயல் கிராமத்தை சேர்ந்த இராசேந்திரம் மதி (வயது9) என்னும் சிறுமியே இவ்வாறு பாதிப்படைந்துள்ளதாக...

இலங்கையில் பெரும் ஆபத்தான மாறிவரும் கொரோனா தொற்று : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை!!

கொரோனா தொற்று.. பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும்...