18 மாதம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் : வீட்டை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ...

யாழ்ப்பாணத்தில் பிள்ளையாருக்கு இப்படியொரு நிலையா?

யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாளினால் அலங்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. இலங்கையில் பாவனையில் உள்ள 20, 50, 100,...

யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்!!

  இலங்கை தமிழரசுக் கட்சி - 20925 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 2699 வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி - 2588 ஐக்கிய தேசிய கட்சி - 1983 வாக்குகள்

வவுனியா சிறுவர் இல்லத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக புதிய முறைப்பாடு!!

  கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, வேப்பங்குளம், அன்பகம் சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, குறித்த சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கு தங்கியிருந்த சகோதரியும்,...

குவைத்தில் மதுபானம் தயாரிப்பு மற்றும் கஞ்சா விற்பனை : ஐந்து இலங்கையர்கள் கைது!!

குவைத் நாட்டில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த மூன்று இலங்கையர்களும் ஒரு இந்திய பிரஜையும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத், கொய்ஃபான் என்ற பிரதேசத்தில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இவர்கள் மதுபானம் தயாரித்து...

நுவரெலியாவில் இப்படியும் ஓர் அதிசயம்!!

  அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழ மரம் அதிக குளிரான நுவரெலியாவில் வளர்ந்துள்ளது. நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் இந்த மரம் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மரத்தில்...

வவுனியாவில் பால் புரையேறி பிறந்து ஏழு நாட்களான ஆண் சிசு உயிரிழப்பு!!

பிறந்து ஏழு நாட்களான ஆண் சிசு ஒன்று இறந்த நிலையில் இன்று வவுனியா பொது வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதவாச்சி பெரியகுளம் பகுதியியைச் சேர்ந்த தம்பதினருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை கிடைத்துள்ளது. பிறந்து ஏழு...

சமூகத்திற்குள் பரவும் கொரோனா : அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.. கொரோனா வைரஸ் சமூகத்திற்கு பரவுவதற்கு அதிக ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். ஏதாவது ஒரு வகையில் கொரோனா சமூகத்திற்குள் பரவினால்...

கொழும்பில் அதிகளவில் இனம்காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகள்!!

இலங்கையில் தற்போது வரையில் 3843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். எனினும் சுமார் 4000 பேர் வரையில் இலங்கையில் எயிட்ஸ் நோயினால்...

வவுனியாவில் இடம்பெற்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவை!!

  தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி நடமாடும் சேவை நேற்றைய தினம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும்...

இந்தோனேசியா விமான விபத்தில் இறந்த தாய் : வேதனையில் கதறி அழுத 14 வயது மகள்!!

இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் மகளிடம் அது குறித்து கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திலேயே கதறி அழுதுள்ளார். நாட்டின் ஜகர்டா நகரிலிருந்து பிங்கல் பினாங்குக்கு 189 பேருடன் விமானம் கிளம்பிய நிலையில் 13வது...

இலங்கை அகதி முகாமில் பெண் தீக்குளித்து தற்கொலை!!

பெருமாள்புரம்.. கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் : மங்கள சமரவீர விசேட உரை!!

ஜெனீவா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார். மங்கள சமரவீரவின் இந்த உரை ஜெனீவா நேரடிப்படி இன்று பிற்பகல்...

தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்த காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி பலவீனமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின்...

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 34 கிலோ தங்கம் சென்னையில் மீட்பு!!

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 33.35 கிலோ கிராம் தங்கம் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள வீடொன்றில் இருந்து வருமான வரி அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

வவுனியாவில் பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டப நிலையம் திறப்பு விழா!!

  வவுனியா கற்குழியில் நேற்று (20.09.2017) காலை 9.30 மணியளவில் ஆசியாவிற்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதம இயக்குனர் வைத்திய கலாநிதி நிர்மலா , கஜாரியா பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டபத்தினை...