சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆபத்து!!
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரை தடுப்பதற்கான நடவடிக்கையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி மக்கள் சட்டவிரோத...
கொரோனாவினால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு காருக்குள் தங்கியிருந்து பரிதாபமாக இறந்து போன தமிழர்!!
ராஜேஷ் ஜெயசீலன்..
இங்கிலாந்தின் வாடகை டக்ஸி செலுத்துனரான தமிழர் ஒருவரின் மரணம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, அவரது வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த...
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன் : வடக்கு சுகாதார அமைச்சர்!!
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனதுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக...
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி!!
கொரோனா வைரஸ்..
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன்...
அச்சுறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமை ஆணைக்குழுவில் அனந்தி முறைப்பாடு!!
யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் தொடர்வதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பிரித்தானிய பிரதமர்...
வவுனியா கனகராயன்குளத்தில் யானைகள் அட்டகாசம் : 20 இற்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்கள் நாசம்!!
கனகராயன்குளத்தில்..
வவுனியா, கனகராயன்குளம் வடக்கு பகுதியில் யானைகளின் அட்டகாசம் காரணமாக 20 இற்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (18.07) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும்...
வவுனியாவில் நடைபாதையை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!
வவுனியா நகரப்பகுதிகளில் அண்மைக்காலங்களாக வீதிகளிலுள்ள நடைபாதைகளை திறந்து அதற்குள் குழாய் செலுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அவ்வீதியில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கூறியுள்ளனர்.
வவுனியா நகரப்பகுதிகளில் குறிப்பாக மக்கள்...
மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பில் தேர்தலின் பின் சாட்சி பெறப்படும்!!
யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சி பெறும் நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில்...
கையில் கத்தியுடன் சஹானா.. மாமியாரின் பேட்டியால் பரபரப்பாகும் இளம் நடிகை மரண வழக்கு!!
நடிகை சஹானா..
கேரளா இளம் நடிகை சஹானா உயிரிழந்த விவகாரத்தில், தன் மகன் கொலை செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சஜ்ஜத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி, கேரளாவில் உள்ள...
23 அங்குல உயரத்தில் 21 வயது இளைஞன் கடவுளின் அவதாரமாக வழிபடும் கிராம மக்கள்!!
இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவர் வெறும் 23 அங்குல உயரமானவராக காணப்படுகிறார். அவரை கடவுளின் அவதாரம் என பலர் வழிபட்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மன்பிரீட் சிங் எனும் இந்த...
வ லியால் து டித்த சி றுவனின் மூ க்குக்குள் உ யிருள்ள மீன் குஞ்சு : வைத்தியர்கள்...
சிறுவனின் மூக்குக்குள்
தமிழகத்தில் சி றுவனின் மூக்கிற்குள் சென்ற மீனை மருத்துவர்கள் ப த்திரமாக அகற்றினார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார், ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
அருள்குமார் அந்த பகுதியில்...
மனைவியைக் கொலை செய்து பிணத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்!!
கோவில்பட்டியில்..
கோவில்பட்டி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர், பொதுமக்கள் பிடியில் இருந்து இன்று தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச்...
ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல் : சற்று வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
பொதுத் தேர்தல்..
எதிர்வரும் மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்ததனை போன்று ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த...
வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்காவிற்கு எ திராக வ ழக்கு தொடரும் சட்டமா அதிபர்!!
வவுனியா மேல் நீதிமன்றத்தில்..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உட்பட 6 பேருக்கு எ திராக ச ட்டமா அ திபர் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் வ ழக்கொன்றை தொடர்ந்துள்ளார்.
2011ஆம் ஆண்டு...
வவுனியா வர்த்தகர் கடத்தப்பட்டதன் பின்னணி என்ன?: பொலிஸ் நிலையத்தில் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்!!
வவுனியாவில் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் இன்று மதியம் 2.00 மணியளவில் வவுனியா பூவரசங்குளம் காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட வர்த்தகர் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்,...
தமிழகத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கை அகதி!!
தமிழகத்தில் அகதி முகாம் ஒன்றில் வசிக்கும் கே.தயாபரராஜ் என்ற இலங்கை அகதி சாகும் வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை முதல் இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இராமநாதபுரம், மண்டபம் முகாமில் தமது...