திருமணத்தில் மாலை மாற்றும் சமயத்தில் உயிரிழந்த மணப்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

லக்னோவில்.. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது மாலை மாற்றும் சமயத்தில் சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த...

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல்!!

வேட்புமனுத் தாக்கல்.. வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசு கட்சி இன்று (20.01.2023) மதியம் 2.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது. இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா நகரசபை முன்னாள்...

பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை!!

பெங்களூரில் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் கும்பலுகூடு அருகே உள்ள புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர்கள் முத்துராஜ், லீலாவதி தம்பதிகள். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும்,...

வவுனியா இந்து அன்பகத்தில் 14 வருடங்களாக வசிக்கும் பெண்ணுக்கு திருமணம்!!

இந்து அன்பகத்தில்.. 14 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த யுவதிக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (20.03.2021) காலை திருமணம் இடம்பெற்றது. பாசுகி என்ற யுவதி 14...

மனைவி கடலுக்குள் விழுந்ததாக பதறிய கணவன் : மனைவி செய்த மோசமான செயல்!!

ஆந்திராவில்.. மனைவியை கடலில் விழுந்ததாக கணவன் போலீசாரிடம் புகார் அளிக்க இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும்...

50 வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் முதல் ATM!!

  இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் ATM இயந்திரங்கள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டன. வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று நேரத்தைப் போக்க இன்று யாரும் தயாராக இல்லை, தேவைப்படும்போது ATM இல் பணம்...

பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் பெற்ற இலங்கை புலம்பெயர் மாணவிக்கு மருத்துவம் படிக்க மறுத்த தமிழகம்!!

இலங்கையில் A/L பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200 க்கு 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச்...

தலை து ண்டித்து கொ ல்லப்பட்ட இளைஞர் : கைக்குழந்தையுடன் கதறும் மனைவி!!

கைக்குழந்தையுடன் க தறும் மனைவி நெல்லை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் த லை துண்டித்து கொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன், கடந்த...

குவைத்தில் தொடர் சித்திரவதையால் உணவின்றி உயிரிழந்த இலங்கை பணிப்பெண்!!

குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற 22 வயது யுவதி ஒருவர் உணவின்றி உயிரிழந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு திடீர் மரண பரிசோதகர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் இந்த மரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியர்...

வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10ம் நாளான இன்று காலை 9 மணியளவில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இருந்து காவடிகள், பாற்செம்பு, தீச்சட்டி என்பன ஆரம்பமாக 11.30...

15 வயது சிறுமி இணையம் வழியாக விற்கப்பட்ட விவகாரம் : கப்பலொன்றின் கப்டன் உள்ளிட்ட 26 பேர் இதுவரை...

15 வயது சிறுமி.. கொழும்பு - கல்கிஸ்ஸையில், 15 வயது சிறுமியை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் கப்பல் ஒன்றின் கெப்டனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 26 சந்தேக நபர்கள்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை குத்தகைக்கு வழங்குகின்றது!!

நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், விமானங்களை குத்தகைக்கு வழங்கவுள்ளது. இதன்படி, குறைந்தது 4 பயணிகள் விமானங்களையாவது பாகிஸ்தானிய சர்வதேச விமான நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ330 விமானங்களை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில்...

வவுனியாவில் பொலிசாரினால் 102 கிலோ கஞ்சா மீட்பு!!

  வவுனியாவில் இன்று (04.10.2016) அதிகாலை 3 மணியளவில் வீதி சோதனையின் போது 102 கிலோ பெறுமதியான கஞ்சாவினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. தமது வழமையான சோதனையின் போது வவுனியா...

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனைச்சாவடி அகற்றம்!!

சோதனைச்சாவடி அகற்றம் வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இராணுவத்தினர் இச்...

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை இலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று...

நான் அவ்வளவு பெரிய ரௌடி இல்லை : என்னை விட்டு விடுங்கள் : கண்ணீர் விட்டு கதறும் ரௌடி!!

என்கவுண்டரில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை, நான் ஒரு சர்க்கரை நோயாளி என்று கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான...