வவுனியா வெள்ள பாதிப்பு மக்களுக்கான அவசர நிதியாக வடமாகாண சபையால் 3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

வவுனியா செட்டிகுளம் பிரேதச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த வடக்கு மாகாண சுகாதார சமூகசேவைகள் புனர்வாழ்வு மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம்...

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வடிகால் அமைப்பு சீரின்மையால் மக்கள் அவலம்!!

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சீரான வடிகாலமைப்பு இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். கோடை காலத்தில் இவ் வடிகாலமைப்பை சீர் செய்து தருமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் கோரிக்கை...

ரயில் என்ஜினிலிருந்து பெட்டி கழன்று சென்றதால் விபத்து!!

பொல்காஹவெலயில் இருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த ரயிலில் என்ஜினுடன் பெட்டியொன்று தனியாக கழன்று சென்ற சம்பவம் இன்று காலை 7.45 அளவில் இடம்பெற்றுள்ளது. களனி பாலத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்...

வவுனியாவில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

வவுனியாவில் தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளும் தடைப்பட்டுள்ளது. பூவரசன்குளம் – செட்டிகுளம் வீதி, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதி என்பன வாகனப் போக்குவரத்து செய்யமுடியாதாவாறு...

வவுனியா பாவற்குளம் நீர் மட்டம் அதிகரிப்பு காரணமாக இரு வான் கதவுகள் திறப்பு!!

வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளம் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாவற்குளம் குளத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து...

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் இருந்து கொழும்பு, கொலன்னாவ நோக்கி செல்வதற்காக வவுனியா...

வெள்ளை மாளிகையை தரைமட்டமாக்குவோம் : மிரட்டும் வடக்கொரிய ஜனாதிபதி!!

எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடக்கொரியா எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சொனி(Sony) கணணிகளிலிருந்து தகவல் திருடப்பட்டுள்ளன....

வவுனியாவில் நடைபெற்ற பேராசிரியர் க.கைலாசபதியின் 32ம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

பேராசிரியர் க.கைலாசபதியின் 32ம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு நேற்று (21.12) வவுனியா அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப்...

யாழில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி (24) என்பவரே வாள்...

இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு : வெள்ளக்காடாக கிளிநொச்சி நகரம்!!

பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது. இரணைமடு பெருங்குளத்தின் நீர் மட்டம் 31 அடியை கடக்கும் நிலையை எட்டியுள்ளதால், குளத்தின் அணைகளின் நிலை...

வவுனியா மாவட்டத்தில் 15 வாக்கெண்ணும் நிலையங்கள்!!

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வவுனியா மாவட்ட செயலகத்தில் 15 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ளன. மன்னார் மாவட்டத்தின்...

சவுதியில் இலங்கைப் பெண் தற்கொலை!!

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் அவர் பணியாற்றிய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். இந்த பெண் வீட்டில் உள்ள குளியலறையில் இவ்வாறு தற்கொலை...

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாய்வுக் கூட்டம்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பிரதிநிதிகளின் கருத்தறிதல் கூட்டமொன்று இன்று ஞாயிறு முற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வடகிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கருத்தறியும் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே வவுனியா...

மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது!!

மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவின் ஜொகூர் பொலிஸாரால், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விபச்சாரம் தொடர்பான 10,300 சுற்றி...

வெள்ளப்பெருக்கு காரணமான பஸ்கள் பாதையை விட்டு விலகல்!

வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது. கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், திருக்கோயிலில் இருந்து...

குளிரினால் பெண்ணொருவர் மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருகின்ற நிலையில், குளிரினால் பெண் ஒருவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்...