இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பெற்ற பெண்!!

பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி...

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் : புத்தகத்தால் சர்ச்சை!!

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர் எனக் கூறி எழுதப்பட்டுள்ள புத்தகத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து...

திருமணத்திற்கு முன்னர் ஆணாக மாறிய மணப் பெண்ணால் திக்குமுக்காடிய மாப்பிள்ளை!!

உத்திரபிரதேசத்தில் திருமணத்திற்கு முதல் நாள் பெண், ஆணாக மாறிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாலக் ராம் ( 37) என்பவர், நடன குழு தலைவர் ஹுகம் சிங்கிடம் 50 ஆயிரம்...

வவுனியா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல்!!(படங்கள்)

வவுனியா இந்துக்கல்லூரியில் 2010 ம் ஆண்டு உயர்தரம் கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் ஒன்று கூடல் 2014.11.09 ம் திகதி வவுனியா ரோயல் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் ஒன்று கூடல் நிகழ்வில் 2007 ம்...

100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில் : இந்திய உள்துறை அமைச்சு!!

100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 தொடக்கம் 2012ம் ஆண்டு காலப்பகுதி வரை, பல்வேறு கட்டங்களாக...

இலங்கை அகதிகள் பற்றிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது : அவுஸ்திரேலியா!!

இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி...

யாழில் சிறுமியை கொடுமைப்படுத்திய தாய் மற்றும் சிறிய தந்தை கைது!!

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு...

பின்லேடனை உண்மையில் கொன்றது யார் : வெடித்தது புதிய சர்ச்சை!!

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை உண்மையிலேயே சுட்டுக்கொன்றது யார் என்பதில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்கா...

நெஞ்சை நெகிழவைத்த திருமணங்கள்!!

சென்னையில் மாற்றுத் திறனாளிகளான 58 ஜோடிகளுக்கு விமரிசையாக ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. சென்னை கீதா பவன் அறக்கட்டளையும், ஊனமுற்றோர் கூட்டமைப்பும் சேர்ந்து மாற்று திறனாளிகள் திருமணத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் 58...

பேய் என நினைத்து அப்பாவிப் பெண்ணை எரித்து கொன்ற கொடூரம்!!

பெரகுவே நாட்டில் பேய் என நினைத்து பெண் ஒருவர், தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரகுவே நாட்டை சேர்ந்த அடோல்ஃபினா ஒகம்பஸ் (45) என்ற பெண்ணை பேய் என கூறிய கிராம...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளுக்கு பிரேசிலில் குடியுரிமை!!

கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளில் கடைசி தொகுதியினர் பிரேசிலுக்கு செல்கின்றனர். பிரேசிலில் புதிய வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கு செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான...

நுவரெலியாவி​ல் கடும் குளிர்!!

கடந்த வருடங்களுக்கு பின் நுவரெலியா மாவட்டத்திற்கு இந்த மாதம் கடும் குளிர் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார். பகல் வேளையில் வெயிலும் காலையிலும் இரவிலும் கடும் குளிர் இருப்பதாகவும் நுவரெலியாவில்...

யாழில் குளிரூட்டப்பட்ட தயாரிப்புக்களுக்கு தீடீர் தடை காரணமாக 15 ஆயிரம் வியாபாரிகள் பாதிப்பு!!

யாழில் ஐஸ்கிறீம் உள்ளிட்ட குளிரூட்டப்பட்ட உணவு தயாரிப்புக்களுக்கு திடீர்த் தடை விதிக்கப்பட்டதால், 59 நிறுவனங்களைச் சேர்ந்த 2,500க்கும் அதிகமானவர்கள் நேரடியாக தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும், நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய மூன்று பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்கள் குறித்து தொடர்ந்து கவனம்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நடைபெற்ற கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு!!

கடந்தவாரம் பதுளை கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது. இன் நிகழ்வில் வடமாகாண...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர்தின விழா!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் முதியோர் தின விழா  நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது. இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா...