தன் முகத்தினால் பார்போரை பயமூட்டும் வினோத பெண்மணி!!

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது முகத்தில் ஓவியங்களை வரைந்து அனைவரையும் அசரவைத்துள்ளார். பிரித்தானியாவின் நீயூ கேஸில் நகரை சேர்ந்த மெலிண்டா (21), என்ற பெண்மணி ஒப்பணையாளராக இருந்து தற்போது மிகப்பெரிய ஓவியராக உருவாகியுள்ளார். இவர் தனது...

பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு காரணம் என்ன : சுவாரஸ்ய தகவல்!!

மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. பில்கேட்ஸ் 20 வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் லார்சன் (Michel Larson) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார்....

சிறுமியை விழுங்கிய சலவை இயந்திரம்!!

அமெரிக்காவில் 10 வயது சிறுமி ஒருவர் சலவை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள லோங் தீவைச் சேர்ந்த டெஜானா (10) என்ற சிறுமி, சலவை இயந்திரத்தில்...

வீட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கிய இளைஞர்!!

சுவீடன் நாட்டில் இளைஞர் ஒருவர் தன் வீட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சுவீடனின் ரொபட்போர்ஸ் பகுதியை சேர்ந்த எரிக் வெஸ்டர்பர்க் (33) என்ற இளைஞர், கடந்த இரண்டு ஆண்டு காலமாக...

18 வயதுக்குள் 2,000 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஓர் பெண்ணின் கண்ணீர்க் கதை!!

பிரித்தானியாவில் தாயினால் விபச்சாரத்தில் வலுட்டாயமாக தள்ளப்பட்ட மகளின் வாழ்க்கை வரலாறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லியனெல்லி பகுதியை சேர்ந்த ஆனாபெல்லி (48) என்ற பெண், தனது தாயினால் இளம்வயதில் அனுபவித்த கொடுமைகள் குறித்த வாழ்க்கை...

24வருடங்களின் பின்னர் இன்று யாழிற்கு உத்தியோகபூர்வ புகையிரத சேவை!!

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 24 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருந்தன. புகையிரத பாதைகளும் முற்றாக சேதமாகி இருந்தன. உள்ளநாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்ததை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத...

வவுனியாவில் தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்திய மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு வவுனியா அனைத்துப் பல்கலைக்கழக அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நேற்று (21.09) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் திரு.சு.செல்வகுமார் தலைமைதாங்கினார். அத்துடன்...

புத்தளத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட 30 வயது பெண்!!

புத்தளம் வேப்பமடு ரஹ்மான் நகரை சேர்ந்த பெண்ணொருவர் எரித்து கொல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

வவுனியாவில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நர்த்தனாஞ்சலி நிகழ்வு!!

யாழ் இந்திய துணைத் தூதரகமும் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் இணைந்து வழங்கிய நர்த்தனாஞ்சலி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்...

வவுனியாவில் நடைபெற்ற திருமதி.மைதிலி தயாபரன் எழுதிய, “வாழும் காலம் யாவிலும்” , “சொந்தங்களை வாழ்த்தி” நூல் வெளியிட்டு விழா!!

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (21.09) கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் திருமதி.மைதிலி தயாபரன் அவர்கள் எழுதிய, "வாழும் காலம் யாவிலும்" , "சொந்தங்களை வாழ்த்தி" நூல்...

மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!!

நாகொட - ரெக்அத்தனகொட - வாதுவெலிவிட்ட பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கொலை செய்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று இரவு 8 மணியளவில் இக்கொலை இடம்பெற்றுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். இருவருக்கும் இடையில்...

திருச்சியிலிருந்து இலங்கை புறப்பட்ட விமானம் பறவை தாக்கி பழுது!!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது. ஓடு பாதையில்...

கொழும்பு – யாழ். ரயில் சேவை அடுத்தமாதம் 13ம் திகதி ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் பலி!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை இரத்தினபுரி பலாங்கொட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹோமாகமவை சேர்ந்த துஸித்தா ருவண்குமாரி என்ற...

யாழில் பயிற்சியை முடித்து வெளியேறிய இராணுவத்தினர்!!

யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்டவர்கள் தமது ஆரம்ப இராணுவ பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்டு நேற்று வெளியேறியுள்ளனர். காங்கேசன்துறை படைத்தளத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொறியியல் படையணி, பொது படையணி மற்றும் பெண்கள்...

யாழ். நகரை வந்தடைந்தது யாழ்தேவி : மக்கள் மகிழ்ச்சி!!

பளை - யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியது. பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு யாழ். தேவி வந்தடைந்துள்ளது. யாழ் தேவியின் வருகையை...