காற்றின் வேகம் இன்னும் குறையவில்லை: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
புத்தளத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், காலியில்...
இந்திய வெள்ளப் பெருக்கு அழிவுகளுக்கு ‘மனிதச் செயல்களே’ காரணம்..!
வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல்...
இலங்கை அரசைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவர்கள் வாகனப் பேரணி..!
இலங்கை அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள்.
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம்...
வீதியை விட்டு விலகிய பஸ்: இரு சிறுவர்கள் பரிதாப பலி..!
கேகாலை, ரம்புக்கன பிரதான வீதியில் தளுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் இவ் விபத்து...
வவுனியா பூவரசன் குளத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயம்..!
வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் 16ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு சைக்கிளொன்றில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியே இவ்விபத்து ஏற்பட்டதாக பூவரசன்குளம் பொலிஸார்...
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தேர் திருவிழா காணொளி..!
பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்பாள் மற்றும் அம்பாள் தேரில் இருந்து பச்சை சாத்தி வரும் காட்சிகள்.
காட்டுத் தீ பரவ காரணமான நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் சட்ட நடவடிக்கை..!
இந்தோனேசியாவில் காட்டுத் தீயை உண்டுபண்ணி தமது காற்றுமண்டலத்தை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சிங்கபூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தக் காடுகளை எரித்து அங்கு பால்ம்...
காசல்ரீ நீர் தேக்க வான் கதவுகள் திறப்பு..!
காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது.
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்ற மட்டத்தை அடைந்துள்ளது.
காசல்ரீ நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் அடிப்பகுதியில்...
சவுதியிலிருந்து 13,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை..!
சவுதி அரேபியாவில் விசா இல்லாது தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம்...
முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்பு: ஹக்கீம் கடும் கண்டனம்
இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக்...
இன்றும் மீன்பிடியில் ஈடுபடுவது நல்லதல்ல..!
புத்தளத்திலிருந்து காலி நோக்கி ஹம்பாந்தோட்டை வரையாக கடற் பரப்பு இன்றும் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலைம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் கடற்தொழில் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும்...
நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த...
வவுனியாவில் சுயதொழில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா..
வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தால் முதல் தடவையாக வழங்கப்பட்ட குறுகியகால சுயதொழில் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று (21) வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் வழங்கப்பட்டது.
பாடசாலையை விட்டு விலகிய...
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் TM.சௌந்தரராஜன் நினைவு நாள்..!
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் மாதம்தோறும் நடாத்தி வரும் மாதாந்தமுழு நிலா கருத்தாடல் நிகழ்வின் 158 வது நிகழ்வாக தமிழ் திரை இசைஉலகின் முடிசூடாமன்னன் ரி.எம்.
சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு கலாநிதி தமிழ்மணி...
தமிழக முகாமில் உள்ள 60 இலங்கை அகதிகள் ஆஸி. தப்பிச்செல்ல முயற்சி?
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தோகை மலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை, குடியாத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப் பூண்டி போன்ற பல்வேறு இடங்களில் அகதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து...
தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன்! -அபிவிருத்தி லொத்தர் சபை பணிப்பாளர்
இலங்கையில் பிறந்த மனிதராக இருந்துகொண்டு தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன் - இவ்வாறு அபிவிருத்தி லொத்தர் சபையின் தேசிய பணிப்பாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு வை. எம். சீ....