பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டனை!!

2007 ஆம் ஆண்டு யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து பின்னர் 6ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த வைத்திய கலாநிதி ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த தண்டனையை...

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு புதிய சட்டம்!!

உத்தேச இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் போது தகவல் பெறவென தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். இதுவரை தகவல் பெற்ற முறைகளிலிருந்து மாறுபட்ட...

அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எச்சரிக்கை!!

தமிழக முகாம்களில் இருந்து போலி முகவர்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறையினர் முகாம்களுக்கு சென்று எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் இலங்கை...

வவுனியா பொடியன் கைது தொடர்பாக இணையத்தளங்களில் தவறான நபரின் புகைப்படம் வெளியீடு!!

நேற்று (01.09) அனைத்து இணையத்தளங்களிலும் பரபரப்புச் செய்தியாக வவுனியாவில் சர்ச்சைக்குரிய வவுனியா பொடியன் கைது எனும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பெரும்பாலான இணையத்தளங்கள் வவுனியா பொடியன் எனக் குறிப்பிட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பிரசுரித்திருந்தன. இச்...

நாய்க் கறி சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலி!!

நைஜீரியாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நார்த் கிராஸ் ரிவர் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம்...

தாயை தத்தெடுக்க முடிவு செய்து இணையத்தில் விளம்பரம் செய்த வாலிபர்!!

சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். சீனாவின் குயாங்கான் (Guanghan) என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக நிபந்தனைகளுடன்...

நீதிமன்றத்தில் சரணடைந்த அழகிரி!!

மு.க.அழகிரி மீது கடந்த வாரம் 26ம் திகதி நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக மதுரை பொலிசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றிருந்தார். முன் ஜாமீன்...

ரைஸ் பக்கெட் சலஞ்ச் உருவாக்கிய மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது!!

ரைஸ் பக்கெட் சலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரைஸ் பக்கெட் சலஞ்ச் என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது. அதாவது...

வவுனியாவில் பெண்ணொருவரின் தந்தையின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து பேஸ்புக் ஊடாக அனுப்பிய வவுனியா பொடியன்!!

வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்றை நடாத்தி வந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்து வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக...

வவுனியா வைத்தியசாலைக்கான இணைத்தளத்தை ஆரம்பித்து வைத்த வடமாகாண சுகாதார அமைச்சர்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் நேற்று (01.09) ஆரம்பித்து வைத்தார். வவுனியா பொது வைத்தியசாலை தொடர்பான சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் வகையிலும் சிகிச்சை பெறுவர்களுக்க உதவியாகவும், சிகிச்சை...

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயம்!!

வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வவுனியா, குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இவ்வார இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியாகும்!!

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்கான வெட்டுப் புள்ளிகளை இந்த வார இறுதிக்குள் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் வெட்டுப்...

திருச்சியில் இலங்கையர் ஒருவர் கொலை!!

தமிழகம் திருச்சி கருமண்டபம் என்ற இடத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் எஸ்.செல்வேந்திரன் என்ற 59 வயதானவரே...

வவுனியாவில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் நினைவுதினம் பஸ் நிலைய வளாகத்தின் முன்னால் நகரசபையால் அமைக்க பட்ட தனிநாயகம்...

வவுனியாவில் சர்ச்சைக்குரிய “வவுனியா பெடியன்” எனும் பேஸ்புக் சிறுவன் கைது!!(2ம் இணைப்பு)

கடந்த சில மாதங்களாக "வவுனியா பொடியன்" என்ற பெயரில் முகப்புத்தக கணக்கொன்றை இயக்கி வந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்...

நெடுந்தீவில் 503 காட்டுக் குதிரைகள் : வனஜீவராசிகள் திணைக்களம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவில் சுமார் 503 காட்டுக் குதிரைகள் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகத்தினர் இணைந்து அண்மையில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.டி....