காதலியை கொலை செய்து சூட்கேசில் மறைத்த காதலன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
பிரித்தானிய நாட்டில் காதலியை கொடூரமான சித்ரவதை மூலம் கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு லண்டனுக்கு அருகில் உள்ள Harlesden என்ற...
பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க அலைமோதிய பத்திரிகையாளர்கள்!!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பத்திரிகையாளர்கள் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் பாஜக தலைமையகத்தில் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...
இலங்கைப் பணிப்பெண்ணுக்கு சவுதியில் மரண தண்டனை: பொது மன்னிப்பு கோரும் இலங்கை!!
சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர்...
இருமுறை மண்ணைக் கவ்விய இங்கிலாந்து இளவரசர்!! (வீடியோ)
தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரி, அந்நாட்டின் தலை நகரான கேப் டவுனில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய போலோ எனப்படும் குதிரை மீது சவாரி செய்தபடி விளையாடப்படும் விளையாட்டில் கலந்து...
மாணவியை கூட்டாக பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சக மாணவர்கள்!!
மும்பையில் சக வகுப்பு மாணவியை கூட்டாக பலாத்காரம் செய்து, அந்தக் காட்சியை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி வந்த மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ம் திகதி சக மாணவரின் வீட்டுக்கு...
சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிசம்பர் முதலாம் திகதி !!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து!!
அம்பாறை - கண்டி பிரதான வீதியில் வெல்லாவெளி பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு தீ ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
2016ம் ஆண்டுக்கான வடமாகாண சபை வரவு செலவுத்திட்டம் முன்மொழிவு!!
வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நேற்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது.
மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு...
இலங்கைக்கு மேலும் உதவி வழங்க பிரித்தானியா தயார்!!
இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த 10 மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பிரித்தானியப் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்காக மால்டா...
பொதுநலவாய மாநாடு முடிந்ததும் பிரான்ஸ் செல்லும் ஜனாதிபதி!!
24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மால்டாவில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்த நிகழ்வில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பிரித்தானிய மகாராணியின் தலைமையில்...
வவுனியா மாவட்டத்தில் படைப்பாளிகள் உலகம் அறிமுகம்!!
வவுனியா மாவட்டத்திற்கான படைப்பாளிகள் உலகம் அறிமுக நிகழ்வு இன்று (28.11.2015) மாலை வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் சர்வதேச படைப்பாளிகள் உலகத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் யோ.புரட்சி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்...
வவுனியா தமிழ் ஊடகவியாளர்களுக்கான ஊடகக் கருத்தரங்கு!!(படங்கள்)
இன்று 28.11.2015 வவுனியா பிரதேச செயலகத்தில் வவுனியா தமிழ் ஊடகவியாளர்களுக்கான ஊடகக்கருத்தரங்கு வவுனியா அனர்த்த முகாமைத்துவம் ( DMC) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கா.உதயராசா (வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்), ந.சூரியராஜா...
ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கிடைக்கலாம்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...
மிதிபலகையில் செல்ல தடை!!
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தூர இடங்களுக்கு செல்லும் ரயிலின் மிதிப்பலகையில் பயணிக்கத் தடை என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே சட்டத்தின்படி மிதிப்பலகையில் செல்லத்தடை விதிக்கட்பட்டுள்ளது என்று ரயில்வே போக்குவரத்து...
வவுனியா அருணோதயா சர்வதேச பாடசாலையின் 5ம் ஆண்டு கலை விழா!!(படங்கள்)
வவுனியா அருணோதயா சர்வதேச பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் 5ம் ஆண்டு கலைவிழா இன்று (28.11.2015) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம...
சுவிஸ் வீடுகள் மீது தாழ்வாக பறக்கும் விமானங்கள்: உறக்கத்தை தொலைத்து அவதிப்படும் பொதுமக்கள்!!
சுவிட்சர்லாந்து நாட்டில் வீடுகள் மீது தாழ்வாக விமானங்கள் பறக்கும்போது ஏற்படும் பலத்தை ஓசையாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உறக்கமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் விமானங்கள் மூலம் வெளியாகும் பலத்த ஓசையினால் அவதியுறும்...