மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி கொலைசெய்ய முற்பட்ட கணவன் கைது!!

மட்டு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ம் கிராமத்தைச் சேர்ந்த கணவன் தனது மனைவிக்கு வற்புறுத்தி மயக்க மாத்திரைகளை ஊட்டி கொலை செய்யமுற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு...

தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா, செயலாளராக துரைராஜசிங்கம் தெரிவு!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய,...

20 லட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகளை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்!!

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கருத்தடை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட தேடுதலில் இந்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களம்...

மன்னாரில் நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கேரள கஞ்சா பிடிபட்டது!!

பேசாளை மற்றும் தலைமன்னார் வரையான கடற்பரப்பில் இருந்து நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு கேன்களில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 18 கிலோ 315 கிராம்...

இன்றுமுதல் உருளைக்கிழங்கு இறக்குமதிக்குத் தடை!!

உருளைக்கிழங்கு இறக்குமதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியாகின!!

2013ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

வவுனியாவில் ஸ்ரீ ரெலோ கட்சியினரால் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கான பேருந்து பருவகால பயண அனுமதிச் சீட்டுக்கள் வழங்கும் நிகழ்வு!!

ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து அவரின் ஆலோசனைக்கு அமைவாக கஷ்டப்பிரதேசங்களில் தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான பேருந்து செலவுகளை பொறுப்பேற்று அவர்களுக்கான பருவகால...

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு ஆரம்பம்!!

இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் முன்னோடியாக இன்று (05.09) மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 64 வருட வரலாற்றை கொண்ட தமிழரசுக்கட்சியின்...

காதலி அழகாக இருந்ததால் பொறாமையில் காதலன் செய்த கொடுமை!!

பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது காதலி மிகவும் அழகாக இருப்பதால் அவரின் உதட்டை கடித்து கொடூரமாக காயப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவின் நியூகாஸில் (Newcastle) நகரை சேர்ந்த ரைஸ் களி (Rhys Culley age - 23)...

நீதிமன்றத்திலேயே சிறுமியை பலாத்காரம் செய்த நீதிபதி!!

உத்தரபிரதேசத்தில் நீதிபதி ஒருவர் நீதிமன்றத்தில் உள்ள தனது சேம்பரிலேயே சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அசம்காரில் ஒரு சிறுமி தன்னை சிலர் கடத்தி பலாத்காரம் செய்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார். இது...

பயணிகளை காப்பாற்ற உயிரை விட்ட நாய் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

சென்னையில் தேங்கி கிடந்த மழை நீரில் மின்கசிவு இருப்பதை கண்டுபிடித்து இளைஞர் ஒருவரை காப்பாற்ற முயன்ற நாய், மின்கசிவு பாய்ந்த நீரில் குதித்து உயிரை இழந்துள்ளது. சென்னையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பலத்த...

ஜனாதிபதிக்கே ஐஸ் பக்கெட் சலஞ்ச் விடுத்த சிறுவன்!!

பெலாரூஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு, சிறுவன் ஒருவன் ஐஸ் பக்கெட் சவாலை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமித்திரி டேநெக்கோ (Thimithri Denoko) என்ற சிறுவன் ஐஸ் பக்கெட் சவாலில் ஈடுபட்டு, ஜனாதிபதிக்கு சவால் விடும் காட்சி...

உணவு விஷமாகியதில் 65 பேர் வைத்தியசாலையில்!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு ஆடை தொழிற்சாலை  நேற்று வழங்கப்பட்ட மதிய உணவே விஷமாகியுள்ளதாக தொழிற்சாலைத்...

அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலை!!

தற்கொலைகள் அதிகம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு நான்காம்...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 9ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (05.09) காலை 7.30 மணிக்கு வசந்த...

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரரின் செயலுக்கு இந்திய பாரதீய ஜனதாக்கட்சி கண்டனம்!!

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் அஹ்மட் செஷ்ஸாட், இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு கூறிய மதரீதியான உபதேசத்தை பாரதீய ஜனதாக் கட்சி கண்டித்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நவ்வி...