யாழ் ரயில் சேவை வெள்ளோட்டம் : அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!!

இன்று 20 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பளைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பரீட்சார்த்த அதிவேக ரயில் சேவை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பளைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில்...

ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!!

நைஜீரியாவில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு (Ugbugbu) பகுதியில் உரோகோ ஓனோஜா (Uroko Onoja) என்ற தொழிலதிபர் தனது...

காதலியின் இதயம் மற்றும் மூளையை சமைத்துச் சாப்பிட்ட காதலன்!!

அமெரிக்காவில் நபர் ஒருவன் தனது காதலியின் இதயம் மற்றும் மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்த பெண் டாம்மி ஜோ பிளாண்டன்...

ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று!!

ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும். 834 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு போனஸ் ஆசனங்கள்...

வாகன விபத்தில் உயிரிழந்த நாகபாம்புக்கு சமய முறைப்படி தகனக்கிரியை!!

வாகன விபத்தில் சிக்கி பலியான ஆலய நாகப்பாமபுக்கு சமய முறைப்படி பாலூற்றி, தகனம் செய்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தில்...

வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10ம் நாளான இன்று காலை 9 மணியளவில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இருந்து காவடிகள், பாற்செம்பு, தீச்சட்டி என்பன ஆரம்பமாக 11.30...

வவுனியாவில் தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தும் மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கை நடத்தும் இவ்வேளையானது விடுதலையை வேண்டி நிற்கும் நாட்டிற்கு பாரதியின் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவை. விடுதலை என்பது அரசியல் விடுதலை மட்டுமல்ல, அதனோடு சுரண்டலில் இருந்து விடுதலை,...

கத்தி பட இசை வெளியீட்டு விழா முற்றுகையில் ஈடுபட்டோர் கைது!!

கத்தி இசை வெளியீட்டு விழா நடைபெற்ற, லீலா பெலஸ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. லீலா பெலசின் நான்கு பக்கங்களும் தடைகள் போடப்பட்டு, யாரும் உள்நுழைய...

இந்தியப் பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையர் டுபாயில் கைது!!

இந்தியாவை சேர்ந்த முன்னாள் நண்பி ஒருவரிடம் 10ஆயிரம் தினார் நட்டஈட்டை கோரியதுடன் நிர்வாணப்படத்தை நண்பியின் குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். டுபாயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்முடனான நட்பு முறித்துக்...

இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள்!!

இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. 10 பிள்ளைகளுக்கும் மேல் பெற்ற தாய்மாரில் 75 வயதையும் தாண்டிய 100க்கும்...

வவுனியாவிற்கு கஞ்சா கடத்த முற்பட்டவர் கைது!!

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு 60 கிராம் கஞ்சாவை கொண்டு வந்த ஒருவரை ஈரப்பெரியகுளத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை ஈரப்பெரியகுளம், நாவகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதான வாக்கெடுப்பு தோல்வி!!

ஸ்கொட்லாந்து வாக்காளர்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் இருந்து பிரிவதா, இல்லையா என்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று ஸ்கொட்லாந்தில் நடைபெற்றது. ஸ்கொட்லாந்தின் பெரிய நகரமான கிளாஸ்கோவில் 53 வீதமானோர் பிரித்தானியாவிடம்...

வவுனியா ஓமந்தையில் விடுதலைப் புலிகளின் ஜொனி ரக மிதிவெடிகள் மீட்பு!!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 12 மிதிவெடிகள் விசேட அதிரடிப் படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தையில் உள்ள கருங்காலிக் குளம் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஜொனி ரக மிதிவெடிகளே இவ்வாறு...

வவுனியாவில் பணமோசடி செய்த இளைஞன் கைது!!

வவுனியாவில் வயது முதிர்ந்த குடும்பம் ஒன்றை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியான முறையில் பணம் பெற்ற சந்தேகத்தில் ஒருவரை தாம் புதன்கிழமை கைது செய்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மட்டக்களப்பு வாவியில் சீபிளேன் விபத்தில் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்!!

மட்டக்களப்பு நகரின் வாவிப் பகுதியில் உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிவந்த சீ பிளேன் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு வந்த சீபிளேனே இவ்வாறு விபத்துக்குள்ளானது. வாவியில் உள்ள கற்பாறையில் சிக்குண்டதில் இந்த விபத்து...

ரோஜாவின் உயிருக்கு ஆபத்து!!

நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து என்று இயக்குனரும், அவரது கணவருமாறு செல்வமணி கவலை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில், தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா...