வவனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 இன் காலிறுதி அரையிறுதிப் போட்டிகள்!!

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 எனும் மாபெரும் விவாதப் போட்டியின் வவுனியா மாவட்ட போட்டிகள் கடந்த 04.10.2014 ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 04.05.2014 மற்றும் 05.10.2014 ஆகிய தினங்கிளில்...

வவுனியா இந்துக்கல்லூரியின் ஆசிரியர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா!!

வவுனியா இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தின விழா பாடசாலையின் அதிபர் திருமதி நடராஜா தலைமையில் 07.10.2014 காலை 10.00 மணியளவில் வெகு சிறப்பாக நடை பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ இ.இந்திரராசா...

சமையல் எரிவாயு விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!

சமையல் எரிவாயு விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார். நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால்...

வவுனியா புளியங்குளத்தில் புராதனப் பொருட்களுடன் இருவர் கைது!!

புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த இருவர் வவுனியா - புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை புளியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த...

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!

15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர். கட்டுனேரிய - கல்பொக்கவத்த பகுதியைச் சேர்ந்த 11ம் தரத்தில்...

ரயில்வே ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பினால் வெறிச்சோடிய ரயில் நிலையங்கள்!!

சம்பள முரண்பாடுகளை உட்பட சில கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் சகல ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொழும்பு கோட்டை,...

விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!

இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் அவசரமாக அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார்...

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் இ.போ.ச பஸ் மீது தாக்குதல்!!

யாழ் - கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டி நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி...

50 வருடங்களுக்கு பின் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி!!

50 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த கணவனும் மனைவியும் மீண்டும் இன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அனுராதபுரம் நகரில் நடைபெற்றது. அனுராதபுரம் புனித ஜோசப் தேவாலயத்தில்...

கசிப்பு விற்பனையை பிடிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை கடித்து காயப்படுத்திய பெண்!!

புத்தளம் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மீது மதுரங்குளி - ஜயசிறிகம பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகலில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தில் மோசடி தடுப்பு...

முல்லைத்தீவில் பெண் கொள்ளைக் கும்பல் கைது!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்க்கட்டு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

வவுனியா ஊடாக பளை உள்ளிட்ட தபால் ரயில் சேவைகள் இரத்து!!

பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா, பளை ஆகிய பிரதேசங்களுக்கான இரவுநேர தபால் ரயில் சேவைகள் இன்று (08.10) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க...

கஞ்சா விற்ற 4 வயது சிறுமி!!

அமெரிக்காவில் 4 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் போதைப்பொருள் விற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் டெல்வேர் நகரைச் சேர்ந்த அஷ்லே துல் 4 வயது சிறுமி கிண்டர்காடன் பள்ளிக்கூடம் ஒன்றில் பயின்று...

ஒசாமா பின்லேடனின் உடல் நடுக்கடலில் வீசப்பட்ட காரணம் என்ன : பரபரப்புத் தகவல்!!

அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்ற பின் அவனை கடலில் வீசியதற்கான காரணம் பற்றி அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு செம்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்...

வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்தி சங்கம் நடாத்தும் க.பொ.த சாதாரணதர மாணவர்களிற்கான இலவச கருத்தரங்கு!!

வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்தி சங்கம் நடாத்தும் க.பொ.த சாதாரணதர மாணவர்களிற்கான கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களிற்கான இலவசகருத்தரங்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நிறோஷன் தெரிவித்தார். அவர் மேலும்...

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்!!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபனுக்கு கைத்தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, கற்பகபுரம் கிராம அலுவலர் தொடர்பான செய்தியினை வெளியிட்டதாக கூறி வவுனியா மாவட்ட அரசியல்வாதி ஒருவரால் ஊடகவியலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபன் அவர்களுக்கு அச்சுறுத்தல்...