மாடியில் இருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக பலி!!

மெதிரிகிரிய - அம்பகெஸ்வெவ பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து 13 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டடமொன்றில் வேறு சிலருடன் இருந்த வேளையே அவர் கீழே விழுந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது...

முரளிதரனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை சாவகச்சேரி நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் பி ஸ்ரீதரன் முன்மொழிய மற்றும் ஒரு...

சர்வதேசத்தை மிரட்ட வரும் யாழ் தமிழ் இளைஞன்!!

வடக்கிலிருந்து போர் மேகங்கள் நகர்ந்து சென்றாலும், மக்களின் மனங்களில் அது கொடுத்த ரணங்கள் இன்னமும் மாறவில்லை. இழப்புக்களோடும் வலிகளோடும், வாழும் சமூகத்தில் இளைய தலைமுறையினரின் கனவுகளுக்கும் அவை தடையாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகு தடைகளை உடைத்து...

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பாடசாலை அதிபர் சு.கருணாநிதி அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா!!

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர் திரு.சு.கருணாநிதி அவர்களின் சேவை நலன் பாராட்டுவிழா கடந்த 05.12.2015 அன்று நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

சீனாவின் பிக்குமார் குழு – ஜனாதிபதி சந்திப்பு!!

சீனாவின் பௌத்த மத தலைவர்களை கொண்ட குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.சீனாவின் க்வொன்சு மாகாணத்தின் பிரதான பிக்கு யா ஓ ஷீ உட்பட்ட குழுவே...

8 வயது மகன் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை!!

புனைவில்.. புனைவில் மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனைவிலுள்ள அயுந்த் எனும் பகுதியில் சுடிப்டோ கங்குலி(44) என்றவர் தனது மனைவி மற்றும்...

சிறுமியுடன் விடுதியில் தங்கியிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை, தன்னுடன் விடுதியில் தங்க வைத்திருந்த சிறுவனொருவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாலையூற்று பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனையே எதிர்வரும் 18ஆம் திகதி...

வவுனியா கூமாங்குளத்தில் முதியோர்களுக்கான உணவு, உடைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு!!

கூமாங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கூமாங்குளம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கான உணவு, உடைப்பொதிகள் இன்று (24.12.2015)...

கணவனுக்கு தீ வைத்துவிட்டு தொலைக்காட்சியில் மூழ்கிய மனைவி!!

மனைவி ஒரு அறையில் தொலைக்­காட்சி நாடகம் பார்த்­து ரசித்துக்­கொண்­டி­ருக்க மறு அறையில் கணவர் தீயில் கருகி பலி­யான சம்பவ­மொன்று கொல்­கத்­தாவில் இடம்­பெற்றுள்­ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவின் மாணிக்தலா அரச குடியிருப்பிலுள்ள...

கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கிய யாழ். மண் இப்பொழுது காடையர்களின் விளைநிலமாக!!

கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின் விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது என அகில இலங்கை இந்துமா மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை இந்துமா...

திருகோணமலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொலை!!

திருகோணமலை சிங்கபுரத்தில் வீடொன்றில் கர்ப்பிணி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த அனாமதேய தகவலொன்றிற்கமைய குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர. அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை...

இராணுவ முகாம் தீ விபத்தின் எதிரொலி அவிசாவளை பாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு விடுமுறை!!

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களும் இன்று மூடப்படவுள்ளன. கொஸ்கம - சாலாவ இராணுவ முகாமின் களஞ்சியசாலையில் இடம்பெற்ற திடீர் வெடிப்பு காராணமாக ஏற்பட்ட தீப்பரவலை அடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

கிளிநொச்சியில் 8 பிள்ளைகளின் தந்தை விபத்தில் சிக்கி ப லி : பரிதவிக்கும் குடும்பம்!!

விபத்தில்.. கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உ யிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த முதியவரை கிளிநொச்சி வை த்தியசாலைக்கு...

பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி மரணம்!!

வைரவர் பூசைக்கு பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி மரணம்நிகழ்ந்த சம்பவம் நேற்று அம்பாறை மாவட்டம், அன்னமலையில் இடம்பெற்றுள்ளது . நேற்று மாலை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்னமலை தாமரைக் குளத்தில்பூப்பறித்துக் கொண்டிருந்த அன்னமலை...

கடத்தப்பட்ட குழந்தை 17 வயது யுவதியாக மீட்பு!!

பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவில் குரூட் செக்குர் வைத்தியசாலையில் கடந்த 1997ம் ஆண்டு ஒரு...

அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் சுமந்து ஆற்றை கடந்த உறவினர்கள்!!

பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தலசாஜா கிராமத்தை சேர்ந்தவர் அன்கு மினியகா(30), நிறைமாத கர்ப்பிணியான...