சம்மாந்துறையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்!!

நீண்ட கால­மாக சம்­மாந்­துறை பிர­தே­சத்தில் ஒரு பொழு­து­போக்கு வலயம் இல்­லாத குறையை நிவர்த்­திக்கும் முக­மாக அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழுத் தலை­வ­ரு­மான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகா­தார...

6 மாத குழந்தையும் தாயும் குத்திக் கொலை!!

கொஸ்கொட தெற்கு பொரலுகெடிய பகுதியில் 6 மாத குழந்தையும் தாயும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த தாயின் வயது 38 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை...

மூன்று பெண்களை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!

மாத்தறை - ஊருபொக்க, கல்பொக்க பிரதேசத்தில் கத்தி குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 28 வயதான...

வவுனியாவில் வரலாறு காணாத மழை : தாழ்நிலப் பகுதிகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!!(படங்கள்)

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பெய்து வந்த மழை நேற்று மதியத்தில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடியுடன் கூடிய...

விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல இலங்கை நடிகை கைது!!

கம்பஹா, கிடகமுல்ல பிரதேசத்தில் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல நடிகை...

நேரலை நிகழ்ச்சியில் கொ லைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் : அ திர்ச்சியடைந்த பார்வையாளர்கள்!!

நேரலை.. சினிமா பட பாணியில் இந்தியாவை சேர்ந்த ஒருவர், தனது காதலியை கொ லை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் வடக்கு நகரமான சண்டிகரில் உள்ள நியூஸ் 18 அலுவலகத்தின் ஸ்டுடியோவுக்குள் சென்ற...

இலட்சம் ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு சாதித்து காட்டி தமிழ்ப் பெண் : எதில் தெரியுமா?

தமிழ்ப் பெண் தமிழகத்தில் லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு, தன்னுடைய முதல் முயற்சியில் இளம் பெண் ஒருவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,...

நள்ளிரவில் மா ணவிகளுக்கு நடந்த கொ டுமை : க தறி அ ழுத ப ரிதாபம்!!

கல்லூரி மா ணவிகள் இந்தியாவில் ஜேஎன்யூ மா ணவர்கள் மீ து வ ன்மு றை ந டத்திய நிலையில், பெ ண்கள் வி டுதியிலும் ம ர்ம நபர்களால் வ ன்முறை நடத்தப்பட்டதால்,...

பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது – விக்னேஸ்வரன்..!

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இன்று...

யாழில் சுடலைகளில் புதைக்கபட்ட சவப்பெட்டிகளை தோண்டி விற்பனைசெய்யும் கும்பல் !

யாழ்ப்பாணம் தற்போது என்ன நிலையில் உள்ளது  அண்மையில் தவறுதலான முறையில் சிறு குற்றம் ஒன்றைச் செய்து யாழ்ப்பாணச் சிறைக்குச் சென்றவர் அங்கு என்ன நடக்கின்றது.  நீதிமன்றில் தண்டனை பெற்று சிறைக்குள் வந்தவர்களை அங்கு இருக்கும்...

இலங்கை கிரிக்கெட் அணியில் மூன்று தமிழர்கள்!!

19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19...

லஞ்சம் கொடுக்க மறுத்த நிறைமாத கர்ப்பிணிக்கு நிற்கவைத்து பிரசவம் பார்த்த கொடூரம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்க வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாராத்பூரி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது,...

பேஸ்புக் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பேஸ்புக் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் பேஸ்புக் தொடர்பில் 1,100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின்...

மீண்டும் தொடரும் புகையிரத ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!!

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். கடந்த வாரம் முன்னெடுத்திருந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். வேதன...

வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரசின் முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் !!

  வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரசின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (25.01.2016) மாலை 04 மணியளவில் ஆரம்பமாகி மாவட்டச்செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி...

இலங்கை மக்களின் உயிரை ப லியெடுக்கும் எமனாக மாறும் பேருந்துகள் : வருகிறது புதிய நடைமுறை!!

வருகிறது புதிய நடைமுறை இலங்கையில் அதிக வேகத்தில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக 1955 என்ற தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு...