மட்டக்களப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பலி!!

மூன்று உயிர்கள் பரிதாபமாக பலி மட்டக்ககளப்பு, வாகரை - திருகோணமலை பிரதான வீதியின் கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று எருமை மாடுகள் பலியாகியுள்ளன. வாகரை பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி வாகனமொன்று பயணித்து...

தலைமுடியினால் இரத்தான திருமணம் : வினோத சம்பவம்!!

மணமகன் ஒருவரின் போலியான தலைமுடி வீழ்ந்தமை காரணமாக அண்மையில் திருமணம் ஒன்று இரத்தான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அம்பாறை மா ஓயா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மணமகன் இல்லத்தாரும், மணமகள் இல்லத்தாரும் இணைந்து...

வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் உட்பட 6 பேர் பலி!!

வாகன விபத்தில்.. அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உட்பட 6 பேர் உ யிரிந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குள் இலங்கையர்கள் உள்ளதாக அபுதாபி செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று காலை...

நாயின் உயிரை காப்பாற்ற 350 கிலோமீட்டர் தூரம் ஓடிய இளைஞன்!!

  தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி நான்கு கால்களையும் இழந்த நாய் ஒன்று தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அபாயகட்டத்திலிருந்து நாய்க்கு ஆரம்ப சிகிச்சையை தம்மிக்க பண்டார என்ற இளைஞனே மேற்கொண்டுள்ளார். குறித்த இளைஞனினால்...

மைத்திரியின் மற்றும் ஒரு அதிரடி நடவடிக்கை!!

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில்...

மாணவிகள் ஏழுபேர் து ஷ்பிர யோகம் : தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!!

மாணவிகள் ஏழுபேர் கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான்...

கொரோனா வைரஸிடமிருந்து பெரும் ஆபத்து ஏற்படாமல் இலங்கை தப்பியது எப்படி?

கொரோனா வைரஸ்.. இலங்கையில் நிலவும் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற காலநிலையும் ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமகாலத்தில்...

முல்லைத்தீவில் பணம் கொடுத்து ஒரு லீற்றர் நீர் வாங்க வேண்டிய அவலநிலை!!

அவலநிலை முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாக காணப்படும் ஆனந்தபுரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 250 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இந்த கிராமத்தில்...

கொடையாளியாக மாறிய தாய் : இலங்கையில் முதன்முறையாக சிறுமிக்கு வெற்றிகரமாக நடந்த சிகிச்சை!!

சிறுமிக்கு.. இலங்கை முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சேவை செய்யும் பல விசேட வைத்தியசர்களின் உதவியுடன் வட கொழும்பு வைத்தியசாலையில் கல்லீரல்...

இலங்கையில் பேஸ்புக் உறவினால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

சமூக ஊடகமான பேஸ்புக் ஊடாக ஏற்படும் உறவினால் இளைய சமுதாயம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று பேஸ்புக்கில் அறிமுகமாகிய உறவினால் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிலியன்தலை...

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!!

அம்பாறை, ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை (21.09) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில்...

பாலி தீவில் பலியான இலங்கை இளைஞன்!!

  இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரான 30 வயதான நிசல் கொட்டின்கடுவ என்ற...

சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறது நாசா : மூன்று மர்ம முடிச்சுக்கள் அவிழுமா?

அடுத்த ஆண்டு சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்ப நாசா (NASA) திட்டமிட்டுள்ளது. விண்கலத்தை அனுப்பி சூரியனை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த நெருப்புக் கோளத்தைச் சுற்றியுள்ள மூன்று மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சூரியனை...

யாழில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை!!

திடீர் பரிசோதனை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த...

கொரோனா தொற்று : யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் லண்டனில் பலி!!

சின்னையா அமிர்தலிங்கம்.. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 67 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு...

மண் சரிவிலிருந்து வெளி வந்த பெண்ணின் சடலம் : துணியால் சுற்றப்பட்டமையால் சோகம்!!

கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணொருவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிந்த நகரத்தின், கொஸ்குலன கெலின் என்ற மலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு...