பெற்ற மகளை நர பலி கொடுத்த கொடூரத் தாய் : எதற்காக தெரியுமா?
தனது காமப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக தனது பிள்ளையையே தாய் பலி கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சத்துணவு கூடத்தில் வேலை பார்க்கும் பெண் வள்ளி.
பிச்சை அவளது கணவர். காய்கறிக் கடை ஒன்றை...
மகனை பறிகொடுத்த அதிர்ச்சியில் தந்தை மரணம்!!
மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்-பாப்பம்மாள் தம்பதியினர்.
கட்டிடத் தொழிலாளியான மாரியப்பனுக்கு, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில் இளைய...
ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்துடன் பாராளுமன்றம்!!
அடுத்த ஆறுமாத காலத்தினுள் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்ற முறைமையை அமுல்படுத்திவிட முடியும்.அதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக நீக்குதல் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகியவற்றுக்கான அரசியலமைப்பு...
உரப்பைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞன்!!
உரப்பைக்குள்..
உரப்பைக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று காலை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இளைஞர் தம்புள்ளை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிரில் உரப்பை ஒன்றுக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உரப்பைக்குள்...
மதவாச்சியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!!
மதவாச்சி பகுதியில் வெடிப்பொருட்கள் உட்பட இராணுவ உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசின்பெஸ்கல பிரதேசத்தில் கற்குழியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளர்.
பூனெவ இராணுவ முகாமிற்கு கிடைத்த...
இலங்கை அதிவேக வீதியில் சொகுசு பேருந்தில் சாரதியாக பணி புரியும் முதல் பெண் : யார் இவர்?
இலங்கையில் அதிவேக வீதியில் சொகுசு பேருந்தில் முதன் முதலாக சாரதியாக பணி புரியும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை - தெவிநுவர கிராமத்தினை சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2017 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் இன்று(31.01.2017) கொடிஏற்றதுடன்ஆரம்பமானது. காலை முதல் மகோற்சவ கிரியைகள் இடம்பெற்று காலை பதினொரு மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது .
...
சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரை தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம்!!
சமூக ஊடகங்களில்..
சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை தண்டிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நபர்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலான சமூக ஊடகப் பிரச்சாரங்களை குற்றச்செயலாக...
வித்தியா படுகொலை வழக்கு! வார இறுதியில் தீர்ப்பு?
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியா படுகொலை வழக்கு விசாரணை...
16 மாணவிகள் துஷ்பிரயோகம் : கணித ஆசிரியர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!
களுத்துறையில்..
களுத்துறையில் 16 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தை விட்டு ஓடி ஒளிந்திருந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த...
வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!!
இலங்கையில்..
பாதுக்க லியன்வல பிரதேசத்தில் நீரில் மூழ்கி 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஹல்கந்தவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் வாழைக்குலை ஒன்றை திருடி தப்பிச் சென்றுக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரே...
இன்று இரவு இடியுடன் கூடிய கடும் மழை!!
நாட்டின் மத்திய, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு பூராகவும் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த...
நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கணவன் செய்த செயல் : அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!
கணவன் செய்த செயல்
தமிழகத்தில் மனைவி கண்முன்னே கணவர் பாலத்தில் இருந்து குதித்து தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. வேலூரின் கணியம்பாடி மாரியம்மான் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 32),...
அவுஸ்திரேலியாவில் அரச விருதினை வென்ற தமிழ் பெண்!!
நீலா சிவா..
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம்,
சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும்...
மாயமான விமானத்தை தேடும் இறுதி முயற்சி : 70 மில்லியன் டொலர் உடன்படிக்கை!!
239 பேருடன் காணாமல் போனதாக கூறப்படும் MH370 என்ற மலேசிய விமானத்தை தேடும் இறுதி முயற்சியாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி மலேசியத்...
வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!!
கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே நேற்று காலை 10.30...