இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடும் – பிரித்தானிய அமைச்சர்..!

இலங்கையில் நிலவரம் தொடர்பில் தொடர்ந்தும் பிரித்தானியா, பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ சுவைர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை தொடர்பான...

ஒரே பெயரில் இரண்டு உறுப்பினர்கள் : நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள குழப்பம்!!

ஒரே பெயரில் இரண்டு உறுப்பினர்கள்.. ஒரே பெயரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் நாடாளுமன்றத்தில் பி ரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் எம்.யூ.எம்.அலி சப்ரி நாடாளுமன்ற தெரிவு குழுவில் நியமிக்கப்பட வேண்டும் என்ற...

இலங்கையில் 4 வருடங்களுக்குள் பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் : அரசாங்கம் அறிவிப்பு!!

பால்மா இறக்குமதி.. அடுத்து வரும் நான்கு வருடங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார். பால்...

சர்வதேச விசாரணை கோரி சிவாஜிலிங்கம் தனித்து போராட்டம்!!

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனக்கோரி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை வடமாகாண சபைக்கு முன்பாக தனித்துப் போராட்டம் நடத்தினார். 'சர்வதேசமே, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக...

வெளிநாட்டில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த இந்திய சிறுமி : தாயே கொன்றது அம்பலம்!!

இறந்து கிடந்த இந்திய சிறுமி அமெரிக்காவில் வளர்ப்பு மகளை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு வசிப்பவர் சுக்ஜிந்தர் சிங். இவரது மகள்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ள வைகுண்ட ஏகாதசி!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் இன்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை  வைகுண்ட ஏகாதசி விரதம் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது !  இன்று காலை 108  சங்காபிசேகமும் இரவு...

வவுனியாவில் எயிட்ஸ் நோய் அதிகரிக்க பாலியல் தொழிலே காரணம்!!

வவுனியாவில் பாலியல் தொழில் காரணமாக இந்த வருடம் மாத்திரம் 20 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோயின் பாதிப்பு...

இலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை : நாட்டை முடக்காவிட்டால் ஏற்படவுள்ள ஆபத்து!!

கொரோனா வைரஸ்.. நாட்டில் கோவிட் - 19 வைரஸ் தொற்று பரவல் 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. உடனடியாக நாட்டினை முடக்கி நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் மருந்து மற்றும் ஒக்சிஜன்...

டெல்லியில் நால்வரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி!!

உத்தரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த சிறுமி வீட்டு பிரச்சினை காரணமாக பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவர் ரெயில் மூலம் புதுடெல்லி செல்லும் போது நான்கு பேர் கொண்ட குழுவினால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது...

பிரசவத்திற்கு முன் 100 KG பளு தூக்கி சாதனை புரிந்த அதிசயப் பெண்!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (33). இவரது கணவர் சாடு (34). கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை...

குடும்ப வறுமையை போக்க தினமும் 10 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று வடை, சமோசா விற்கும் சிறுவன் :...

நெகிழ்ச்சி சம்பவம்.. தஞ்சாவூரில் 12 வயது சிறுவன் சைக்கிளில் தினமும் சுமார் 10 கி.மீ வரை வடை, சமோசா போன்ற பலகாரங்களை விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மானோஜிப்பட்டி...

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பு!!

அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று (07.07) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இச்சம்பவம்...

வவுனியாவிற்கு படையெடுத்துள்ள புதியவகை நாரைகள்!!

நாரைகள்.. வவுனியா குளத்தில் புதியவகை நாரைக் கூட்டங்கள் இன்று வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. வரட்சி காலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி படையெடுக்கின்றமை...

இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது : கண்ணீருடன் பதிவிட்ட தமிழ்ப் பெண்!!

தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை...

புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் சுரேஸ் சிறீஸ்கந்தராஜா!

விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா ஒப்புக்கொண்டுள்ளார். 2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும்...

வான் டயர் வெடித்து குடைசாய்ந்து விபத்து!!

விபத்து.. மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வான் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார். கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்திற்கு...