ராஜிவ் காந்தி மரணத்தை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது : ஜி.கே.வாசன்!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் கந்தவேல் இல்லத்தில் நிருபருக்களுக்கு பேட்டி அளித்தார்....

தலைமன்னாரில் போதைப் பொருளுடன் இருவர் கைது!!

தலைமன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து முச்சக்கரவணடி ஒன்றை சோதனையிட்டப்போது போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாலை பகுதியியை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு...

இந்திய விசா மோசடி : புதிய இணையத்தளம் அறிமுகம், ஏமாறவேண்டாம் என தூதுவராலயம் அறிவிப்பு!!

இந்திய விசா வழங்குதல் தொடர்பாக சில போலி இணையங்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு போலி இணையங்களுக்கு விசா கட்டணங்களைச் செலுத்தி ஏமாற வேண்டாம் என கண்டி உதவி இந்தியத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை...

இலங்கைக்கு அனுப்புமாறு கோரி திருச்சி சிறப்பு முகாமில் மேலும் ஒருவர் உண்ணாநிலை!!(படங்கள்)

இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்து திருச்சி சிறப்பு முகாமில் மேலும் ஒருவர் உண்ணாநிலை இருக்கின்றார். திருச்சி சிறப்பு முகாமில் உமா ரமணன் என்பவர் கடந்த 1ம் திகதி தொடக்கம் தன்னை குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்புமாறு...

தமிழர் விடுதலை படை துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத்தல் : அமைச்சர் சிதம்பரத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!!

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு அருகே தமிழர் விடுதலை பாதுகாப்பு படை பெயரில் துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்!!(படங்கள்)

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். திருமுறிகண்டி, வசந்த நகர் பகுதியிலுள்ள பழைய இரும்புப் பெருட்களை சேகரித்து விற்பனை செய்யும் வீடொன்றில் இந்த...

சீனாவின் கைகளில் 10,500 தீவுகள்!!

உலகளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளது சீனா. தென் சீனக் கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் தைவான் போன்ற நாடுகளுடன் சீனாவுக்கு கடல் எல்லை தொடர்பாக...

மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள்!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் அகில், அதுல்(20). இரட்டை சகோதரர்களான இவர்கள் கோவை அருகேயுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம்...

அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அம்மன் வீதி மற்றும் அரியாலை ஆனந்தன்...

அறிவு,முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் விடுதலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட மூன்று பேரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருணை மனு...

கொழும்பு – பளை வரை ரயில் சேவை நாளை ஆரம்பம்!!

கொழும்பிலிருந்து பளை வரையான சொகுசு ரயில் சேவை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இந்த சொகுசு ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம...

7 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 74 வயது முதியவர் ,13 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர்...

சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதம்பே மற்றும் முந்தல் பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மாதம்பே, ஜயரத்னகம பிரதேசத்தில் வசிக்கும் 7 வயதான சிறுமியை பாலியல்...

மோகினிப் பேய்க்கு பயந்து கிராமத்தை விட்டே ஓடும் மக்கள்!!

மோகினி பேய்க்கு பயந்து 700 குடும்பங்கள் கிராமத்தை காலி செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மக்கள் மத்தியில் கடவுள் மீதான பக்தியும், பேய், பிசாசுகள் மீதான பயமும்...

வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினரால் கௌரவிக்கப்பட்ட அமைச்சர் ப.சத்தியலிங்கம், திரு. தியாகராசா!!(படங்கள்)

வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினரால் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களிற்கும் மாகாணசபை உறுப்பினர் திரு.தியாகராசா அவர்களிற்கும் அப்பிரதேச பிரமுகர்கள் மற்றும்கலைமகள் சனசமூக நிலைய ஆயுட்கால உறுப்பினர்கள், போசககர்கள்...

ஸ்டாலினின் பிறந்தனால் போஸ்டரால் சிக்கல்!!

மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் தி.மு.க மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதில் நரேந்திர மோடி ஸ்டாலினை வணங்குவது போன்று அச்சிடப்பட்டிருந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,...

உமா மகேஸ்வரியை கொன்றது எப்படி : நடித்து காட்டிய குற்றவாளிகள்!!

தமிழகத்தின் சிறுசேரி மென்பொருள் பொறியியலாளர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்த இடத்தை கைதான 3 வாலிபர்களும் நேற்று அடையாளம் காட்டினர். கேளம்பாக்கம் அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு மென்பொருள் பொறியியலாளர்...