வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான பயிற்சிநெறி!!

  வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பாக பயிற்சி நெறி இடம்பெற்றதுடன் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15.10.2016) வவுனியா நெல்லிஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. பாதுகாப்பிற்கான பாதை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய...

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் 29 முதிரை மரக்குற்றிகள் மடக்கிப் பிடிப்பு!!

  வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் பார ஊர்தியில் மறைத்து கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் இன்று (04.05.2017) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட...

விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 93 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

பண்டாரவளை - பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார...

டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முதல் முறையாக 156 ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா...

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் : அடையாளம் காட்டிய பெற்றோர்!!

உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர்...

பெறுமதியான வானுடன் பெண் ஒருவர் மாயம்!!

வான் ஒன்றுடன் 47 வயதான ஒருவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பட்டன்கலவத்த, கினிஹப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வத்தேகெதர...

இணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் பேராசியரியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான...

இலங்கையின் மிகப்பெரிய யானையை கொலை செய்த யானை!!

இலங்கையிலுள்ள மிகப்பெரிய யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை வைத்தியர் தர்மகீர்தி தெரிவித்துள்ளார். யால தேசிய பூங்காவில் மிக பெரிய யானையாக கருதப்படுகின்ற திலக் என்ற யானை, கந்தலயா என்ற யானையை தாக்கியமையால் உயிரிழந்துள்ளது. உயிரிழக்கும் போது...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

  வவுனியா நெளுக்குளம் கூமாங்குள வீதியில் இன்று (18.07.2016) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கூமாங்குளம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் முச்சக்கர வண்டியில்...

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இரு இலங்கைப் பெண்கள் : காரணம் வெளியானது!!

மத்திய கிழக்கு நாடான குவைத் நாட்டிற்கு சென்ற நிலையில், இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்கள் இருவர் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனைகளின் போது, குறித்த இருவரும் நச்சுப் புகையினை...

நகை வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடு விதிப்பு : புதிய அறிவிப்பினால் மக்கள் மத்தியில் பரபரப்பு!!

இந்தியாவில் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணம், வருமான வரி கட்டிய பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால், வரி விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட...

முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த மாணவனை கடுமையாக தாக்கிய அதிபர்!!

பாடசாலை அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனினால் முகப்புத்தகத்தில பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில வினவியே அதிபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...

மூளைச் சிதைவே மரணத்திற்கு காரணம் : யாழ் கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு!!

தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்தவர்களால் 7 மாத கர்ப்பிணிப்...

நாளை ஆரம்பமாகின்றது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை : 7 இலட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளனர்!!

க.பொ.த (சாதாரண தர) பரீட்சை நாளை செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 7 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் 5669 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தர...

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞ ன் பலியான சோகம்!!

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண்...