வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டு பெண் ஒருவரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இரவு இந்த கொள்ளை...

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் காலமானார்!!

தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார். சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர்...

இன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்!!

ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று (08.10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...

கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார்?

கொள்ளையன் முருகனுடன்.. திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முக்கிய கு ற்றவாளி முருகனுடன் பிரபல தமிழ் நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த...

வவுனியாவில் வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு!!

  வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும்...

உலகையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் பெற்றோர் தான் : சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்!!

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ உலகத்தையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் குழந்தையின் பெற்றோர் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். திருச்சி, மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்...

12 பேர் கொண்ட கும்பலால் சட்டக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

சட்டக்கல்லூரி மாணவி இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் க டத்திச் செல்லப்பட்டு ப லாத்காரம் சம்பவத்தில் 12 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி புறநகர்...

நோர்வேயில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நோர்வே நாட்டில் தாதியர்...

தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி மனைவியிடம் கப்பம் கோரியவர் சிக்கினார்!!

தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை...

ரயிலுடன் மோதிய கார் : ஐவர் பலி!!

வாத்துவ - பெந்தரமுல்லை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை 03.30 அளவில் காரொன்று ரயிலுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு நோக்கி...

5000 ரூபா நோட்டை ரத்து செய்வதாக நான் கூறவில்லை : நிதி அமைச்சர் மறுப்பு!!

5000 ரூபா நோட்டை ரத்து செய்வதாக தாம் கூறவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,...

5 வயது சிறுமியை கொ லை செய்துவிட்டு செய்த செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

5 வயது சிறுமியை.. தமிழகத்தில் குழந்தையை அ டித்து கொ லை செய்து பு தைத்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிய மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர்...

கொழும்பு பொலிஸ் நிலையத்தில் 17 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞன் ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் புறக்கோட்டை –...

யாழில் க ணவனை மி ரட்ட த ன்னைத் தா னே எ ரித்துக்கொண்ட இ ளம் பெ...

இளம் பெ ண்.. மண்ணெ ண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போவதாக க ணவனை மி ரட்டிய இ ளம் பெ ண் தீ யில் எ ரிந்து கா...

முல்லைத்தீவில் உயரழுத்த மின்கம்பத்தில் மோதி தப்பிச் சென்ற கப் ரக வாகனம்!!

தப்பிச் சென்ற கப் ரக வாகனம் முல்லைத்தீவு ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் நேற்று இரவு உயரழுத்த மின்கம்பத்தை மோதி...

திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்!!

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்...