மட்டக்களப்பில் இளம் தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி(26) என்னும் ஐந்து...

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 இலங்கை அகதிகள் கைது!!

தமிழகத்தில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற, நான்கு இலங்கை அகதிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டி பொலிசார், நேற்று அதிகாலை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பெத்திக்குப்பம் சந்திப்பில் நான்கு பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்ததாக கூறப்படுகிறது. பொலிசார்...

இலங்கையில் விரைவில் மின்சார தடை ஏற்படும் அபாயம்!!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சியான காலநிலையே இதற்கு காரணமாகும் என...

ஏழு மாகாணங்களில் இன்றும் மழை : வட மாகாணத்தில் வரட்சி தொடரும்!!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும்என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன், மத்திய, சப்ரகமுவ, மேல்,...

இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கரின் மனிதாபிமானம்!!

  இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க பிரஜை ஒருவர் வறுமையின் கீழ் இயங்கி வந்த பாடசாலைக்கு உதவிகளை செய்துள்ளார். தனது விடுமுறையைக் கழிக்கும் சீகிரியாவுக்கு சென்றுள்ள இவர் சீகிரிய உடவெலயாகம கனிஷ்ட பாடசாலைக்கு சென்று...

மூன்று வகை தொற்று நோய்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்!!

நாடு முழு­வதும் தற்­போது டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகை­யான தொற்று நோய்கள் பரவி வரு­வ­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில் இந் நோய்த் தாக்­கங்­க­ளி­லி­ருந்து...

வீட்டில் பொருட்களைத் திருடியதாக குரங்குகள் மீது பொலிஸில் முறைப்பாடு!!

மாத்தறை கோனஹென்வத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி அந்த இடத்துக்குச் சென்று பொலிஸார் ஆராய்ந்த பின்னர் வீட்டு உரிமையாளரான பெண் நேற்று முன்தினம் 10 ஆம் திகதி குரங்குகளுக்கு...

சாரதியால் மாணவி ஒரு மாதமாக பாலியல் துஷ்பிரயோகம் : நீர்கொழும்பில் நடந்த கொடூர சம்பவம்!!

நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஒரு மாத காலமாக பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வாகன சாரதியை...

மட்டக்களப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பலி!!

மூன்று உயிர்கள் பரிதாபமாக பலி மட்டக்ககளப்பு, வாகரை - திருகோணமலை பிரதான வீதியின் கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று எருமை மாடுகள் பலியாகியுள்ளன. வாகரை பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி வாகனமொன்று பயணித்து...

மக்களே அவதானம்… வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இன்றைய வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று (29.04.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

தலைமுடியினால் இரத்தான திருமணம் : வினோத சம்பவம்!!

மணமகன் ஒருவரின் போலியான தலைமுடி வீழ்ந்தமை காரணமாக அண்மையில் திருமணம் ஒன்று இரத்தான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அம்பாறை மா ஓயா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மணமகன் இல்லத்தாரும், மணமகள் இல்லத்தாரும் இணைந்து...

வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் உட்பட 6 பேர் பலி!!

வாகன விபத்தில்.. அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உட்பட 6 பேர் உ யிரிந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குள் இலங்கையர்கள் உள்ளதாக அபுதாபி செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று காலை...

நாயின் உயிரை காப்பாற்ற 350 கிலோமீட்டர் தூரம் ஓடிய இளைஞன்!!

  தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி நான்கு கால்களையும் இழந்த நாய் ஒன்று தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அபாயகட்டத்திலிருந்து நாய்க்கு ஆரம்ப சிகிச்சையை தம்மிக்க பண்டார என்ற இளைஞனே மேற்கொண்டுள்ளார். குறித்த இளைஞனினால்...

மைத்திரியின் மற்றும் ஒரு அதிரடி நடவடிக்கை!!

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில்...

கொரோனா வைரஸிடமிருந்து பெரும் ஆபத்து ஏற்படாமல் இலங்கை தப்பியது எப்படி?

கொரோனா வைரஸ்.. இலங்கையில் நிலவும் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற காலநிலையும் ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமகாலத்தில்...

முல்லைத்தீவில் பணம் கொடுத்து ஒரு லீற்றர் நீர் வாங்க வேண்டிய அவலநிலை!!

அவலநிலை முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாக காணப்படும் ஆனந்தபுரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 250 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இந்த கிராமத்தில்...