உயிருக்கு போராடிய இலங்கை மாணவி லண்டனில் சாதனை!!

  புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மாணவி பட்டதாரியாகியுள்ளார். வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழக கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று...

பேஸ்புக் விருந்து : இளைஞர்கள் அட்டகாசம் : 25 பேர் கைது!!

பேஸ்புக் விருந்து அவிசாவளை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் போ தைப்பொருட்களுடன் 25 இளைஞர், யுவதிகளை கைது செய்துள்ளனர். பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞர், யுவதிகள் சிலர் அவிசாவளை -...

ரயிலில் முன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை!!

அம்பலாங்கொடை, கல்துவ பகுதியில் நபர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்துள்ளார். கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த நபர்...

திருமணத்திற்கு பிறகும் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த கணவன்: மனைவி எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத முடிவு திருமணம் முடிந்த 6 மாதத்தில் க ர்ப்பம் க லைந்ததால் இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) என்பவர்...

இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரை பார்க்க வேண்டுமா : அரிய புகைப்படங்கள்!!

  கொழும்பு காலிமுகத்திடலில் உருவாகி வரும் போர்ட் சிட்டி (துறைமுக நகரத்திட்டம்) அமைப்பதற்காக கடலுக்குள் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக மணல் அகழும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு...

மன்னாரில் உணவகத்திற்கு சென்ற நபர் மீது தாக்குதல்!!

மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (04.04.2024) இடம்பெற்றுள்ளது. மன்னார் - மாந்தை மேற்கு மூன்றாம்பிட்டி கிராமத்தை சேர்ந்த நபரொருவரே...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!!

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 194280 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜனவரி 219360...

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் கடுமையாக்கப்படும் சட்டம்!!

கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் கடுமையாக விதிக்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க விசாவுக்கான நேர்முக தேர்விற்காக வருபவர்கள் அந்த சட்ட நெறிகளை ஆய்வு...

பாலி தீவில் பலியான இலங்கை இளைஞன்!!

  இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரான 30 வயதான நிசல் கொட்டின்கடுவ என்ற...

வல்லுறவு புரிந்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை : 17 வருடங்களின் பின் தீர்ப்பு!!

பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம்...

ஊழல் செய்ததை நிரூபித்தால் இரு மடங்கு பணம் தருவேன்!!

என் மீது சுமத்­தப்­பட்டுள்ள ஊழல் குற்­றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்த­தா­கக் கூறப்­ப­டும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தரு­வேன், என வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்­வ­ரன் சவால் விடுத்துள்ளார். யாழ்ப்­பா­ணம்...

25000 ரூபா தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுங்கள் : சபையில் சுனில் எம்.பி சவால்!!

வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுமாறு ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி சவால் விடுத்தார். 25,000 ரூபா தண்டப் பணத்திற்கு காரணமாகப் போக்குவரத்து அமைச்சரை...

ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம் : 2வது மனைவியை தேடும் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி!!

ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம் காதலித்து திருமணம் செய்துகொண்ட முதல் மனைவி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை கட்டாயப்படுத்தி விவாகரத்து செய்ய முயற்சித்த ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி மீது பொலிஸார் வழக்கு...

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அமுல்!!

புதிய நடைமுறை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறைகளை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது. கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில்...

தென்னிலங்கையிலுள்ள உணவகத்தில் பெற்ற சிற்றுண்டிக்குள் பூரான்!!

சிற்றுண்டிக்குள் பூரான் தென்னிலங்கையிலுள்ள உணவகம் ஒன்றில் பெற்றுக்கொண்ட சிற்றூண்டியில் பூரான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலி அஹங்கம - ஷாரிபுத்ர வித்தியாலயத்தில் உள்ள உணவகத்தில் பெற்றுக் கொண்ட உழுந்து வடைக்கு பூரான்...

வரலாற்றில் முதல் முறையாக இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில்...