வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவர்களுக்கு பிரித்தானிய தமிழ் தேசிய செயற்பாட்டு குழு உதவி!!

  வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு உயர்தரம் கற்று மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உடற்கல்வி பாடநெறிக்கு தெரிவு செய்யபட்டு ஆரம்ப செலவிற்க்கு கூட வசதியற்றவர்களாக இருந்த சுதர்சினி ,சுதனலோஜினி ஆகிய இரு...

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!!

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான பண வவுச்சர்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (01.11.2016) ஆரம்பமாகவுள்ளன. வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாணவர் சீருடைக்கான பண வவுச்சர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின்...

பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம் :தாயின் அதிரடி நடவடிக்கை!!

15 மாத குழந்தையை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக வனத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் வனத்தவிலில்...

வெள்ளம், மண்சரிவால் 17,500 வீடுகள் சேதம்!!

அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும், 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்ட...

வவுனியா வர்த்தக சங்கத்திற்கு ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர திசாநாயக்க விஜயம்!!

  வவுனியா வர்த்தக சங்கத்திற்கு இன்று (16.07.2016) காலை ஜே.வி.பி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திசாநாயக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது...

வவுனியாவில் அரசியல் கைதிகளின் படுகொலைகளைக் நினைவுகூர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்!!

  சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு காரணமாணவர்களை நீதித்துறை முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும்...

இலங்கை சம்மதித்தால் பாரதியின் கனவு நனவாகும் : பொன். இராதாகிருஷ்ணன்!!

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கு இந்தியா தயாராகவே இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்தால் பாரதி கண்ட கனவு நிறைவேறும் என...

பிரபல நடிகை வாகன விபத்தில் பலி!!

பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நுகேகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலைக்கு...

வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான பயிற்சிநெறி!!

  வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பாக பயிற்சி நெறி இடம்பெற்றதுடன் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15.10.2016) வவுனியா நெல்லிஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. பாதுகாப்பிற்கான பாதை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய...

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் 29 முதிரை மரக்குற்றிகள் மடக்கிப் பிடிப்பு!!

  வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் பார ஊர்தியில் மறைத்து கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் இன்று (04.05.2017) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட...

விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 93 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

பண்டாரவளை - பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார...

சாதிக்க வேண்டிய மாணவன் கடலில் மூழ்கி சடலமான சோகம்!!

  மட்டக்களப்பு – களுவங்கேணி கடலில் மூழ்கி நேற்றைய தினம் 16 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். கடலில் குளிக்கச் சென்ற வேளை மாணவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் 16 வயதுடைய ராஜா...

அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை?

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சமையல் எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 29 ஆம்...

கெப் வண்டியில் மோதுண்டு குழந்தை பலி!!

குழந்தை ப லி ரிதிமாலியத்த பிரதேசத்தில் கெப் வண்டியுடன் மோதி குழந்தையொன்று உயி ரிழந்துள்ளது. பெற்றோருடன் ஆறு ஒன்றில் நீராடுவதற்கு சென்றிருந்த போதே குழந்தை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது. குழந்தையை நீராட்டிய பின்னர் வீதிக்கு...

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அ பாயம் அதிகரித்துள்ளதாக தகவல்!!

கொரோனா வைரஸ்.. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அ பாயம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாணந்துறை கொரகான கல்கனுவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி இந்தக்...