மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் – வவுனியாவில் சுவரொட்டியால் பரபரப்பு..

வவுனியாவில் தமிழரசு கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற பெயரில் இச் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டிருந்தன. உண்ணா விரதம் மறியலுக்கு மாவை அண்ணன்,...

மந்திரவாதியை வற்புறுத்தி மனித மலத்தை உண்ண வைத்த மக்கள்!!

இந்தியாவில் மந்திரவாதி ஒருவரை ஊர் மக்கள் கட்டாயப்படுத்தி மனித மலத்தை உண்ண வைத்துள்ளனர். மேகாலயா மாநிலம் கிழக்கு காசி மலை மாவட்டம், மாவ்ரிங்காங் கிராமத்தில் வசித்து வருபவர் நோபிங் நாங்சிட். இவரும் இவரது...

யாழில் பேரூந்துக்காக காத்து நின்ற இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர்!!

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்....

வட மாகாண சபை தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!

                      வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நியமனக்குழுக்...

கொழும்பில் மினி சூறாவளி பல வீடுகள், வாகனங்கள் சேதம் – ஒருவர் பலி!!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. டி.சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால்...

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நோர்வே பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியது துபாய் நீதிமன்றம்!!

சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நோர்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி...

கிழங்குக்குப் பதிலாக குழந்தையின் கை – வவுனியாவில் அதிசயம்..!

வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி இன்று..!

இவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. 2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த...

தாய்லாந்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து 19 பேர் கருகி சாவு

தாய்லாந்தில் லொறி  மீது மோதிய வேகத்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பாங்காக் நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் ராய் எட் நோக்கி புறப்பட்ட 2...

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்..!

நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினத்தலைவரும், நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவரும் ஆவார். இவர் சென்ற மாதம்8-ம் திகதி கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில்...

அனல் காற்று வீசலாம் – சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை..!

சுவிட்சர்லாந்தின் பிரதான நகரங்களான சூரிச், பாசல் மற்றும் ஸ்காஃப்ஹூசென் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகரங்களின் வெப்பநிலையானது 31 டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், இது மேலும்...

பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனை கண்டுபிடிப்பு..!

பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனையை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமின் மேற்கில் உள்ள கிர்பெட் குயாபா என்ற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணி நடந்தது. ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின்...

பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ். விஜயம்..!

இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர். இக்குழுவினர்...

முன்னேஸ்வரம் ஆலய கொடியேற்றம் நாளை..!

சிலாபம் - முன்னேஸ்வரம் முன்னை நாதப் பெருமான் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற விழா நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும். இவ்வாலய உற்சவம் 29 தினங்களாகக் கொண்டாடப்படும். இக்காலங்களில் நாட்டிலிருந்து வருகை...

ஆனையிறவில் 15 மில்லியனில் புதிய ரயில் நிலையம்!

15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர் மாணிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்தோற்சவம் நாளை..!

மட்டக்களப்பு அருள்மிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவத்தின் தீர்தோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும். பழமையும், வரலாற்று...