பள்ளிவாசல்களை தாக்குமாறு புத்தர் போதிக்கவில்லை : விக்ரமபாகு கருணாரட்ன!!

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைவதன் மூலம் அரசாங்கம் வீழ்ந்து வருவதை காண முடிவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

வவுனியாவில் நடந்த விபத்தில் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் படுகாயம்!!

கடந்த 31ம் திகதி வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நாற்சந்தியில் நடந்த விபத்தில் இறம்பைக்குளம் பாடசாலைஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. கடந்த 31ம் திகதி வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால்...

வவுனியா கோயில்குளம் இளைஞர்களின் புத்தாண்டு வெளியீடான தேன் சிந்தும் பூக்கள் பாடல் வெளியீடு!!(வீடியோ)

புதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா கலையகம் "தேன் சிந்தும் பூக்கள்" என்னும் பாடலை கடந்த 1ம் திகதி வெளியீடு செய்தது. ஸ்டார் மீடியா நிறுவனம் ஏற்கனவே பல வெற்றிப் பாடல்களை வெளியீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!(படங்கள்)

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக தலைவரும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் வவுனியா கோயில்குளம் பகுதியில் வசிக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும்...

மனோவும் கூட்டமைப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் : தேசிய சுதந்திர முன்னணி!!

வடக்கு கிழக்கில் தமிழீழ அரசை தோற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பிரிவினைவாத கொள்கைகளை வலுப்படுத்த மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்...

ஆனையிறவில் தாய்க்கும் சிசுவுக்கும் எமனாக வந்த டிப்பர் வாகனம்!!

ஆனையிறவுப் பகுதியில் ஏ–9 வீதியில் இன்று இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்தில் முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (22), செந்தூரன் கின்சிலி (...

அமெரிக்காவில் முதன் முறையாக கஞ்சா விற்க அனுமதி!!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் முதன் முறையாக கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் கஞ்சா விற்பனை தொடங்க உள்ளது. கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு தனி உரிமமும், விற்பனை செய்வதற்கு தனி...

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற உள்ளோர் யார் என்று தெரியுமா?

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற வருகிற 2025ம் ஆண்டு ஆட்களை அழைத்து செல்லும் மார்ஸ்–1 என்ற திட்டத்தை நெதர்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு விருப்பம் தெரிவித்து உலகம் முழுவதும் இருந்து 2...

பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்!!

இந்தியாவின் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் 16 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியை சேர்ந்த கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இது...

வவுனியா போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மீது தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று முன்தினம் இலங்கை போக்குவரத்துச் சபையை சேர்ந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில் இருந்து இரவு 8 மணியளவில் கொழும்பு நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது...

புதுவருட கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம் : ஜனாதிபதியின் மகன் உயர் தப்பினார்!! (படங்கள்)

புதுவருட கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டலிலில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட...

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி : ஏழு பேர் காயம்!!

வவுனியா மடுகந்தை பகுதியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் கடற்படை வீரர்கள் பயணித்த ஜீப் வண்டி முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு...

சிறை அதிகாரியின் வாகனத்தை பயன்படுத்தி தப்பியோடிய சிறைக் கைதிகள்!!

மகர சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகள் சிறைசாலை அதிகாரி ஒருவரின் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட...

வவுனியாவைச் சேர்ந்த பெண் மருதானை விபச்சார விடுதியில் கைது!!

மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மருதானையில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற இருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களும்...

குரோதங்கள் அற்ற அரசியலே என் எதிர்பார்ப்பாகும் : சனத் ஜயசூரிய!!

வைராக்கியம் மற்றும் குரோதங்கள் அற்ற அரசியல் பயணமே தனது எதிர்பார்ப்பு என தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்தார். தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவை வரவேற்பதற்காக, மாத்தறையில் நேற்று...

மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எண்மர் கைது!!

மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது...