மும்பை நிழல் உலக தாதா அபுசலீமுக்கு 7 ஆண்டுகள் சிறை!!

மும்பை நிழல் உலக தாதா அபுசலீம். 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியான இவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கும் உள்ளது. 2001ம் ஆண்டு ஐதராபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...

சகோதரனை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!!

தனது சகோதரரை கொலை செய்தமை மற்றும் சகோதரியை தாக்கிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்று மரண தண்டனை மற்றும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மாத்தறை...

தென் இலங்கை விடுதியொன்றில் ரஷ்ய பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!!

காலி மாவட்டம் ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யத்தேஹிமுல்ல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணை விடுதியின் ஊழியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். ரஷ்ய பெண் தனது கணவருடன் அந்த விடுதியில்...

பேய் பிடித்துள்ளது என நிர்வாணமாக ஓடவிட்டு எரிக்கப்படும் பெண்கள்!!

நாகரிகமான சமுதாயத்திலும் பேய் பிடித்ததாகக் கூறி பெண்களை உயிருடன் எரிக்கும் சம்பவங்கள் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துள்ளன. மிகவும் பின்தங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களை நிர்வாணமாக ஓட விடுவதும்...

முல்லைத்தீவு பிள்ளையார் கோவிலில் மாலை 6 மணிக்கு பூஜை செய்த ஐயர் கைது!!

முல்லைத்தீவு, குமுளமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர். நவம்பர் 27...

வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வீட்டின் மீது கல் வீச்சுத் தாக்குதல்!!(படங்கள்)

யாழ்.திருநெல்வேலியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐங்கரநேசன், அதிகாலை 3 மணியளவில்...

பறக்கும் தட்டு கடற்பரப்பில் வீழ்ந்தமையால் மாரவிலவில் பரபரப்பு!!

சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 7.30 அளவில் கடற் பரப்பில்...

பிரதேச சபையிலிருந்து நாடாளுமன்றம் வரை சென்ற புலிகளின் ஆவிகளின் உரை : ஜாதிக ஹெல உறுமய!!

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவு கூருவது மற்றும் நினைவு நிகழ்வுகளை நடத்துவது...

இறந்த நபர் கல்லறையில் உயிருடன் தோன்றிய அதிசயம்!!

போலந்து நாட்டில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது கல்லறையின் மேல் நின்று தான் உயிரோடு இருக்கிறேன் என்று அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி(38). இவர்...

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர்!!

ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல் கடந்த 10 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிரிட்டனை சேர்ந்த முதியவர். பிரிட்டனில் வசிக்கும் டேவிட் ஜெபிரிஜ்(66) இரண்டு குழந்தைகளின் தந்தை. கடந்த 10 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகள்...

இப்படியும் திருடனா : சீனாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்!!

திருடர்களுக்கும் மனசாட்சி உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக சீனாவில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷோயூ என்பவர் சமீபத்தில் வாடகைக் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது ஐபோன் காணாமல் போனது. தனக்கு பின்...

காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை 8000 முறைப்பாடுகள் பதிவு!!

காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை 8000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பராக்கிரம பரணகம தெரிவித்தார். முறைப்பாடுகளின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட...

பெண் குழந்தைகளைப் பெற்றதற்காக 56 தாய்மார் படுகொலை!!

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 2012 ஜனவரி முதல் 2013 செப்டம்பர் வரை 56...

மன்னாரில் மாவீரர் தினம் அனுஸ்டித்த மூவர் கைது : யாழ்.பல்கலையக் கழகத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

மன்னார், முருங்கன் பிரதேசத்தில் மாவீரர் தினம் அனுஸ்டித்த மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மற்றும் இராணுவ அறிவுறுத்தலுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் மாவீரர் தினம் அனுஸ்டித்தமையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

சிவாஜி கணேசன் சிலையை அகற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு!!

சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி...

ஹட்டனில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவர்கள் அறுவர் கைது!!

ஹட்டன் நகரத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் அறுவர் பாடசாலைக்கு அருகில் கஞ்சா பக்கட்டுக்களுடன் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பக்கட்டுக்களின் பெறுமதி இதுவரை கணிப்பிடப்படவில்லை. பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தால்...