மூடநம்பிக்கை ஒழிக்க இறந்தவரின் பாடையை தூக்கிச்சென்ற பெண்கள்!!

திருவாரூர் நகர திராவிடர் கழகத் துணைத்தலைவர் அறிவுக்கண்ணு தனது 73 வது வயதில் மறைவுற்றார். இறுதி ஊர்வலத்தில் திராவிடர் கழக மகளிரணியினர் பாடையை தூக்கிச்சென்றனர். உயிரிழப்புகளின் போது பெண்களை பலவீனமானவர்களாகவே நம் சமூகம் கருதுகிறது....

எட்டு பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!

டெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும்...

உணவு விஷமானதில் இரண்டு தொழிற்சாலைகளில் பணியாற்றிய 200 ஊழியர்கள் வைத்தியசாலையில்!!

பாதுக்க மற்றும் ஹொரணை பிரதேசத்தில் இயங்கும் இரண்டு தொழிற்சாலைகளில் பணியாற்றும் 200 ஊழியர்கள் நேற்று திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உணவு விஷமானதில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மதிய உணவை உட்கொண்ட பின்னர் இந்த...

கிளிநொச்சியில் தனியார் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்!!

கிளிநொச்சி விஸ்வமடுப் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் தனியார் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீதே இத்தாக்குதலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த மூவர்...

யாழ். பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில்!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11 ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன....

பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி முறை அறிமுகம்!!

இவ்வருடம் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய கல்வி முறை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கலை, சமூகக்கல்வி மற்றும் முகாமைத்துவ பீடங்களில் முதலில் இந்த கல்வி முறை...

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் கிழக்கு திமோர், சூடான் நிலை ஏற்படும் : அரசுக்கு ஐ.தே.க எச்சரிக்கை!!

அர­சி­ய­ல­மைப்பின் 13வது திருத்தச்சட்டம் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­விடின் கிழக்கு தீமோர் மற்றும் சூடான் நாடு­க­ளுக்கு ஏற்­பட்ட நிலைமை இலங்­கைக்கு ஏற்­படும் அபாயம் உள்­ளது என...

வவுனியாவில் போதிய மழையின்மையால் நெற்பயிர்ச் செய்கை மட்டுமன்றி உப உணவுச் செய்கையும் கடுமையாக பாதிப்பு!!

விவசாய மாவட்டமான வவுனியாவில் கடந்த மூன்றாண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் போதிய மழைவீழ்ச்சியின்மையால் நெற்பயிர்ச் செய்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து கருத்து...

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர சந்தர்ப்பம்!!

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதமளவில் மின்னஞ்சல் மூலம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் என குறிப்பிடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள்...

படையினர் மத்தியில் ஒழுக்கம் அவசியம் என்று இராணுவத்தளபதி வலியுறுத்தல்!!

இலங்கை இராணுவத்தின் அனைத்து தரப்பினரும் உயரிய ஒழுங்கத்தை பின்பற்றவேண்டும் என்று இராணுவ தளபதி லெட்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க கோரியுள்ளார். இராணுவ தலைமையக புதுவருட நிகழ்வில் பங்கேற்ற அவர் இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கும் சீரான கடமைகளுக்கும்...

இனப்படுகொலைக்கு மன்னிப்பே கிடையாது : கஜேந்திரகுமார் சூளுரை!!

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. அதற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

ராதிகா எம்.பி போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளிப்பு!!

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள்...

லண்டன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்­லைன்­ஸ் விமானம் திடீர் தரையிறக்கம் : பயணிகள் மயிரிழையில் தப்பினர்!!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானத்தின் முன் கண்ணாடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவானது. இதன்...

நோய் வேதனை தாங்கமுடியாத 24 வயது இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

காலி, கந்தவிட்ட பிரதேசத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் நேற்று முன்தினம் இரவு இந்நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கெலி ஓயாவைச்...

இலங்கை அகதிகள் முகாமில் தலையணையால் காதல் மனைவியை அழுத்திக் கொலை செய்த பொலிஸ்காரரின் வெறிச்செயல்!!

தமிழ்நாடு, தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரான பொலிஸ்காரரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து...

பள்ளிவாசல்களை தாக்குமாறு புத்தர் போதிக்கவில்லை : விக்ரமபாகு கருணாரட்ன!!

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைவதன் மூலம் அரசாங்கம் வீழ்ந்து வருவதை காண முடிவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...