புத்தரின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண் நாடுகடத்தப்பட்டார்!!
புத்தரின் உருவத்தை கையில் பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண்ணை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கையில் புத்தர் உருவத்தை பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று காலை 6.30 அளவில் கட்டுநாயக்க விமான...
ஐந்து மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் : திருக்கோவிலில் சம்பவம்!!
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பத்து வயதுடைய குறித்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
பூமியின் மீது மோதிய விண்கற்கள் : அதிர்ச்சியூட்டும் தகவல்!!
பூமியின் மீது விண்கற்கள் 3 முதல் 10 முறை அதிகமாக மோதி பாதிப்பை ஏற்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
இன்று உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது, இத்தினத்தன்று விண்வெளியில் பயணம் செய்த மூத்த விண்வெளி வீரர்களான...
ஒரு வருடமாக வாயை திறக்காமல் அரியவகை நோயினால் அவதிப்படும் குழந்தை!!
கனடாவில் பிறந்த குழந்தையொன்று மிக அதிசயத்தக்க வகையில், ஒரு வருடமாக வாயை திறக்க முடியாத நோயினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறது.
கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த தம்பதிகள் Andrew and Amy. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு...
குட்டி முயலை பார்த்து ஆட்டம் போட்ட குட்டி இளவரசர்!!(படங்கள், வீடியோ)
பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜ், தனது பெற்றோருடன் அவுஸ்திரேலியாவின் Taronga Zoo க்கு சென்றுள்ளார்.
அங்கு குட்டி முயலின் அட்டகாசங்களை ஜோர்ஜ் பார்த்து ரசித்தது கூடியிருந்த மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது.
...
அந்த கர்ப்பிணியை கற்பழியுங்கள் : அரசியல் தலைவரின் உத்தரவால் பரபரப்பு!!
6 மாத கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரை கற்பழிக்குமாறு ரஷ்ய அரசியல் தலைவர் கட்டளையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் vladir zhironovsky என்ற அரசியல் தலைவரிடம், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரேனில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி பத்திரிகையாளர்கள்...
விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து 5 மணிநேரம் பயணித்த சிறுவன்!!
அமெரிக்காவில் விமானத்தின் சக்கரத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்து கொண்டு ஐந்து மணித்தியாலங்கள் பயணித்த 16 வயதுடைய மாணவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்திலிருந்து ஹவாய் தீவுக்குச் சென்ற விமானத்தில்...
மாடு மேய்க்கச் சென்ற பெண் மீது பாலியல் பலாத்காரம்!!
சிலாபம் - விஜய கட்டுபத பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற 49 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
மாடு மேய்க்கச் சென்ற போது...
ஓடும் பஸ்ஸில் 4 பேர் கொண்ட குழுவால் 13 வயது சிறுமி பலாத்காரம்!!
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, நள்ளிரவில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற இளம்பெண், ஒரு கும்பலால் கொடூரமாக பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அதே போல இன்னொரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி...
மண்ணெண்ணெய் கலந்த 37 ஆயிரம் தண்ணீர்ப் போத்தல்கள் மீட்பு!!
மண்ணெண்ணை கலக்கப்பட்ட குடிநீரை கொண்ட 37 ஆயிரம் தண்ணீர் போத்தல்கள், நுகர்வோர் அதிகார சபையினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன
களனி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
நிறுவனம் ஒன்றினால் ஏற்கனவே பொதியிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த...
யாழ். கொலை வழக்கில் சந்தேக நபர்கள் 5 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து இளைஞன் ஒருவனை அடித்துக் கொலை செய்யத சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டுப் பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சென்பற்றிக்ஸ் கல்லூரியின்...
பிரான்ஸில் இலங்கை பிரஜையின் சடலம் மீட்பு!!
பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில்...
வவுனியா வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!!
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சிறைக் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார். கைகுண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரே தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான துஷார...
சத்தமாக பேசியதற்காக கொலை : டெல்லியில் நடந்த கொடுமை!!
டெல்லியில் சத்தமாக பேசிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ வீரரின் மகனான நிதேஷ் யாதவ், கடை ஒன்றில் இரவு உண்வு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்கடையில் இருந்த...
ரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்!!
கோவில் திருவிழாவால் தேர்தல் பிரசாரம் தடைப்பட்டதால் நடிகை மும்தாஜை காண முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை மும்தாஜ்...
மீண்டும் ராகுலுக்கு முத்தமிட்ட தொண்டரால் பரபரப்பு!!
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார்....
















