இணையதளங்களின் மூலம் விற்கப்படும் தாய்ப்பாலில் நோய் கிருமிகள்!!
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தங்களின் அழகை பாதுகாக்க விரும்பும் பணக்கார பெண்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைப் பெண்களை வேலைக்கு அமர்த்தி தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டி வளர்க்க வைத்தனர்.
நாகரிக மாற்றத்திற்கேற்ப...
மட்டக்களப்பில் சிறுவர் தற்கொலை வீதம் அதிகரிப்பு..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டு. போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கலமநாதன் தெரிவித்தார்.
நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...
யாழில் குடும்பஸ்தர் கத்தியால் குத்திக் கொலை..!
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள வீட்டில் வசிக்கும் தங்கராசா சரத்பாபு (வயது 29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர்...
நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பம்..!
இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற விவாதங்கள் இன்று கோட்டே நாடாளுமன்ற மைதானத்தில் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற மைதானத்தில் பாரிய தொலைக்காட்சித்...
கல்லூரி பேராசிரியர் பணத்திற்காக படுகொலை!!
சென்னை, கேளம்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எப்சிபா(59). இவர் கல்லூரி பேராசிரியை.
இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் கிப்சனுடன்...
வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த வவுனியா மேல் நீதிமன்றம்!!
வவுனியாவில் ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் குற்றவாளியாக காணப்பட்ட ரணவீரகே ஜானக...
மும்பையில் இங்கிலாந்து பெண் பலாத்காரம்!!
இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பையில் உள்ள லோகந்த்வாலா வணிக வளாகத்திற்கு இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் வந்தார். இவரிடம் மூன்று பேர் தகாத...
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான செயலமர்வு!!
வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச செயலமர்வுகளை வவுனியா வடக்கு கல்வி வலயமும் ஸ்மயில் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்களின் பெறுபேற்றின் அளவை அதிகரிக்கும்...
கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்பளித்தது வவுனியா மேல் நீதிமன்றம்!!
வவுனியா மேல் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த சுமதி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளியாக காணப்பட்ட பஞ்சலிங்கம் கோகிலன் அல்லது...
பேய் என்றாலே அலறும் மலாலா!!
தலிபான்களுக்கு எதிராக போராடும் மலாலாவுக்கு பேய் என்றால் பயம் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவை தலிபான்கள் சுட்டனர்.
இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய மலாலாவுக்கு லண்டன் மருத்துவமனையில்...
பேஸ்புக் மூலம் மாணவர்களை தொடர்பு கொள்ள ஆசிரியர்களுக்கு தடை!!
ஜேர்மனியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே எந்தவித பேஸ்புக் தொடர்புகளும் இருக்க கூடாது என அந்நாட்டு கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேற்கு ஜேர்மனியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே எந்தவித பேஸ்புக் தொடர்பும் இருக்க...
ஆசிரியரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த மாணவன்!!
அமெரிக்காவில் ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன் தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே வடமேற்கு நிவாடாவில் ஸ்பார்கஸ் என்ற பாடசாலை அமைந்துள்ளது. நேற்று பாடசாலை தினவிழா என்பதால் மாணவர்கள்...
தவறான உறவு : வெட்டுக் காயங்களுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!
பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக வெட்டுசம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை 03 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக...
வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மனப்பாங்கு விருத்தி தொடர்பான செயலமர்வு!!(படங்கள்)
வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மனப்பாங்கு விருத்தி தொடர்பான செயலமர்வு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன், உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலன் ஆகியோருடன் மனிதநேய பணியாளர்...
நாடு முழுவதிலும் இடி மின்னல் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!
நாடு முழுவதிலும் இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இடி மின்னல் தாக்குதல் ஏற்படக்...
சிறப்பாக நடைபெற்ற வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்திய சர்வதேச முதியோர் தினவிழா!!(படங்கள்)
வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா இன்று (22.10) பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய விழாவிற்கு கூமாங்குளம் முதியோர் சங்கத் தலைவர் திரு.பிலிப்பு வரப்பிரகாசம்...