கூட்டமைப்பு குறித்து அரசு அலட்டி கொள்ளாது, தெரிவுக்குழுவின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் : அரசாங்கம்!!

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அறிவிப்புக்களை விடுப்பது வழக்கமான செயற்பாடாயிற்று. இவை குறித்து அரசாங்கம் ஒரு போதும் அலட்டிக்கொள்ள மாட்டாது என பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி...

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணி வரும் 3ம் திகதி வரை நிறுத்தம்!!

மன்னார் - திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தேசிய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர். அதற்காக மண்ணை தோண்டியபோது அங்கு மண்டை ஓடுகள் அடுத்தடுத்து கிடைத்தன....

பால் மாவின் விலையை 250 ரூபாவினால் உயர்த்துமாறு கோரிக்கை!!

ஒரு கிலோ பால் மாவின் விலையை 250 ரூபாவினால் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக் சந்தையில் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை நுகர்வோரின் நலனைக் கருத்திற்...

விக்னேஸ்வரன் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார், சம்பந்தனின் பிடிவாதமே தடுக்கின்றது : அமைச்சர் வாசுதேவ!!

வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்னேஸ்­வரன் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட தயா­ரா­கவே உள்ளார். ஆனால் சம்­பந்­தனின் பிடி­வா­தமே விக்­னேஸ்­வ­ரனை தடுக்­கின்­றது என்று அமைச்­ச­ர் வாசு­தேவ நாண­ய­க்கார தெரி­வித்தார். இளைஞர் பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது அமர்வு நேற்று மகரகம...

முதலை வாயில் சிக்கிய மகனை போராடி மீட்ட தந்தை!!

சிம்பாவேயில் முதலை வாய்க்குள் சிக்கிய மகனை தந்தை ஒருவர் போராடி மீட்டுள்ளார். சிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவரது 11 வயது மகன் தபிவா. கிறிஸ்மஸ் பண்டிகை அன்று தந்தையும்...

பல மில்லியன் சொத்துகளை தானம் செய்துவிட்டு தற்கொலை செய்த செல்வந்தர்!!

பங்குத்தொழிலில் சம்பாதித்த பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகளையும் தானம் செய்துவிட்டு தனது 87வது வயதில் ஒரு அமெரிக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன் தன்னிடம் மிச்சமிருந்த 100 மில்லியன் டொலர் சொத்துகளையும் இலாப...

அறவழியில் போராடி முதல் வெற்றி கண்ட அன்னா ஹசாரே!!

வெள்ளையனின் பிடியில் சிக்கித் தவித்த இந்தியா 1947ம் ஆண்டு விடுதலை பெற்றபோது தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கூட கலந்து கொள்ளாது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற...

திருமலையில் 4 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!!

திருகோணமலை - திரியாய 5ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கடற்படை வீரர் குச்சவெளி​ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 வயது சிறுமியும் அவரது தமக்கையாரும் வீட்டில் இருந்தபோதே...

வவுனியாவிலிருந்து 21 லட்சம் பெறுமதியான காரை வெற்றிபெற்ற பெண்!!

ஹட்டன் நேஷனல் வங்கியால் நடாத்தப்படும் மாதாந்த சீட்டிழுப்பில் ஒக்டோபர் மாதத்துக்கான 21 லட்சம் பெறுமதியான ஸ்விப்ட் காரை வவுனியாவைச் சேர்ந்த செல்வி இ.சுரபிகா என்ற பெண் வெற்றிபெற்றுள்ளார். ஹட்டன் நேஷனல் வங்கியில் பேணப்படும் ஏதாவது...

வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஒளி விழா!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளத்தில் நேற்று மாலை (29.12) ஒளி விழா சிறப்பாக நடைபெற்றது. செட்டிக்குள தேவாலய பங்குத்தந்தை உட்பட பல கிறிஸ்தவ மதபோதகர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினர். மேலும் பிரதேச சிறுவர் சிறுமியர்களின் கண்கவர்...

கல்லீரலில் நூதனமான முறையில் கையெழுத்திட்ட வைத்தியர் பிடிபட்டார்!!

பிரபல இங்கிலாந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அறுவை சிகிச்சையை முடித்தபிறகு நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பொறித்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிமோன் பிரம்ஹால் என்ற அந்த மருத்துவ...

குடிபோதையில் வாகனம் செலுத்திய 246 சாரதிகள் 24 மணிநேரத்தில் கைது!!

நாடு முழுவதும் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 246 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 01 பஸ்...

2012ம் ஆண்டு உ.த சித்தியடைந்த 23,125 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்!!

2012-2013 ஆண்டுக்காக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் பௌதீகவியல் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முதலில்...

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன் கைது!!

கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த காமக்கொடூரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக்...

இதய சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இளையராஜா!!

இசையமைப்பாளர் இளையராஜா இதயசிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பியுள்ளார். சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த டிசம்பர் 23ம் திகதி இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து...

சன்னியாசி ஆனது ஏன் : ரஞ்சிதா விளக்கம்!!

பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசியாக மாறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா...