மட்டக்களப்பில் இளைஞன் ரயிலுடன் மோதி தற்கொலை!!
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை 04.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமாங்கத்தைச் சேர்ந்த 20வயதான விஜி சிரான் என்ற இளைஞனே...
திருடப்போன வீட்டில் திருடாமல் தூங்கியதால் வந்த வினை!!
அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் தாக்கூர் என்ற 29 வயது வாலிபன் திருட்டையே தொழிலாகக் கொண்டவன். உயர்ந்த கட்டிடங்களிலும் விரைவாக ஏறும் இவனது இயல்பினால் அகமதாபாத் காவல்துறை இவனை ஸ்பைடர்மேன் என்று குறிப்பிட்டுள்ளது.
இவன் கடந்த...
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பணிப்புறக்கணிப்பில்!!
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் இடம்பெறுகின்றதைக் கண்டித்து பல்லைக்கழக ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் 17 பேர் நேற்று அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல்...
விளையாட்டு விபரீதமானது : உயிருக்கு போராடும் இளைஞர்!!
தமிழ்நாட்டில் நண்பர்களின் விளையாட்டுத்தனம் விபரீதமாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை, அம்பத்தூர் சேர்ந்த மோகன் என்பவரது மகன் கார்த்திக்(24). இவர் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.
கார்த்திக்கின்...
காதலியை கரம் பிடிக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹரி!!
இங்கிலாந்து இளவரசர் சால்ஸ்–டயானா தம்பதியின் இளைய மகன் ஹரி தான் காதலிக்கும் பெண்ணை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சி ஹெலிகப்டரில் விமானியாக பணிபுரிகிறார்....
கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு, அனுபவப் பகிர்வை வழங்கத் தயார் : ஈபிடிபி!!
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!
தென்கொரிய மற்றும் ஜப்பானியக் கப்பல்கள் அமெரிக்காவின் அணுசக்தி விமானத்துடன் இணைந்து இன்று தொடங்க உள்ள ஒரு கூட்டு கடற்படை ஒத்திகை முயற்சியை வடகொரியா எச்சரித்துள்ளது.
வடகொரியா சமீபத்தில் ப்ளுடோனியம் ஆலை ஒன்றின் இயக்கத்தை மீண்டும்...
வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் : இந்திய வெளிவிவகார அமைச்சர்!!(படங்கள்)
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாசைகள் என்பவற்றை பூர்த்தி செய்வார்கள் என்று நாம் நம்புகின்றோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
யாழுக்கு இன்றைய தினம் விஜயம்...
பாலியல் தொந்தரவு : தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பெண் மரணம்!!
டெல்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி டெல்லி அரசு தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பவித்ரா பரத்வாஜ்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2010ம் ஆண்டிலிருந்தே அந்த கல்லூரி...
அனுமதியின்றி பால் மா விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
அனுமதி இன்றி பால் மா விலை அதிகரிக்கும் பால்மா நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பால் மா விலை அதிகரிப்பு குறித்து பால் மா நிறுவனங்கள் அனுமதி...
சவுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண் வைத்தியசாலையில்..!
சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கை பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொட வேவல்வத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின்...
காதல் தோல்வியால் இந்திய தூதரகத்திற்குள் இளைஞர் தற்கொலை முயற்சி!!
உயிருக்கு உயிராக காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியதில் விரக்தி அடைந்த இந்திய வாலிபர் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றார்.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரக...
சிறுவனை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை..!
14 வயதான சிறுவன் ஒருவனை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி செருப்பைத் திருடிய குற்றத்திற்காக குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது...
கொழும்பில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி..!
தெமட்டகொட பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி களனிவெளி ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 11.45 அளவில் காரில் வந்த நால்வர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டை...
முல்லைத்தீவுக்கும் அமைச்சு வேண்டும்: பொது அமைப்புக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை..!
இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள்,...
வவுனியா மருந்தகங்களில் திடீர் பரிசோதனை!!
வவுனியா மாவட்டத்திலுள்ள 22 தனியார் மருந்தகங்களில் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பதிவு செய்யப்பட்ட மருந்தகங்கள் பலவற்றில் மருந்தாளர்கள் பிரசன்னமாகியிருக்காமை அவதானிக்கப்பட்டதாகவும் பெரும்பாலான மருந்தகங்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் இதுவரை...