சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக ‘அளவு கடந்து’ செல்கிறது
சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது.
மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது.
300 PSI-ஐ தாண்டிவிட்டால் அது ஆபத்தான அளவைத்...
வவுனியாவில் சற்றுமுன் கைதி தப்பியோட்டம்!!
வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று (12.07.2016) சிறையில் அடைந்து வைத்திருந்த கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இன்று நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தபடவிருந்த நிலையில் இவ்வாறு தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ம.ரணம் : அரசியல் தலைவர்கள் இரங்கல்!!
தா.பாண்டியன்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) உ.டல் நலக் குறைவால் கா.லமானார். ஏற்கெனவே, சிறுநீரகப் பி.ரச்னையால் அ.வதிப்பட்டு வந்த தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை சென்னை ராஜீவ் காந்தி...
காதலிக்காக நடுவீதியில் சண்டை போட்ட கோடீஸ்வரர் : பார்த்து சிரித்த மனைவி!!(வீடியோ)
அவுஸ்திரேலியாவில் பிரபல கோடீஸ்வரர்கள், காதலிக்காக நடுத்தெருவில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஜேம்ஸ் பெக்கர் மற்றும் டேவிட் கைனெல் ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆவார்.
தற்போது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான இவர்கள்...
யாழில் மனைவி இறந்து 18வது நாளில் கணவர் திடீரென உயிரிழப்பு : உறவினர்கள் சோகம்!!
யாழில்..
மனைவி இறந்து 18ஆவது நாள் அவரது கணவரும் உயிரிழந்த விடயமானது அந்த குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றிரவு யாழ்ப்பாணம் அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய...
அமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி தகவல்!!
கிரீன் கார்ட்
அமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று குடியேறுவதற்கு, விண்ணப்பிக்கும் குறித்த நபர்...
வீதி வி பத்தில் சி க்கி ம ர ணமடைந்த மாணவி : பொலிசாரிடம் சிக்கிய இரு மர்ம...
இந்தியா…
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உ த வித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மா ணவி ம ர்ம மான முறையில் ம ரண மடை...
இலங்கையில் பயங்கரம் : 9 வயதுச் சிறுவனை கத்தியால் குத்திய 14 வயதுச் சிறுவன்!!
தென்னிலங்கையில் 14 வயது சிறுவன் ஒருவர் 9 வயது சிறுவனை 7 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹம்பாந்தோட்டை - அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) மாலை...
கொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்!!
தந்தை செய்த செயல்..
எகிப்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து எனக்கூறி தன்னுடைய மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகளின் தந்தையிடமிருந்து பிரிந்து வாழும் தாய் அளித்த புகாரின்...
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை சென்ற 645 பேர் உயிரிழப்பு!!
சவுதி அரேபியாவில்(Saudi Arabia) நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள், 60 பேர்...
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (28.08) காலை 9.30மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 230கிராம் கேரளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேருந்து...
வவுனியா சிவபுரம் கிராமத்தில் தேசிய வீட்டுத்தோட்ட செயற்றிட்டம் ஆரம்பித்து வைப்பு!!
வீட்டுத்தோட்ட செயற்றிட்டம்...
வவுனியா செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் தேசிய வீட்டுத் தோட்டச் செயற்றிட்டத்தின் கீழ் கன்றுகள், விதைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் சு.கிருசிகா தலைமையில்...
இறந்த மகனை மீண்டும் வாழவைத்த பெற்றோர் : மூளைச் சாவடைந்த இளைஞரின் தந்தை உருக்கம்!!
தருமபுரியில்..
தருமபுரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெற்றோர்கள் வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்த...
வவுனியாவில் இராணுவத்தை வெளியேறக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!!
பொதுமக்களுக்குச் சொந்தமான இடங்களிலும் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி வவுனியா CCTMS பாடசாலைக்கு முன்னால் உள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (22.07.2016) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இப் போராட்டம்...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய ஆசியாவில் 4வது இடம்!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் SKYTRAX தரப்படுத்தலில் மத்திய ஆசியாவில் 4வது இடத்தையும் ICAO வின் பாதுகாப்பு தணிக்கை முடிவுகளில் ஆசிய பசுபிக் வலயத்தில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்த மஸ்தான் எம்.பி!!
கடந்த யுத்த காலத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியும் தமக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாததன் காரணமாக தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக தொடர்...