இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதி போட்டிகள்!!(படங்கள்)

இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் நேற்று (07.02) வவுனியா நகரசபை மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திருமதி சரோஜினி...

ஜெயலலிதா உயிரிழந்ததாக தமிழச்சி போல் பதிவிட்ட பாதிரியாருக்கு நேர்ந்த கதி!!

முதல்வர் உடல்நலம் குறித்து தமிழச்சி வெளியிட்ட பதிவை பிரதி செய்து பேஸ்புக்கில் பகிர்ந்த பாதிரியார் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரான்ஸை சேர்ந்த...

அதிசய பூமியாக மாறும் மன்னார் : இலங்கையின் தலையெழுத்தை மாற்றுமா?

மன்னார்.. தமிழர் தாயகப் பகுதியான மன்னார் கடற்பரப்பில் பெருந்தொகை கனிய வளங்கள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இந்த கனிய வளங்களை பயன்படத்துவதுடன் மூலம் இலங்கையின் முழு கடனையும் அடைக்க முடியும்...

இரண்டு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் விஜய்!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அவர் தன் பிரமாண்டமான மாநாட்டில் ஈழத் தமிழர் இருவருக்கு வாய்ப்பளித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது என தோழர் பாலன் முகநூலில் தெரிவித்துள்ளார். ஒருமுறை...

முதல் முயற்சியிலேயே உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!!

உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் F44 ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். ஜப்பான் - டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே அவர்...

துணை விமானியாகும் தமிழ்ப்பெண்!!

டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண், துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார். தனது விமான போக்குவரத்து...

சஜித்தின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை!!

சஜித்தின் தோல்வியை.. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே...

கன்னியமர்விற்கு வந்து வரலாற்றில் இடம்பிடித்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்!!

மதுர விதானகே.. வரலாற்றின் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய...

28 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் : 25வது பெண் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!

வங்கதேசத்தில் 28 பெண்களை திருமணம் செய்த கல்யான மன்னனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வங்கதேசத்தின் பர்குணா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். அதைத்...

வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு : சிவசக்தி ஆனந்தன்!!

யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களைக் கூட கட்டமுடியாதவாறு அரசாங்கமும் பொலிசாரும் இணைந்து நெருக்குதல்களை கொடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத்...

65 பேரிடம் மோ சடி : லட்சத்தில் புரண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி போலி அறக்கட்டளை மூலம் 65 பேரிடம் லட்சக்கணக்கில் மோ சடி செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடு கட்ட கடன் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் முதல்...

வவுனியா கற்பகபுரத்தில் கிராமசேவகரை தாக்கியதாக பொய் கூறி கைது செய்தவரை விடுவியுங்கள் : கற்பகபுரம் மக்கள் ஆர்பாட்டம்!!

வவுனியா கற்பகபுரத்தில் கிராமசேவகரை தாக்கியதாக பொய்கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்ககோரி கிராம மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இன்று (1.10) ஈடுபட்டனர். கற்பகபுரத்தை சேர்ந்த இருவரை கிராம சேவகர் கொடுத்த முறைப்பாட்டின்...

வவுனியா செட்டிகுளம் பூவரசங்குளம் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் சிரமம்!!

  செட்டிகுளம் பூவரசங்குளம் பிரதான வீதியில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். வவுனியா பூவரசங்குளம் பிரதான வீதியில் குப்பைகள் மற்றும் கட்டிடப்பொருட்களின் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் என்பன கொட்டப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள்...

இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு BMW கார்களை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!!

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பிர­கா­சித்த இந்­திய வீராங்­க­னை­க­ளான பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்­மாகர் ஆகி­யோ­ருக்கு இந்­திய கிரிக்கெட் நட்­ச­த்தி­ர­மான சச்சின் டெண்­டுல்கர் BMW கார்­களை பரி­சாக வழங்­கினார். ரியோ ஒலிம்பிக் போட்­டியில்...

வவுனியா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கான புதிய விடுதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்துவைப்பு!!

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட வைத்திய நிபுணகளுக்கான விடுதி இன்று காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத்...

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் : அதற்கு அவர் கூறியுள்ள காரணம்!!

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை.. இந்தோனேசியாவில் ஒரே நேரத்தில் இளைஞர், இரண்டு அழகிய இளம்பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். Saepul Bahri என்ற 28 வயது இளைஞன் தான் Hariani மற்றும் Mustiawati என்ற இரு...