முஸ்லிம்களின் போர்க்கால இழப்புகள் கணக்கிடப்பட வேண்டும் : ஹஸன் அலி!!
இலங்கையில் போர்க் காலத்தில் முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.
அப்படியான கணக்கெடுப்பை அரசே விரைவாக முன்னெடுக்க வேண்டும்...
நான் மன்னன் அல்ல பொறுப்பாளன் : ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!!
நாட்டை ஆளும் மன்னன் தான் அல்ல எனவும் நாட்டின் தற்காலிகமான பொறுப்பாளன் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாகந்துர பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர்...
இசையமைப்பாளர் அனிருத் மீது மீண்டும் வழக்குப்பதிவு!!
இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இசையமைப்பாளர் அனிருத்...
ரொமான்சில் வெளுத்து வாங்கும் குரங்கும் கோழியும்!!(படங்கள்)
காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள்.
இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம்...
வவுனியாவில் 6 கிராம அபிவிருத்திச் சங்கங்களால் இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்கக்கோரி மகஜர் கையளிப்பு!!
வவுனியா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சரஸ்வதி மோகனதாஸிடம் 6 கிராம அபிவிருத்தி சங்கங்கள் நேற்று (30.1)...
“கடவுள்ட போய் எல்லாத்தையும் சொல்லிடுவேன்” : 3 வயது சிறுவனின் கடைசி வார்த்தை!!
“நான் கடவுளிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்” என்ற மூன்று வயது சிறுவனின் கடைசி வார்த்தை அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது.
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில்...
வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி!!
இங்கிலாந்தில் சுமார் 7 அடி நீள பாம்பு ஒன்று மிகவும் பரிதாபமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் காவின்டிரி என்ற நகரத்தில் மார்கோ காவ்செல்லே என்பவரின் நண்பர் குத்தகைக்கு வீடு ஒன்றை வாங்கினார்.
இவ்வீட்டில் குடியேறுவதற்காக...
வவுனியா சிதம்பரபுர மக்களின் விருப்பமின்றி வேறு இடங்களில் குடியேற்றம் செய்யக் கூடாது : வடமாகாண சுகாதார அமைச்சர்!!(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரத்தில் 1992ம் ஆண்டிலிருந்து தற்காலிக வாழிடங்களில் வாழ்ந்துவந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் விருப்பமின்றி அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்யக்கூடாது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா சிதம்பரபுரத்தில் இன்று நடைபெற்ற...
இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வரும் வீடியோ!!(வீடியோ)இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வரும் வீடியோ!!(வீடியோ)
பிரான்சில் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் வீடியோ காட்டுத்தீ போல் இணையத்தில் பரவி வருகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜீலி கேயட்டும் இடையேயான உறவுகள் அம்பலமாகின. இதனால் மனமுடைந்த போன பிரான்சின் முன்னாள்...
அப்துல் கலாம் கெட்டப்பில் அழகிரி : மதுரையை கலக்கும் போஸ்டர்!!
அப்துல் கலாம் கெட்டப்பில் அழகிரியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மதுரை மாவட்டத்தை கலக்கி வருகின்றன. நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார் மு.க.அழகிரி.
இதனை முன்னிட்டு மு.க.அழகிரியை மேதையே என அழைக்கும் வகையில் போஸ்டரில் அப்துல் கலாம்...
கிளிநொச்சியில் கசிப்பு விற்ற 75 வயது மூதாட்டி கைது!!
கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த 75 வயதான மூதாட்டியை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 15 ஆயிரம் ரூபா அபராதம்...
ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே : உச்ச நீதிமன்றம்!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக்...
வவுனியாவில் வீட்டுத்திட்டத்தை அவதானித்த இந்தியக் குழுவினர்!!(படங்கள்)
இந்திய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த குழுவினர் இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகளை வவுனியாவில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாதா மேத்தா தலைமையில்...
900 கோயில்கள் அமைந்துள்ள உலகின் ஒரே அதிசய மலை!!
ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித ஸ்தலம் கருதப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் நிர்வாணா அல்லது சமாதி நிலை...
பிரித்தானியாவில் 4 இலங்கையருக்கு சிறைத்தண்டனை!!
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்து வரும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த இலங்கையர் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வர முயற்சிக்கும் நபர்களிடம் 4 ஆயிரத்து 500 பவுண்களை அறவிட்டு வாகனங்கள்...
விபச்சார விடுதி முற்றுகை : 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!!
கம்பஹா பொலிஸ் பிரிவில் கண்டி வீதி பெலும்மஹர பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
வலான குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
விபச்சார...
















