இன்று முதல் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே!!
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறார் அன்னா ஹசாரே.
இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..நான்கு...
ஒன்றரை மில்லியன் டொலருக்கு ஏலம் போன பதக்கம்!!
மிகவும் சர்ச்சைக்குரிய பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வென்ற ஒரு தங்கப் பதக்கம் சுமார் ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது.
1936 ஆம் ஆண்டு ஜெர்மனி ஹிட்லரின்...
குளிர்சாதனப் பெட்டியில் தாயின் சடலத்தை மறைத்து வைத்த மகன்!!
தனது 90 வயது தாயாரின் ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்காக 54 வயது மகனொருவர், இறந்த தாயின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
ஹம்ஷியரில் போர்ட்ஸ்மவுத் நகரில் வசிக்கும் பிலிப்...
சிங்கக் கொடி சிங்கள மக்களின் அடையாளம், தேசியக் கொடியாக ஏற்க முடியாது : வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன்!!
இலங்கையின் வடக்கே, மன்னாரில் பள்ளிக்கூட விழாவொன்றின் போது நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண அமைச்சர் ஒருவர், தம்மால் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
சிங்கக்...
அபிவிருத்தியடைந்த நாடுகளின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் அநீதியானது : யசூசி அகாஷி!!
இலங்கை தொடர்பான அபிவிருத்தியடைந்த நாடுகளின் செயற்பாடுகள் அநீதியானது என இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.
இலங்கையை விட பல வளங்களை கொண்டுள்ள சில நாடுகள் இலங்கை மற்றும் அதன் அபிவிருத்தி...
தமிழக முதல்வரை சந்திக்க தயாராகும் மனோ கணேசன்!!
ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க தயாராகி வருகிறார்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு வெற்றிகாரமான அரசியல் தீர்வை காண வேண்டுமாயின் அயல் நாடான இந்தியாவின் உதவி இலங்கைக்கு...
ஜெனிவாவில் இராணுவத்தினரை காப்பாற்ற நான் தயார் : சரத் பொன்சேகா!!
சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான...
அனாதைகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது : சம்பிக்க ரணவக்க!!
அனாதைகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
போர், அரசியல் மற்றும் மத ரீதியான பிரச்சினைகளினால் நிர்க்கதியாகும் மக்கள் இலங்கையை நோக்கி படையெடுக்கின்றனர்.
மாலைதீவு மொத்த சனத்தொகையில் 20...
இன்று உலக மனித உரிமைகள் நாள்!!
இன்று உலக மனித உரிமைகள் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள்...
சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள 4300 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பமாகிறது.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு பரீட்சை...
வவுனியாவில் கடன் தருவதாக கூறி ஏமாற்றியவர் பொலிஸாரால் கைது!!
வவுனியா விளக்குவைத்தகுளம் கிராமத்தில் மக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இம் மக்களிடம் 4500 ரூபா வீதம் 20 பேரிடம்...
வவுனியா கற்குளத்தில் நிலத்தை அபகரிக்க யானைகள்!!
வுவனியா கற்குளம் பகுதியில் யானைகள் கொண்டு சென்று விடப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் குடியேறியுள்ள பெரும்பான்மையினரே இவ்வாறு யானைகளை கொண்டு சென்று இறக்குவதாக கற்குள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த யானைகள்...
குடி வெறியில் சித்திரவதை செய்த கணவனை எரித்துக் கொன்ற மனைவி!!
சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் பாரத்(28). பெரிய மேட்டில் உள்ள தோல் மண்டியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவானி(26). இருவரும் 9 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம்...
வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் டெங்கு பரவும் அபாயம்!!(படங்கள்)
வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வகையில் குப்பை கூழங்கள் காணப்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதியும் மன்னார் வீதியும் சந்திக்கும்...
போலி அமெரிக்க டொலர் வைத்திருந்தவருக்கு 6 வருட கடூழிய சிறை!!
போலி அமெரிக்க 100 டொலர் பெுறமதியாக நான்கு தாள்களை வைத்திருந்த நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய 6 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்நபர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம்...
மாங்குளம் பஸ் விபத்தில் 24 பேர் காயம், மூவர் கவலைக்கிடம்!!
மாங்குளம் பனிக்கம் குளத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ள அதேநேரம் மூவர் கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச்...















