வவுனியா செய்திகள்

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம்!!

விழிப்புணர்வு ஊர்வலம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா அல் இக்பால் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று (25.10) முன்னெடுத்தனர். வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலய பிரதான வாயில் முன்பாக...

மாகாணமட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு!!

வடமாகாண மீலாத் விழாப் போட்டியில் முதலாமிடம் பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25.10) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடமாகாண...

வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து : இருவர் காயம்!!

முச்சக்கரவண்டி விபத்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (25.10.2019) மதியம் முச்சக்கரவண்டி ஒன்று வீதியினை விட்டு விலகி பாதசாரிகள் நடைபாதையுடன் மோதி விபத்துக்குள்ளானது. புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி...

வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் : விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை மலேரிய தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை...

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி!!

மாபெரும் கல்விக் கண்காட்சி வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி தொழிநுட்பக்கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தலைமையில் இன்று (24.10.2019) காலை 9.30 மணி தொடக்கம் 2.00 மணிவரை இடம்பெற்றது. "நாளைய உலகம்...

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு அகதி!!

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய வெளிநாட்டு அகதி ஒருவர் இராணுவம் மற்றும் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள...

வவுனியாவில் புகையிரதம் மோதி ஒருவர் ப லி!!

புகையிரதம் மோதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் ம ரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா,...

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வடமாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.ஜி.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு...

வவுனியாவில் குடும்பப் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்றதால் விபரீதம்!!

குடும்பப் பெண்ணை.. வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதிக்கு குடும்பப் பெண் ஒருவரை சிறைச்சாலை காவலர் அழைத்துச் சென்றமையால் சிறைச்சாலை காவலருக்கும், இளைஞர்களுக்குமிடையில் மோ தல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (22.10.2019) இரவு 9.20...

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் இளைஞர் தூ க்கிட்டு தற்கொ லை : காரணம் என்ன?

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில்.. வவுனியா, செட்டிகுளம் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தூ க்கிட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை...

வவுனியாவில் கணவனுடன் சென்ற மனைவிக்கு இரவில் நேர்ந்துள்ள பரிதாபம்!!

நேர்ந்துள்ள பரிதாபம்.. வவுனியா - பம்பைமடு, பெரியகட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும்...

வவுனியாவில் இராணுவத்தினரின் வேலியில் நேர்த்தி பொருட்கள் : வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம் இராணுவ முகாமின் முட்கம்பி வேலியில் ஆலயத்தின் நேர்த்திக்கடன் செய்த தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இது வவுனியாவிலுள்ள பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள...

வவுனியாவில் 898 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

தபால்மூல வாக்களிப்பு ஜனாதிபதித் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த நிலையில், 898 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.ஜி.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட...

வவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!!

தேர்தல் காரியாலயம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் தலைமை காரியாலயம் நாமல் ராஜபக்சவினால் இன்று (18.10.2019) திறந்து வைக்கப்பட்டது. வவுனியா சிங்கள பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வசந்த ராஜ கருணா தலைமையில்...

வவுனியா நீதிமன்றத்தால் ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை!!

ஜே.ஸ்ரீரங்கா.. சிரேஷ்ட ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்!!

மூவர் வைத்தியசாலையில் வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோ தல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...