வவுனியா செய்திகள்

வவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள் : பொலிசார் நடவடிக்கை!!

  பாடசாலை மாணவர்கள் வவுனியாவில் இன்று (09.01) நகரின் மத்தியினூடாக 12.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாது பிரபல பாடாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சென்றமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக தலைக்கவசம் அணியாது...

வவுனியாவைச் சேர்ந்த தாயால் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு!!

  சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் உடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று...

வவுனியாவில் கவனிப்பாரற்று கிடக்கும் பாற்பண்ணை : மக்கள் விசனம்!!

  பாற்பண்ணை வவுனியா மருக்காரம்பளையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பால்பண்ணை தொழிற்சாலை கவனிப்பாரற்ற நிலையில் பற்றை மண்டி கிடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குளவிகளும், குரங்குகளும் குடிகொள்ளும்...

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நிற்கும் வாகனங்கள்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் தரித்து நிற்பதினால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் வாகனங்கள் தரித்து...

வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்பு!!

வவுனியா தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் இன்று (09.01) காலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ரியால் முன்னிலையில் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை...

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் நேற்று கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் இரவு 11.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுத் துப்பாக்கியை வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

வவுனியா நகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழியினால் அப்பகுதியில் பதற்றநிலை!!

பதற்றநிலை வவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு (08.01.2019) தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் நகரசபையினரால் குழி தோண்டும் நடவடிக்கை நிறுத்துவப்பட்டுள்ளது. வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே நேற்றிரவு சிலரால் எம்.ஜி.ஆர்...

வவுனியாவில் திருடனை பிடிக்கச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி வவுனியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட திருடனை அடையாளம் காண்பதற்காக 'பூட்சிற்றி' மற்றும் 'சதொச' விற்பனை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பொலிசார் பல மாதங்களாக குறித்த நிலையங்களில் கண்காணிப்பு...

வவுனியா மைந்தனின் அசாத்திய திறமை : நுண் செதுக்கல் கலையில் சாதிக்கும் மாணவன்!!

  அசாத்திய திறமை சிற்பமென்பது ஒரு முப்பரிமாணக் கலை. தேவையற்றவற்றை நீக்கி உள்ளே மறைந்திருக்கும் வடிவத்தை வெளிக்கொணர்வது. சாதாரணமாக நாம் பார்க்கின்ற கற்பாறையையோ அல்லது மரத்துண்டையோ ஒரு சிற்பக்கலைஞன் கலைக் கண்களோடு நோக்குகிறான். அதற்குள் மறைந்திருக்கும் கலைப்பொருள்...

வவுனியாவில் வைத்தியர்களின் கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள்!!

  கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள் வவுனியாவில் வைத்தியர் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களினுடைய கண்ணாடி இன்று காலை உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிபுரியும்...

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மதுபான சாலை : மூடுமாறு கோரி அரச அதிபருக்கு கடிதம்!!

  அரச அதிபருக்கு கடிதம் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடி உதவ வேண்டுமென கோரி வவுனியா அரசாங்க அதிபருக்கு குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் கடிதமொன்றை கொடுத்துள்ளது. வவுனியா புதிய...

வவுனியா தெற்கு வலயத்தின் 22 ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!!

வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் 22 பேர் வவுனியா வடக்கு வலயத்திற்கு மாகாண கல்வி திணைக்களத்தால் இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையிலேயே குறித்த...

வவுனியாவைச் சேர்ந்த பெண் 9 வயது மகளை கொன்று புதைத்த கொடுமை : ஒரு வருடத்திற்குப் பின் அம்பலமாகும்...

  அம்பலமாகும் உண்மைகள் பதுளையில் ஒன்பது வயது சிறுமியை கொலை செய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமியின் தாய் மற்றும் ஆணொருவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை - ஹாலிஎல, கன்தேகெதர, சார்ணியா தோட்ட பகுதியில் சிறுமியொருவர்...

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண விருது வழங்கும் விழா இன்று (06.01) மதியம் 3 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் மன்றத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க...

வவுனியா செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்துள்ள இராணுவம்!!

  வவுனியா செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்து விவசாயம் செய்து அதனை அக் காணி மக்களுக்கே விற்பனை செய்யும் இராணுவத்தின் செயற்பாடு குறித்து காணி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம் இராமையன்குளம் பகுதியில்...

வவுனியாவைச் சேர்ந்த பெண் செய்த கொடூரம் : 9 வயது மகளை கொலை செய்து புதைத்து அம்பலம்!!

சிறுமியை கொலை செய்து புதைத்த தாய் ஒன்பது வயதான பெண் பிள்ளை கொலை செய்து இரகசியமாக புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரையும் அவரது இரண்டாவது கணவரையும் தாம் இன்று கைது செய்துள்ளதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாலி-...