வவுனியா செய்திகள்

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி!!

கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி சண்முகேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம்!!

  மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என அதிபர் ரி.அமிர்தலிங்கம்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு : பொலிசார் விசாரணை!!

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளை தந்தை வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில்...

வவுனியாவில் நள்ளிரவில் பதற்றம் : ஒன்றுகூடிய இளைஞர்கள்!!

வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று...

வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!!

  வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயம்   வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வசதிகள் குறைந்த பிரதேச பாடசாலையான பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து முதல்முறையாக கலைப் பிரிவில் 5...

வகுப்புக்களுக்கு ஒழுங்காக சென்று படித்ததனால் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பூஜிதா!!

  பூஜிதா வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா தெரிவித்துள்ளார். வெளியாகிய...

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் : விஞ்ஞானப் பிரிவில் வடக்கில் முதலிடம் பெற்ற...

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வட மாகாணத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அருட்செல்வம் உதிஷ்ரன் தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3A...

வவுனியாவில் விவசாயியின் மகன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை!!

  மாணவர்களின் விருப்பத்தின்படி படிக்கவிட்டால் சாதிக்க முடியும் : வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் து.யுவதீஸ்வரன்.. மாணவர்களின் விருப்பத்தின்படி அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க விட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும் என வவுனியா மாவட்டத்தில்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பூஜிதா கணிதப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

  ஜெ.பூஜிதா நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணிதப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி ச.டிலாஜினி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

  சண்முகேஸ்வரராஜா டிலாஜினி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி சண்முகேஸ்வரராஜா டிலாஜினி 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக 3A சித்திகளை பெற்ற மாணவன் : வறுமையிலும் சாதனை!!

  பரராஜசிங்கம் கீர்த்தீசன் 3A   நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் மாணவன் பரராஜசிங்கம் கீர்த்தீசன் என்ற மாணவன் கலைப் பிரிவில் 3A சித்திகளைப்...

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் க.வாகீசன் பௌதீக விஞ்ஞான பிரிவில் 3A சித்தி பெற்று சாதனை!!

  கருணாநிதி வாகிசன் நேற்று நள்ளிரவு வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞான (Physical Science) பிரிவில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கருணாநிதி வாகிசன் 3A சித்திகளைப் பெற்று...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் து.யுகதீஸ்வரன் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை!!

  துரைராஜா யுகதீஸ்வரன் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வர்த்தகப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் துரைராஜா யுகதீஸ்வரன் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய...

வவுனியாவில் மழை காரணமாக மூவாயிரத்து 588 ஏக்கர் நெற்செய்கை அழிவு!!

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக மூவாயிரத்து 588.75 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளது என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 48 ஆயிரத்து...

வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கல்வியியல் கல்லூரியின்...

வவுனியாவில் சுனாமி நினைவு தினத்தில் வானவேடிக்கையுடன் மாவட்ட செயலகத்தில் கொண்டாட்டம் : மக்கள் விசனம்!!

  மக்கள் விசனம் இலங்கையில் சுனாமி பேரலை அனர்த்தத்தின் இன மத பேதமின்றி மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இலங்கை ரீதியில் நேற்று முன்தினம் (26.12) அன்று அனுஷ்டிக்கப்பட்ட வேளையில்...