வவுனியா செய்திகள்

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிராக 33 லட்சம் தண்டப் பணம் அறவீடு!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி...

வவுனியாவில் இரகசியத் தகவலையடுத்து சென்ற பொலிசாருக்கு கிடைத்த பேரதிர்ச்சி!!

  வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக நபர் தனது கையிலிருந்து பொதியை...

வவுனியாவில் வீதியால் சென்ற வீதியால் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு!!

வவுனியாவில் வீதியால் சென்றபெண்ணின் சங்கிலியை அறுத்துச்சென்ற சம்பவம் ஒன்று வவுனியா மயிலங்குளம் பகுதியில் நேற்றுமாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து ஆசிகுளத்தில் உள்ள தனது வீடு நோக்கி...

வவுனியா புதூர் பகுதியில் பதற்றம் : இராணுவத்தினர் குவிப்பு!!

  புதூர் பகுதியில் பதற்றம் வவுனியா புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது தப்பியோடிய நிலையில் அவரது பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை...

வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களால் பதற்றம் : பெருமளவு பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா - புதூர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை,...

வவுனியாவில் வாகனத்தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டு விநியோகம்!!

வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் வாகனத் தரிப்பிட குத்தகையாளர் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்ட வாகனத்தரிப்பிடத்தின் பற்றுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நகரசபையினருக்குச்...

வவுனியா நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள் : வவுனியாவில் குப்பைகள் போராட்டம்!!

வவுனியா நகரசபையிடம் குப்பைகள் கோரிக்கை விடுவது போன்று பாதாதையொன்று குப்பைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள் என எழுதப்பட்ட பாதாதை ஒன்று...

வவுனியாவில் புதுவருடத்தை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள்!!

  புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. அந்தவகையில் வவுனியா குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது அதிகாலை 12 மணிக்கு புதிய...

வவுனியாவில் முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்கள் கைது!!

வவுனியாவில் நேற்று(31.12) இரவு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியிலிருந்து வாள், கத்தி என்பன மீட்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 10.30 மணியளவில்...

வவுனியா நகரில் ஆறு கடைகளில் தொடர் திருட்டு!!

வவுனியா நகரப் பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள 6 வியாபார நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (31.12) இரவு 8 - 9.30 மணிக்கிடையில் இந்த தொடர்...

வவுனியாவில் குடித்துவிட்டு பொலிசாருக்கு பயந்து குளத்தில் வீழ்ந்த நபருக்கு நேர்ந்த கதி!!

வவுனியா போக்குவரத்துப் பொலிசார் குடித்துவிட்டு சென்றவர்களை விரட்டிச் சென்றபோது குளத்தில் வீழ்ந்த நபர் நேற்று (31.12.2018) காலை கரையொதுக்கி வீடு திரும்பிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரத்தில் அமைந்துள்ள மதுபான நிலையில்...

வவுனியா ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் : அஞ்சலா கோகிலகுமார்!!

வவுனியா - ஓமந்தை, அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் மதுபான விற்பனை நிலையம் அமையப் பெறுவதால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்படும். எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று...

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி!!

கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி சண்முகேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம்!!

  மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என அதிபர் ரி.அமிர்தலிங்கம்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு : பொலிசார் விசாரணை!!

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளை தந்தை வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில்...

வவுனியாவில் நள்ளிரவில் பதற்றம் : ஒன்றுகூடிய இளைஞர்கள்!!

வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று...