வவுனியா செய்திகள்

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயர்வு : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான பாவற்குளத்தின் நீர் கொள்ளளவு திறன்...

வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு : கடந்தன 90 நாட்கள்!!

  போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் வவுனியா - கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் ந.போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. குறித்த நினைவு நாள் அனுஷ்டிப்பானது வவுனியா, கற்குளம் கிராம அபிவிருத்தி...

வவுனியாவிலிருந்து சென்ற கார் விபத்து : மூவர் காயம்!!

  வவுனியாவிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த காரொன்று இன்று காலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அருகில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் காயமடைந்துள்ளனர். ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினால்...

வவுனியாவில் மழை காரணமாக பாதிப்படைந்தோர் 132 குடும்பங்களாக அதிகரிப்பு : அரச அதிபர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

வவுனியாவில் தூய அரசியல் பயணத்தின் பெயர்ப்பலகை திறப்பு விழா!!

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் வட்டாரம் இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டு, மார்ச் 12 இயக்கத்தின் மூலம் தூய அரசியல்...

பிசாசுகளிடம் சிக்கியுள்ள கூட்டமைப்பு : வடமாகாண சபையில் ஆட்சியமைக்கும் சிங்கள கட்சிகள்?

சிங்கள கட்சிகள் வடமாகாணசபையில் ஆட்சி அமைக்க கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நேற்று மாலை வவுனியா பழைய கற்பகபுரத்தில் கிராம அபிவித்தி சங்க தலைவர்...

வவுனியாவில் போதநாயகிக்கு அஞ்சலி நிகழ்வு!!

வவுனியா கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் போதநாயகி திருகோணமலை கடலில் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டு 90 வது நினைவு நாள் நிகழ்வு நேற்று (23.12) வவுனியா கற்குளம்...

வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிக்கக் கோரி ஊர்வலம்!!

ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (23.12) வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வவுனியா இலங்கை...

வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் சிரமதானம்!!

  வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் சிரமதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் இவ் வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று (22.12.2018) நடைபெற்றதுடன் பெருமளவிலானோர் சிரமதானத்தில் கலந்துகொண்டனர். இயேசுவின்...

வவுனியாவில் மழையால் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும்...

வவுனியா நகரசபையில் குழப்பம் : புளொட் அமைப்புக்கு சவால் விடுத்த ஈபிடிபி உறுப்பினர்!!

வீட்டை விட்டு வெளியில் வந்து வென்று காட்டுங்கள் என புளொட் அமைப்புக்கு வவுனியா நகரசபையைச் சேர்ந்த ஈபிடிபி உறுப்பினர் பாலபிரசன்னா சவால் விடுத்துள்ளார். வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நடந்த அமர்வின்...

வவுனியா நகர சபையில் சர்ச்சை : உறுப்பினரை வெளியேற்றுவேன் என எச்சரித்த தவிசாளர்!!

எழு நீ நிகழ்வு தொடர்பில் கேள்வி எழுப்பிய நகரசபை உறுப்பினரை சபையை விட்டு வெளியேற்ற வேண்டி வரும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் எச்சரித்தார். வவுனியா நகரசபையால் நடாத்தப்பட்ட எழு நீ விழா...

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய விவகாரம் : தொல்பொருள் திணைக்களம் மீது மக்கள் அதிருப்தி!!

  வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் உள்ள தொல்பொருள் எச்சங்களை புனரமைப்பதற்காக தொல்பொருள் திணைக்களம் பலமுறை முயற்சித்தநிலையில் மக்களின் எதிர்ப்பினால் அதில் தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த...

வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!!

வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையில் இன்று(21.12.2018) இடம்பெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது கூட்டமைப்பு உறுப்பினர்...

வவுனியாவில் கிராம சக்தியின் இரண்டாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!!

நாடாளாவிய ரீதியில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பான செயற்திட்டத்தின் பிரதான நிகழ்வு அநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் அதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கான கிராம மக்கள்...

வவுனியா நகரத்தினை அழகுபடுத்த தவிசாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக நீதிமன்ற வழக்கில் உள்ள வாகனங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி வவுனியா நகரத்தினை அழகுபடுத்தும் முயற்சியினை மேற்கொண்டுள்ளதாக வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். வவுனியா நகரத்தினை அழகுபடுத்தும் முயற்சிகள் மேற்கொண்டு...