வவுனியா செய்திகள்

வவுனியாவில் கடும் பனிமூட்டம் : மக்கள் சிரமம்!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வவுனியாவில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் இன்று...

வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது!!

  இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நிகழ்வு இன்று (26.12) காலை 9.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர்...

வவுனியா வடக்கில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!!

  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன்படி வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக வவுனியா வடக்கு பகுதியே பாதிப்படைந்துள்ளது....

வவுனியா தர்மலிங்கம் வீதியில் வீதிக்கு வந்த கடைகளால் பயணிகள் அசௌகரியம்!!

  வவுனியா தர்மலிங்கம் வீதியில் வியாபார நிலையங்களுக்கு முன்னால் கொட்டகை அமைத்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்னால் உள்ள வீதியானது...

வவுனியாவில் அரச தொழில் பெற்றுதருவதாக 27 இலட்சம் பணமோசடி : நபர் ஒருவர் கைது!!

வவுனியாவில் பல நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி அரச தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் மாவட்ட செலயகத்தின் புனர்வாழ்வு அமைச்சின் தொடர்புடன் கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா பணமோசடி செய்த நபர்...

வவுனியாவில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்ய பெண் ஊழியர்கள்!!

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைவிற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகளிற்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி தெரிவித்தார். வவுனியாவில் உள்ள ஆடைவிற்பனை நிலையங்களில் பெண்கள்...

வவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு!!

இந்தோனேசியா தொடக்கம் இலங்கை வரை ஆட்டிப்படைத்த ஆழிப்பேரலை தந்த பேரவலத்தின் 14 ஆம் ஆண்டை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள்...

வவுனியாவில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை!!

ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை இன்று (26.12.2018) காலை 9.20 மணிக்கு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபி முன்றலில் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய...

வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச்சேர்ந்த 455 பேர் பாதிப்பு : 17 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் இடம்பெயர்வு!!

வவுனியா வடக்கில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 36...

வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

  வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்து உள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர்...

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் வெளியீடு எதிர்வரும் 29.12.2018 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு...

வவுனியாவிற்கான ஜனாதிபதியின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளது!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வுகாணும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்தது. இந் நிலையில் அக் கலந்துரையாடல்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட...

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயர்வு : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான பாவற்குளத்தின் நீர் கொள்ளளவு திறன்...

வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு : கடந்தன 90 நாட்கள்!!

  போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் வவுனியா - கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் ந.போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. குறித்த நினைவு நாள் அனுஷ்டிப்பானது வவுனியா, கற்குளம் கிராம அபிவிருத்தி...

வவுனியாவிலிருந்து சென்ற கார் விபத்து : மூவர் காயம்!!

  வவுனியாவிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த காரொன்று இன்று காலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அருகில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் காயமடைந்துள்ளனர். ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினால்...

வவுனியாவில் மழை காரணமாக பாதிப்படைந்தோர் 132 குடும்பங்களாக அதிகரிப்பு : அரச அதிபர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...