வவுனியா நோச்சிமோட்டை விபத்தில் பலர் படுகாயம்!!
தனியாருக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு யாழ்பாணத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை நொச்சிமோட்டை பகுதியில் மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
சாரதியின்...
வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸார் விஷேட அறிவிப்பு!!
வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வவுனியா பொலிஸார் இன்று விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.
அவரச காலச்சட்டத்திற்கு அமைவாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட வியாபார நிலையங்களில் பணிபுரியும் உரிமையாளர்கள், ஊழியர்களின்...
வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் மழலைகள் விளையாட்டு விழா – 2017!!
வடமாகாண ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவு, கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மழலைகள் விளையாட்டு விழா - 2016 இன்று (25.09.2017) மதியம்...
வவுனியாவில் மதுபோதையில் நண்பனை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த நபர்!!
வவுனியா, கல்மடு ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10.07.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நண்பர்கள் இருவர் மதுபானம்...
வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் 22ம் திகதி ஆரம்பம்!!
யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் 22 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து...
வவுனியாவில் கிராமத்திற்கு தகவல் உரிமை : RTI நடமாடும் சேவை!!
RTI நடமாடும் சேவை
வெகுசன ஊடகத்துறை அமைச்சு மற்றும் பெப்ரல் ( AFRIEL) இளைஞர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவை கருத்தரங்கு வவுனியா...
வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!!
மாவீரர் நாளை முன்னிட்டு..
மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக...
வவுனியாவில் பயணிகள் அவதி : ரயில்வே தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது!!
வவுனியாவில் பயணிகள் அவதி
ரயில்வே தொழிற்சங்கத்தினர் சம்பள பிரச்சினையை முன்வைத்து இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி மூன்று நாள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் என ரயில்வே...
வவுனியா – கொழும்பு ரயிலில் மோதி ஒருவர் பலி..!
மிரிஹாகான பொதுச் சந்தைக்கு அருகில் ரயிலில் மோதி இனந்தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்க...
குப்பை மயமாகும் வவுனியா குளங்கள் : தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை!!
விவசாய மாவட்டமான வவுனியா விவசாயிகளின் மூலாதாரமாக விளங்குபவை குளங்களாகும். அப்படிப்பட்ட குளங்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது.
குளங்களில் குப்பைகள் கொட்டப் படுவதால் சூழல் பாதிக்கப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா...
வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை...
வவுனியாவில் மே18 இனப்படுகொலை நாள் ஊர்திப் பவனி : மக்கள் அஞ்சலி!!
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பாகிய ஊர்திப் பவனியானது நேற்றிரவு வவுனியாவை வந்தடைந்து இன்று...
வவுனியாவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!
வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் தூக்கிட்டு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில்...
வவுனியா வைத்தியசாலையில் ப தற்றநிலை : ஐவர் கா யங்களுடன் வைத்தியசாலையில்!!
மின்சார சபையினர் மீது..
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் மின் து ண்டிப்புக்கு சென்ற மின்சார சபையின் மீது மே ற்கொள்ளப்பட்ட தா க்கு தலில் 5 பேர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,...
வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!!
விபத்து..
வவுனியா, புளியங்குளம் பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று(19.10.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும்...
வவுனியாவில் தொல்பொருள் தோண்டியவர்கள் கைது!!
வவுனியா செட்டிக்குளம் - ரன்கெத்கம பிரதேசத்தில் தொல்பொருள் சிறப்புமிக்க பிரதேசத்தில் புதையல் தோண்டிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மூவரும் 33, 35 மற்றும் 42 வயதுகளை...
















