வவுனியா செய்திகள்

வவுனியாவில் விமானப்படையின் உடையுடன் சென்ற சிறுவன் : தையல் நிலைய உரிமையாளருக்கு எச்சரிக்கை!!

விமானப்படையின் உடையுடன் சென்ற சிறுவன் வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் தையல் நிலையத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவர் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார்...

வவுனியா மாணவி தமிழ் தினப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம் : மாணவிக்கு கௌரவிப்பு!!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவி பா.குமுதினியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (31.10) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி கே.நந்தகுமார் தலைமையில்...

வவுனியா தெற்கு  வலயத்தின் தைப்பொங்கல் விழா!

வவுனியா தெற்கு  வலயக்கல்வி அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா நேற்று 27.01.2025 (திங்கட்கிழமை) புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த.முகுந்தன் அவர்களது தலைமையில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்றது. மேற்படி பொங்கல் விழாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,...

வவுனியாவில் யானைகளின் அட்டகாசம் : மூன்று வீடுகள் சேதம்!!

வவுனியா சேமமடு கிராமத்திற்கு அயல் கிராமமான பரசங்குளம் கிராமத்தில் இன்று(30.10) அதிகாலை காட்டு யானைகள் கிராமத்தினுள் புகுந்து 3 வீடுகளை சேதப்படுத்தியதுடன் நெற்செய்கை வயல்களையும், வாழை, தென்னை போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. அயல்கிராமமான இளமருதங்குளம்...

வவுனியாவில் துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையம்!!

வவுனியா நகரசபைத் தவிசாளர் பதவிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள கால்வாய்களில் துப்பரவுப்பணிகள் மேற்கொள்வதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இப் பிரதேசம்...

வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு!!

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி காரியாலம் வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (11.08.2019) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு வவுனியா...

வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை... வவுனியா நகரப் பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இன்று (01.07) காலை வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம்...

வவுனியாவில் உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழப்பு..!

வவுனியா சேமமடு குளக்கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழந்துள்ளார். இதன் சாரதியான முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த 50 அகவையுடைய ஆறுமுகம் சுந்தரலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

வவுனியாவில் விபுலம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!!

விபுலம் சஞ்சிகை வெளியீடு வவுனியா, விபுலானந்தா கல்லூரியின் விபுலம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் பொன்.சிவநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக இன்று (22.11.2019) இடம்பெற்றது. விபுலானந்தா கல்லூரியின் சாதனைகளை தாங்கியவாறு...

வவுனியாவில பெண்ணொருவர் அதிரடியாக கைது!!

பெண் கைது.. போ தைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய, நேற்றையதினம் இரவு வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சோ...

வவுனியாவில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் கையெழுத்து வேட்டை!!

  வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (04.08.2016) காலை மருத்துவப்பீட மாணவ செயற்பாட்டுக்குழு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எற்பாடு செய்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. தனியார் பல்கலைக்கழகம், தனியார் பாடசாலை, தனியார்...

வவுனியா – மாத்தறை புகையிரதமும், கொழும்பு -பளை கடுகதி புகையிரதமும் நேருக்கு நேர் விபத்து : 70 பேர்...

குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜனி புகையிரதம், கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக பளை நோக்கி பயணித்த கடுகதி ரயில் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட...

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாடசாலை அதிபர்களுக்கு விசேட கருத்தரங்கு!!

விசேட கருத்தரங்கு.. தேசிய உற்பத்தி திறன் தொடர்பாக வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (04.03.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது. குறித்த செயலமர்வு...

வவுனியா மக்களை வாய்பிளக்க வைக்கும் பச்சை மிளகாய் : ஒரு கிலோவின் விலை எவ்வளவு தெரியுமா?

பச்சை மிளகாய்.. நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்த வகையில் இன்றையதினம் வவுனியா மற்றும்...

வவுனியாவில் 5000ரூபா முதியோர் கொடுப்பனவில் மோசடி : அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு!!

அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு.. வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓர் கிராம சேவையாளர் பிரிவில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவில் மோ சடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் இன்றையதினம் வவுனியா...

வவுனியாவில் பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள் வழங்கிவைப்பு!!

முறைப்பாட்டு பெட்டிகள்.. பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று பிற்பகல்(18.09) இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வன்னிப்பிராந்தியத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளான...