வவுனியாவில் மீண்டும் அகதிகளின் வருகையா?
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த அகதிகளை இன்று (30.05) வியாழக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான...
வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கு : சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!
வவுனியா நகரசபை மைதானத்தில் முற்செடிகள் மற்றும் தொட்டாசினுங்கிச் செடிகள் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலயமட்ட...
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடு செய்யுமாறு வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை!!
நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடுகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக வரி ஏய்ப்பாளர் சங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே புதிய வரி மதிப்பீடு செய்யப்படவேண்டும் என வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு...
வவுனியாவில் 1340 ஆவது நாளாக போ ராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரினால் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம்!!
கவனயீர்ப்பு போ ராட்டம்..
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று இன்று (19.10.2020) இடம்பெற்றது.
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம்...
வவுனியாவின் முன்னாள் பா.உ அமரா் தா.சிவசிதம்பரம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு தினம்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2017) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்தரகுமார் கண்ணன்...
வவுனியாவில் சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம் : பரீட்சை நிலையங்களுக்கு இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு!!
சாதாரண தர பரீட்சை
நாடளாவீய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இம்முறை...
வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் உதவி!!(படங்கள்)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியாவில் இயங்கிவரும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான “உயிரிழை” அமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்களான....
வவுனியாவில் முன்னாள் கிராம அலுவலர் கொரோனா தொற்றால் மரணம்!!
பஞ்சாட்சரம் உமாபதி..
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான பஞ்சாட்சரம் உமாபதி கோவிட் தொற்றால் இன்று மரணமடைந்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக கிராம...
வவுனியாவில் நோன்புப் பெருநாள் தொழுகை!!
நோன்புப் பெருநாள் தொழுகை
புனித நோன்பு பெருநாள் திடல் தொழுகை வவுனியா, பட்டானிச்சூர் குடா வயல் திடலில் இன்று இடம்பெற்றுள்ளது.
அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் தொழுகைகள் இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான...
வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலய மரதன் ஓட்டப்போட்டி!!
வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்டபோட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.
பாடசாலையின் அதிபர்
கு.விமலேந்திரன் தலைமையில் ஆரம்பமான...
வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்!!
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01.2024) காலை 10 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி...
வவுனியா மக்களுக்கு நகரசபையின் ஓர் அறிவித்தல்!!
இலங்கை சனநாயக சோசலிக குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய வவுனியா நபரசபையின் அதிகாரப் பிரதேசத்திக்குள் கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி சேகரிக்கும் பணிகள் 01.06.2017ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இவற்றின் முதற்கட்டமாக மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் செயற்த்திட்டம் வவுனியா...
வவுனியாவில் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : மாணவன் கைது!!
வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் (31.03.2017) இரவு பாடசாலை...
வவுனியாவில் இரு கண் பார்வையையும் இழந்த குடும்பத்திற்கு சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தால் வீடு : அடிக்கல் நாட்டி...
சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தால்..
இலங்கை சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் வவுனியா பிரதேச செயலக பிரிவிலுள்ள இராசேந்திரன்குளம் கிராமத்தில் வசித்து வருகின்ற விசேட தேவைக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீடு...
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்!!
கொரோனா ..
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை...
வவுனியா நகரசபைத் தலைவர் பொலிசாரால் கைது!!
நகரசபைத் தலைவர்..
வவுனியா நகரசபைத் தலைவர் இராசலிங்கம் கௌதமன் பொலிசாரால் இன்று மதியம் (15.06) கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள வவுனியா வாடி வீட்டினை...