வவுனியா செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி : தப்பி ஓடிய சாரதி!!

விபத்து.. வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் நேற்று (22.06.2022) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் வவுனியா - பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக...

வவுனியாவில் திறந்து 4 நாட்களில் அகற்றப்பட்ட தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப்பலகை!!

பண்டாரவன்னியன் சதுக்கம்.. தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25.08.2022ம் திகதி நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில்...

வவுனியா கோவில்குளம் சிவன் முதியோர் இல்ல வரசித்தி விநாயகர் கும்பாபிசேகம்!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கிவரும் சிவன் முதியோர் இல்லத்தில் இன்று (09.04) முதியோர்களின் நலன் கருதி அமைக்கப்பெற்ற ஆலயத்தில் வரசித்தி விநாயகர் பிரதிஸ்டை...

வவுனியாவில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா.. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று (10.09) 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும்...

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் இன்றும் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

  வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணி புறக்கணிப்பில்...

வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

2017 மற்றும் 2018 ஆம் கல்வியாண்டிற்கு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளிற்கான அறிவுறுத்தல்களை யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் வவுனியா வளாகத்தின் பிரத்தியேக விஞ்ஞான பீடத்தின் மாணவர்களின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது 17.04.2019...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற புனிதவெள்ளி நிகழ்வுகள்!!(படங்கள்)

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர். மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு...

வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது விபரங்களை உடனடியாக பதிவு செய்யுமாறும், ஒருவார காலத்திற்குள் அவர்களது விபரங்களை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி...

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!(படங்கள்)

    வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயை இல்லாதொழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியா வைத்தியசாலை மற்றும் வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் மருந்து வகைகள் சுகாதார பிரிவினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு அரச...

வவுனியாவில் பெண் ஒருவர் திடீர் மரணம் : கொரோனா என சந்தேகம்!!

பெண் ஒருவர் திடீர் மரணம் வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்று (01.04.2020) அனுமதிக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரின் இரத்தமாதிரி அனுராதபுரம் கொரோனா தடுப்பு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருப்பதாக...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்ஆரம்பப்பிரிவு   மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி (படங்கள் )

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 11.03.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின்  தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் வவுனியா செட்டிகுளம்...

வவுனியாவில் 5 நாட்களில் 169.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி : மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்குமாம்!!

வவுனியாவில்.. வவுனியாவில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 169.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார். வவுனியாவில் கடந்த மாதம்...

வவுனியா வடக்கில் முன்னாள் போராளி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது!!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22.07) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று (21.07) மாலை...

வவுனியாவில் 28வது வீரமக்கள் தின நிகழ்வுகள்!!

  வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (16.07.2017) மாலை 4.30 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக்...

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம்!!

கொரோனா விழிப்புணர்வு.. வவுனியா பொலிஸாரினால் விசேட கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம் இன்று (02.12.2020) காலை 8.45 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின்...

வவுனியா இராமனூர் பகுதியில் படையெடுத்த யானைக் கூட்டங்கள்!!

யானைக் கூட்டங்கள்.. வவுனியா- இராமனூர் பகுதியில் யானைக் கூட்டங்கள் படையெடுத்து வந்தமையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் உள்ள மக்கள் குடிமனைகளை அண்டியதாக வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் அருகில் உள்ள சிறிய...