வவுனியா செய்திகள்

வவுனியாவில் வயோதிபர் மீது தாக்குதல்!!

மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வவுனியா மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்று மது அருந்திய பின் அருகிலிருந்த காணியில்...

வவுனியா நகரில் தீப்பற்றி எரிந்த உணவகம்!!

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்று இன்று (19.07.2023) இரவு 8.25 மணியளவில் திடீரென தீப்பற்றியமையினையடுத்து பலத்த போராட்டத்தின் மத்தியின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி...

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் நீதிபதி இளஞ்செழியன்!!

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம்...

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 45...

வவுனியா சன் டிவி மீள் ஒளிபரப்பு நிலையம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

வவுனியாவிலிருந்து இயங்கிய சன் டி.வி மீள் ஒளிபரப்பு நிலையம் வவுனியா நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்தவாரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் யூலை...

வவுனியாவில் இருதய நோயால் உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சிகிச்சை பலனின்றி மரணம்!!

வவுனியாவை சோகத்துக்குள்ளாக்கிய இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்று முன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா!!(பகுதி 1)

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் மன்னார் மாவட்டநீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பிரபாகரன்,...

வவுனியாவிற்கு நாளை வருகைதரும் ஜனாதிபதி : மன்னார் வீதியில் அவசரமாக இடம்பெற்ற திருத்தப் பணிகள் : காணாமல் போன...

மன்னார் வீதி.. ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுதிகளிலும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்ட அவசர புனரமைப்பு நடவடிக்கையால் வீதியில் காணப்பட்ட பல குழிகள் காணாமல் போயுள்ளன. வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுப்...

வவுனியா பாடசாலைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உதவி!!

  வவுனியா மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தேவையான பாடசாலை உபகரணங்கள், வட மாகாண சபை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து இந்த உபகரணங்கள் குறித்த பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்...

வவுனியாவிற்கு சற்று முன் 6 பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேக நபர்கள்!!

கொரோனா தொற்று சந்தேக நபர்கள்.. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கையாக 260க்கு மேற்பட்டவர்கள் 6 பேரூந்துகளில் வவுனியாவிற்கு இன்று (13.03.2020) மாலை 6.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். பொலிஸ்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா!!

தமிழர், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாசார விழா ஒன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்றது. சிறுவர் அபிவிருத்தி கரங்கள் நிறுவனம் எல்லப்பர் மருதங்குளம் கணேசா சிறுவர் கழகத்துடன் இணைந்து பொது நோக்கு...

வவுனியா மாவட்டத்தில் 147 தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள்!!

வவுனியா மாவட்டத்தில் 147 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறுவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு...

வவுனியாவில் திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை மும்முரம்!!!

திருக்கார்த்திகையை முன்னிட்டு... தீபப் திருநாளான திருக்கார்த்திகை இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வவுனியா நகர் பகுதியில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தன்று அக்னியாய்...

வவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்!!

தமிழ் மாருதம் 2019 கலை இலக்கியச் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கி வரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான தமிழ் மாருதம், இவ் ஆண்டு ‘தொலைத்தவை, தொலைத்துக்கொண்டிருப்பவை, தொலைக்கப்போவன’ எனும் கருப்பொருளில், வவுனியா,...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவையொட்டி ஒன்றுகூடலுக்கு பழைய மாணவர் சங்கம் அழைப்பு!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை)எதிர்வரும் 14.09.2015 வெள்ளிகிழமையன்று   வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  பாடசாலையின் 82 வது  நிறைவை கொண்டாடுவதற்கு...

வவுனியாவிற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம்!!

ரவி கருணாநாயக்க வவுனியாவில் அமைந்துள்ள மின்சாரசபையின் பாரிய மின்பிறப்பாக்கி நிலையத்திற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (22.06.2019) விஜயம் மேற்கொண்டார். வட பகுதிக்கான மின்சார விநியோகம் மற்றும் பாவனையாளர்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது...