வவுனியா செய்திகள்

வவுனியாவில் கடந்த 10 மாதங்களில் 46 பெண்கள் மீது வன்முறை!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த தை மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரையில் பெண்கள் மீதான வன்முறைச்சம்பவங்கள் 46 ஆக சில பெண்கள் அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை...

வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா!!

  வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா நேற்று (24.04.2016) வவுனியா வேப்பங்குளம் வங்கி வளாகத்தில் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலக கணக்காளர் திரு.ஜெயபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற...

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 22வது வருடப் பொதுக்கூட்டம்!!

பேரூந்து உரிமையாளர் சங்கத்தின்.. வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 22வது வருடாந்த பொதுக் கூட்டம் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க...

வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு கைது!!

வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு ஒருவர் செட்டிகுளம் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.09) வவுனியா, வாரிக்குட்டியூர்,...

வவுனியாவில் கடந்த ஒரு மாதத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!!

வவுனியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் தட்சநாதன்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில்.. வவுனியா நகரசபையின் கீழ் வரும் தட்சணாங்குளம் இந்து மயானம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு...

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!!

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி...

வவுனியாவில் வடக்கு கிழக்கு பேரணிக்கு ஆதரவாக ஊர்வலம்!!

ஊர்வலம்.. அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (05.02.2023) ஊர்வலமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியாவில் இன்று (18.10) மாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டு அறைக்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு!

விடுதலைகோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணா விரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் அலுவலகங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு...

வவுனியாவில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு : அதிகாரியை தாக்க முயன்ற யானை சுட்டுக்கொலை!!

  வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நேற்று (16.04.2017) காலை 8.30 மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்து உயிருக்குப் போராடி வந்தன. ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா...

வவுனியாவில் கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது!!

வவுனியாவில் இன்று(04.10) பொலிசாரின் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 12இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா...

வவுனியாவில் புலமைப் பரிசில் கருத்தரங்கிற்கு வந்த மாணவர்கள் ஏமாற்றம்!!

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த புலைமைப்பரிசில் கருத்தரங்கு நேற்று (03.06) ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறித்த தனியார் நிறுவனத்தின் கல்வி...

வவுனியா பூவரசன்குளம் தடுப்பூசி நிலையத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்பநிலை!!

தடுப்பூசி நிலையத்தில்.. வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோவிட் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைவாக பூவசரன்குளம்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

இல்ல மெய்வல்லுனர் போட்டி வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (01.02) மாலை 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தேசியக்கொடியை அமைச்சர் ரிஷாட்...

வவுனியாவில் 16 உயிர்களை காவு வாங்கிய புகையிரத விபத்து!!

கடுகதிப் புகையிரதத்தில்.. யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதிப் புகையிரதத்தில் மோதி 16 எருமை மாடுகள் ப.லியாகியுள்ளன. இன்று (22.04.2021) காலை 6.20 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும்...