வவுனியா செய்திகள்

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி ஆலயத்தின் வரலாற்று நூல் வெளியீடு!!

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி ஆலயத்தின் வரலாற்று சிறப்பினை கூறும் பழனி முருகன் என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஆலய முன்றலில் விழா இடம்பெற்றது. சிவஸ்ரீ சிவசங்க குருக்கள் நூலினை வெளியிட்டு வைக்க வவுனியா மாவட்ட கலாச்சார...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவம்-2016 !!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று  (06.010) வியாழக்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது. மேலும்...

வவுனியாவில் நீண்ட காலமாக தடை செய்யப்பட்ட வீதி பொது மக்களின் பாவனைக்கு!!

  நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்று வட்ட வீதிக்குச் செல்லும் வீதி நீண்ட காலமாக பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளர்...

வவுனியாவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் கைது!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐவர் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது இன்று (17.07.2015) அதிகாலை 2.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது.. சட்டவிரோத தேர்தல்...

வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : ஒருவர் பலி, இருவர் காயம்!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (21.04) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம்...

வவுனியாவில் சாளம்பைக்குளம் பகுதியில் பதற்றம் : நடந்தது என்ன?

சாளம்பைக்குளம் பகுதியில் பதற்றம் வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்ம பொதியொன்று காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின்...

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு : தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு... வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கெ.இமாசலன்...

வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி மாட்டுக் கன்று ஒன்று உயிரிழப்பு!!

  இன்று (19.06.2016) மாலை 5.15 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த அதிவேக ரயிலுடன் மோதி நாம்பன் கன்று ஒன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வவுனியா தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ...

வவுனியா வெளிக்கள உத்தியோகத்தர் மோசடியில் ஈடுபட்டால் தெரிவியுங்கள் : பிரதேச செயலாளர்!!

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா பிரதேச செயலகத்திலோ அல்லது தொலைபேசியூடாகவோ தெரிவிக்க முடியுமேன வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து...

வவுனியாவில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் பெற்றோர் நேற்று (28.06.2023) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில்...

வவுனியா பாலமோட்டையில் சனசமுக நிலையம் திறப்பு!!

வவுனியா பாலமோட்டையில் புதிய சனசமுக நிலையம் நேற்று  26.06.2019 திறக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் அமைப்பட்ட சன சமூக நிலையத் திறப்பு விழாவில், பாலமோட்டை கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்...

வவுனியா கலைஞர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..!

வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சருக்கும் வவுனியா கலைஞர்களுக்கும் இடையில் வவுனியாவில் இன்று வியாழக்கிழமை சந்திப்பு நடைபெற்றது. இதன்போது வவுனியா மாவட்டக் கலைஞர்கள் அரங்க செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பயிற்சிக்கூடங்கள் இன்மை, சிறந்த வசதிகளுடன்...

வவுனியா புளியங்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (21.09.2015) காலை 11 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில்...

வவுனியா தாண்டிக்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி டிப்பர் விபத்து : மின்சாரம் தடை!!

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (03.04.2018) மாலை 3.30 மணியளவில் டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காடு -...

வவுனியாவில் மிருக வைத்தியரின் அசமந்தப்போக்கால் பசுவும் கன்றும் இறப்பு!!

  வவுனியாவில் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்த பசு மிருக வைத்தியரின் அசமந்த போக்கால் இறந்துள்ளது. மகாறம்பைக்குளம் கல்வெட்டுசந்தி பிரதேசத்தை சேர்ந்த வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பசு ஒன்று கடந்த திங்கட்கிழமை காலை கன்று ஈனுவதற்காக இருந்த...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் கொண்டாடப்பட்ட வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்!!

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையால் வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் (05.11) நடைபெற்றது. இன் நிகழ்வின்போது பல்கலைக் கழக மாணவன் அ.குகநாதனுக்கு கல்விச் செலவுகளிற்காக 20 000...