வவுனியா செய்திகள்

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணம்(படங்கள்)

வவுனியா ஸ்ரீ  கந்தசாமி கோவிலில்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஏழாவது  நாளான  நேற்று  26.10.2017  வியாழகிழமை    மாலையில் திருக்கல்யாண  வைபவம் இடம்பெற்றது . மேற்படி திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர். ...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் முதல் முறையாக இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் சூரன் போர் முதல் முறையாக இடம்பெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது .மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர். ...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி  அம்பாள் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின்...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின்...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் !(படங்கள்)

வவுனியா நெளுக்குளம்  ஸ்ரீ  முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள்...

வவுனியாவில் நடு இரவில் வீடு புகுந்து சிறுமியை கடத்த முயற்சி : சந்தேகநபர்களை கைது செய்யாத பொலிஸார்!!

  வவுனியாவில் சிறுமி ஒருவரை நடு இரவில் வீடு புகுந்து கடத்த முயற்சித்த சம்பவம் நடைபெற்று 14 நாட்களாகியும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வவுனியா கீரிசுட்டான் கிராமத்தில் 10 வயது சிறுமியை...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று 25-10-2017(புதன்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது. வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்!!(படத்தொகுப்பு)

  தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி திகழ்கின்றது. இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று(25.10) வவுனியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கான...

வவுனியா பேருந்து நிலைய வர்த்தக தொகுதியில் நடைபாதை வியாபாரம் தடை : நகரசபைச் செயலாளர்!!

  வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (25.10.2017) காலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் வர்த்தக நிலைய...

வவுனியாவில் மாதா சொரூபம் விஷமிகளால் தாக்கப்படவில்லை!!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் மாதா சொரூபம் அமைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டி விஷமிகளால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டபோது, அவ்வாறான...

வவுனியாவில் கடுகதி ரயிலில் மோதி மாணவன் உயிரிழப்பு!!

  வவுனியாவில் இன்று(25.10) காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி...

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் புகுந்த வெள்ளம்!!

  வவுனியாவில் நேற்று (25.10) மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்ட செயலகத்திலுள்ள பல திணைக்களங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள முடியாமல் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். இதனைச்சீர் செய்து தருமாறும் பல...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள் !(படங்கள்)

வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது . ஐந்தாம்    நாளான  நேற்று 24.10.2017   செவ்வாய்கிழமை   காலை முதல் ஆறுமுக  சுவாமிக்கு அபிசேகங்கள் ...

வவுனியாவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

  வவுனியாவில் தாண்டிக்குளம் பகுதியில் இன்று (25.10.2017) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், வவுனியா தாண்டிக்குளம் இராணுவத்தினரின் உணவகத்திற்கு முன்பாக இன்று...

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் மாதா சிலை விசமிகளால் உடைப்பு!!

  வவுனியா உக்குளாங்குளம் சிவன் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மாதா சிலை நேற்று (23.10.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தில்...

வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தால் வர்த்தகர்கள் அவலம்!!

  வவுனியா பேருந்து நிலையக் கடைத் தொகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வவுனியாவில் இன்று (24.10) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பேருந்து...