வவுனியா செய்திகள்

வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடங்கியுள்ளது!!

பயணத்தடை.. நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுலாகியுள்ள நிலையில் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு...

வவுனியா, கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட மூவர் கைது!!

கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்டதாக கூறப்படும் ஒருவரும் அவற்றை வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், தும்ரியபொல வீதி கிளிநொச்சி பிரதேசத்தில் போலி 1000 ரூபாய் நாணயத்...

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் அமைப்பாளருக்கு ஆவா குழு அச்சுறுத்தல்!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

வவுனியாவில் கடும்காற்றுடன் கூடிய மழை : கார் ஒன்று சேதம், முறிந்து விழுந்த மரங்கள்!!(வீடியோ)

  வவுனியாவில் இன்று (24.05.2017) மதியம் முதல் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில்...

வவுனியாவை பூர்வீகமாக கொண்ட பெண் கனடிய இளம் அழகியாக தெரிவு!!(படங்கள்)

அபிசேகா லொயிட்சன் என்ற யுவதியே இவ்வாறு இளம் கனேடிய அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒன்டாரியோவில் நடைபெற்ற போட்டியில் குறித்த தமிழ் யுவதி அழகிப் பட்டம் வென்றுள்ளார். கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளைக் கொண்டவராக...

வவுனியாவில் ஒருவர் உட்பட வடக்கில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா.. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(29.01.2021) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

வவுனியாவில் சிறுவர்களுக்கான பிரம்மாண்டமான கல்விக் கண்காட்சி உட்பட பல விளையாட்டு நிகழ்வுகள் – அனுமதி இலவசம்!!

BCS INTERNATIONAL SCHOOL.. வவுனியா மாவட்டத்தில் முதற் தடவையாக BCS சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையானது பிரம்மாண்டமான முறையில் சிறுவர்களுக்கான கல்விக் கண்காட்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது இவற்றில் ஒருமுகப்படுத்தப்பட்ட பல நிறுவனங்கள்...

வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த பெண்களுக்கு ரக் அவுட்றீச் மலேசியா நிறுவனத்தால் உதவித் திட்டங்கள்!!(படங்கள்)

யுத்தத்தினால் பாதிப்படைந்த பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பும் முகமாக ரக் அவுட்றீச் மலேசியா நிறுவனம் வவுனியா கிராமிய பெண்கள் அமைப்புடன் இணைந்து உதவித்திட்டங்களை செய்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தின் புதியவேலர்சின்னக்குளம்,...

வவுனியாவில் பொலிசாரால் கிழித்தெறியப்பட்ட சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்!!

சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியாவில் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. 'புதிய இலங்கைக்கு சஜித்'...

வவுனியாவில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது!!

வவுனியா விளாகத்திக்குளத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 9பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக விசேட அதிரடிப்படையினர் நேற்று (02.02) தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், விளாத்திக்குளம் புதுவெளிக்குளம் காட்டுப்பகுதியில்...

வவுனியாவில் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!!

வவுனியாவில் அமைச்சர் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் ஒன்று மிக விரைவில் திறந்து வைக்கப்பட்டு அதனூடாக மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக...

வவுனியாவில் கவிஞர் நந்தாவின் “நிலவே நீ சொல்” கவிதை நூல் வெளியீடு!!(படங்கள்)

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வழங்கும் கவிஞர் செல்வி நந்தீஸ்வரி துரைராசாவின் நிலவே நீ சொல் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (24.12.2015) காலை 10 மணியளவில் வவுனியா...

வவுனியாவில் 94 இந்துக் கோவில்களுக்கும் 24 கிறிஸ்தவ சபைகளுக்கும் றிசாட் நிதி ஓதுக்கீடு!!

றிசாட் நிதி ஓதுக்கீடு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாக வவுனியாவில் 94 இந்துக் கோவில்களுக்கும், 24 கிறிஸ்தவ சபைகளுக்கும், விகாரைகளுக்கும் புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரின் இணைப்பாளரும், வவுனியா நகரசபை...

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு விற்பனை தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய விலை...

வவுனியாவை உள்ளடக்கிய வன்னி தொகுதியில் முடிவிற்கு வந்துள்ள கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுகள்!!

வேட்பாளர் தெரிவுகள்.. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்...

வவுனியா மணியர்குளம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்!!

  வவுனியா மணியர்குளம் 50 வீட்டுத்திட்டம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (15.06.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் விசேட பூஜைகள் இடம்பெற்று, இரவு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான...