வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி : 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி!!
குளவி கொட்டு..
வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (17.10.2022) காலை 8 மணியளவில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட...
வவுனியா முல்லியடியில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு!!
வவுனியா - முல்லியடி பிரதேசத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ஒரு தொகுதி ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவையாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்...
கிளிநொச்சியில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்து : இருவர் காயம்!!
விபத்து..
கிளிநொச்சி இரணைமடு - முருகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் இன்று (21.01) இரவு 8.30 மணியளவில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரணைமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக முருகண்டி பகுதி...
வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!!
கணேசலிங்கம் சிம்சுபன்..
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன்...
வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் அதிரடியாக கைது!!
இளைஞன் கைது..
வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் ஹெரோயினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (11.10.2022) காலை மகாறம்பைக்குளம் கண்ணன்கோட்டம் பகுதியில் மடுகந்த...
வவுனியாவில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழம் வினியோகிக்கும் நிகழ்வு!!(படங்கள்)
புனித றமழான் மாதத்தை முன்னிட்டு நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்கான பேரீச்சம்பழம் வினியோகிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தலைமையில் இடம்பெற்று...
வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!2ம் இணைப்பு(படங்கள், காணொளி)
வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...
வவுனியாவில் முன்னாள் போராளி உ யிரிழப்பு!!
வவுனியாவில் இன்று முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.
வவுனியா, பறனாட்டகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் இன்றையதினம் அதிகாலை 12 மணியளவில் தனது மனைவியுடன் உரையாடிவிட்டு உறங்குவதற்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் உறங்கிய...
வவுனியாவில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் அ திரடியாக கைது!!
இளைஞன் ஒருவர்..
வவுனியாவில் கே ரள க ஞ்சாவினை தம்வசம் மறைத்து வைத்திருந்த நபரொருவர் நேற்று (22.12.2019) வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற பேருந்தில்...
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பல குடும்பங்கள் பாதிப்பு!!
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக கடும் மழை பெய்வதால் நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் கொடிப்பிலி கூறினார்....
வவுனியாவில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு!!
பௌத்த மாநாடு
வடமாகாணத்தில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு இன்று (29.03) வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் தலைமை சங்கநாயக்க தேரரும், வவுனியா ஸ்ரீபோதிதக்சினராமாய விகாரதிபதி...
வவுனியாவில் பூர்வீக நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!
வவுனியா ஆண்டியாபுளியங்குளம் இராமியன்குளம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது பூர்வீக விவசாய நிலங்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04.01) மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது.
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலப்பிரிவுக்குட்பட்ட ஆண்டியா...
வவுனியாவில் நிலவும் சிரற்ற காலநிலையினால் முறிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!
முறிந்து வீழ்ந்த மரம்...
வவுனியாவில் நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட உக்குளாங்குளம் பாண்டியன் வீதியில் நின்ற மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.
முறிந்து...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்னால் போதைப்பொருள் பாவனை, பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்!!(படங்கள்)
வவுனியாவில் இன்று காலை 8.30 மணியளவில் போதைப் பொருட் பாவனை சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை என்பவற்றுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது காலை 8.30 மணியளவில்...
வவுனியாவில் பாடசாலைக்கு அருகில் கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி!!
கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி
வவுனியா - பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு அருகில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையம் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரையே...
வவுனியாவில் யானை தாக்கி முதியவர் பரிதாபமாக பலி!!
சேமமடு கிராமத்தில்..
வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் இன்று (04.08.2022) மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காகச்...