வவுனியா செய்திகள்

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களில் சனநெரிசல் அதிகமாக இருந்தால் கடும் நடவடிக்கை!!

இ.கௌதமன்.. வீதியோர வியாபாரங்களில் சனநெரிசல் காணப்படுமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில் இன்று (01.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற பண்டாரவன்னியன் நாடக விழா!!

போர்வாளை தனது கொடியின் சின்னமாகக் கொண்டு, புலியெனப் பாய்ந்து, முல்லைத்தீவில் ஆங்கிலேயர்கள் அமைத்திருந்த பிரமாண்டமான கோட்டையை நிர்மூலமாக்கி, வரலாற்று வெற்றியை பதிவுசெய்து, இறக்கும் வரை வன்னி பெருநிலப்பரப்பை அந்நிய சக்திகளிடம் வீழ்ச்சியுறாமல் அரசாண்ட,...

வவுனியாவில் வர்த்தகரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற கும்பல்!!

வவுனியா பிரதேச வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் கோரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 9ம் திகதி காலை முன்பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 5 வயது ஆண்...

வவுனியா மாவட்ட கரப்பந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி!!

  வவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. சிறிசுமன விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கும் நேற்று (06.05.2018)...

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் முதற்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

குணநீதன் வித்தியா வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வவுனியாவில் உள்ள சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் சித்தி பதிவாகியுள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில்...

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம் : ஒருவர் வைத்தியசாலையில்!!

வைரவப்புளியங்குளம்.. வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர் மேற்கொண்ட அட்டகாசத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் இளைஞர்கள் சிலர்...

வவுனியா நெளுக்குளம் சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் நிலையம்!!

வடமாகாணத்தில் யுத்த காலத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாதுள்ளவர்களை பராமரிக்கும் செயற்பாட்டை வட மாகாணசபை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில்...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்தரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2016.01.11 புதன்கிழமை அதிகாலை மார்கழி உற்சவத்தின் போதான ஆருத்திரா தரிசனம்   மிக சிறப்பாக இடம்பெற்றது . மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று...

வவுனியா செட்டிகுளத்தில் தீயில் எரிந்து குடும்பப் பெண் மரணம்!!

செட்டிகுளத்தில்.. வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீயில் எ ரிந்து ஒரு பிள்ளையின் தாய் ம ரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால்...

வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு!!

  நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்கள் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப்...

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வாள்வெட்டு : பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம்!!

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாவெட்டுச் சம்பவத்தில் பத்து வயதுச் சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் நேற்று(19.10.2017) வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் கிராமத்தில்...

வவுனியாவில் ஜனாபதியுடன் இருக்கும் எங்கள் 4 பிள்ளைகளையும் எங்களிடம் தா என போராட்டம்!!

  வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுடன் (01.10.2017) 220வது நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் பல பகுதிகளில்...

வவுனியாவில் தடுப்பூசிகளை முழுமையாக பெறாதவர்களே இதுவரை மரணம்!!

வவுனியாவில்.. வவுனியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெறாதவர்களே இதுவரை மரணமடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (28.08) இடம்பெற்ற கோவிட் நிலமை தொடர்பான...

வவுனியாவில் புயல் தாக்கி 15 வீடுகள் சேதம்!!

வவுனியா ஓமந்தை பர்நாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர் புளியங்குளம் கிராமத்தில் இன்று (28.04) மாலை 4 மணிக்கு புயல் தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளது. வவுனியாவில் இன்று மாலை கடும் காற்றுடன் கூடிய...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை...

வவுனியாவில் சிறுவர் தினமும், சிறுவர் வன்முறைகளுக்கு எதிரான பேரணியும்!!

  நேற்றையதினம் (03.10.2016) வவுனியா றோயல் லீட் கல்லூரியின் மாணவர்களால் சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கொடி வழங்கள் நிகழ்வொன்றும் வவுனியா பிரதான பொலிஸ்நிலயத்திற்கு முன்பாகவும் மணிகூண்டு கோபுரத்திற்கு முன்பாகவும் இடம்பெற்றது. இதில் சிறுவர்களுக்கு...