வவுனியா செய்திகள்

வவுனியாவில் நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி!!

கனகராயன்குளம் பகுதியில்.. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது வாகனம் மோதியதில் மரணமடைந்துள்ளார். நேற்றையதினம் (25.09) இரவு குறித்த நபர் ஏ9 வீதியால் சென்றுகொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்நோக்கி...

வவுனியா திருநாவற்குளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : கிராமத்தில் இருந்து வெளியேறத் தடை!!

திருநாவற்குளம்.. வவுனியா, திருநாவற்குளத்தின் பாதுகாப்பானது இன்று (29.05) மாலை முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநாவற்குளம் கிராமத்தில் கொரோனா மூன்றாவது அலை...

வவுனியா மாவட்டத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு!!

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடத்தப்படும் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியினை வவுனியாவில் நடாத்தும் பொருட்டு கடந்த மாதத்தில் உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தினால் க.பொ.த உயர்தரத்தில் மூன்று...

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் : மக்கள் சிரமம்!!

பணிப்புறக்கணிப்பில்.. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (29.11.2022) காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் தாக்கிய...

வவுனியாவில் ஆலய திருவிழாவின் போது ஆலயத்திற்குள் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

பொன்னாவரசன்குளம்.. வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (06.07) இரவு 8 மணியளவில் பேருந்து மையப்பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து அக்கறைப்பற்றுக்கு பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின்...

வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்த சிரமதானம்!!

  வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரண்ட்ஸ் விளையாட்டுக்கழகமும் சமூக ஆர்வலர்களும் இணைந்து வவுனியாவில் சிரமதானப்பணியினை முன்னெடுத்தனர். நாட்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இறந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் வரும்...

வவுனியாவை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை : 654 பேருக்கு தொற்று, 3 பேர் மரணம்!!

கொரோனா மூன்றாவது அலை.. கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையில் வவுனியா மாவட்டத்தில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொரோனா தாக்கத்தின்...

வவுனியாவில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 38 பேருக்கான நியமனம் வழங்கி வைப்பு!!

சுபீட்சத்தின் நோக்கு.. ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 38 பேருக்கான நியமனங்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் வழங்கி வைத்தார்....

வவுனியாவில் புரட்சி கவிஞன் மகாகவி பாரதியாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த, மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்றுகாலை (11.09.2015) 8.30மணிக்கு குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில்...

காணாமல் போனோர் தொடர்பாக சரியான தீர்வை பெற்று கொடுப்பேன் : சிவநாதன் கிஷோர்!!(காணொளி)

வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்.. கிராமப்புற மக்களுக்கு வீதிவசதிகள் தேவைப்படுகிறது. அவர்களுக்கு வீதி...

வவுனியாவில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கவனயீர்ப்பு போ ராட்டம்!!

வடக்கில்.. வடக்கில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஓன்று நேற்று (09.10.2019) மாலை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி...

வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கால்பந்தாட்ட போட்டிகளில் மன்னார் மாவட்ட அணிகள் ஆதிக்கம்..

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதலாம், இரண்டாம் கட்டப் போட்டிகள் முடிவுற்று, மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் தற்போது...

வவுனியாவில் 4.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் பயனாளர்களுக்கு வழங்கல்!!

  வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (08.01.2017) காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்தில் திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன் தலைமையில் தேசிய நல்லினக்க...

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தனிமைப்படுத்தல்!!

ஒருவர் தனிமைப்படுத்தல்... வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதான அலுவலகம் இன்று(04.12.2020) தொற்று நீக்கம் செய்யப்பட்டது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இந்தவாரம் கொழும்பில்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன...