வவுனியாவில் தொடரும் துவிச்சக்கர வண்டி திருட்டுக்கள் : தனியார் கல்வி நிலையம் முன்பாக துவிச்சக்கர வண்டி திருட்டு!!
துவிச்சக்கர வண்டி திருட்டு..
வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவி ஒருவரின் துவிச்சக்கர வண்டியும் இன்று...
வவுனியாவில் வெள்ளநீர் வழிந்தோட தடையாய் இருந்த மதில்கள் பிரதேச சபையால் அகற்றம்!!
வவுனியா பிரதேசசபைக்குட்பட்ட தோனிக்கல், உக்குளாங்களம் பிரதேசங்களில்நீர் வழிந்தோட தடையாக இருந்த மதில்களை இன்று(07.01.2015) காலை 11.00 மணியளவில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர், DO சுதன், கங்காதரன், சுகாதார பரிசேதகர்,...
வவுனியா ஓமந்தையில் வெ டிபொருட்கள் மீட்பு!!
வவுனியா ஓமந்தையில்..
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர், மகிழங்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் வெ டிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியினை...
வவுனியாவில் ஒரு மணிநேரமாக மூடப்பட்ட புகையிரத கடவை : போக்குவரத்து பாதிப்பு!!
புகையிரத கடவை..
வவுனியாவில் புகையிரத பாதை மீள்புனரமைப்பு காரணமாக நகரசபை பூங்கா வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிப்படைந்திருந்துடன் மக்கள் மாற்று பாதையூடாக பயணித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட புகையிரத பாதைகளை மீள்புனரமைப்பு பணிகள்...
வவுனியாவில் புயலில் வீழ்ந்த பாரிய மரத்துடன் பாராவூர்தி மோதுண்டு விபத்து : சாரதி படுகாயம்!!
புயலில் வீழ்ந்த மரம்..
வவுனியா கண்டி வீதி தபால் நிலையத்திற்கு முன்பாகவிருந்த பாரிய மரம் இன்று(03.12.2020) அதிகாலை மூன்று மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்துடன் வீதியில் வீழ்ந்து கிடந்த மரத்துடன் பாராவூர்தியும்...
வவுனியாவில் விபத்து : மூவர் படுகாயம்!!(படங்கள், காணொளி)
வவுனியா கண்டி வீதியில் இன்று(05.06.2015) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில் இருந்து கண்டி வீதியின் ஊடாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர...
வவுனியா செட்டிகுளத்தில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பேரணி!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் நடக்கும் வன்முறைகளை தடுப்போம், '' பிள்ளைகளை உயிர் போல காப்போம் " என்ற தொனிப்பொருளில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஆர்பாட்டம்...
வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் தட்சநாதன்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில்..
வவுனியா நகரசபையின் கீழ் வரும் தட்சணாங்குளம் இந்து மயானம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு...
வவுனியாவில் உலக சுற்றாடல் தினத்தில்தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் சித்திரப்போட்டி!(படங்கள்)
05.06.2015 உலக சுற்றாடல் தினத்தை ஒட்டி வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் செல்வி ஸ்ரீ.நிவேதனா மற்றும் தமிழ் விருட்ச அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்” காடுகளை அழிக்காதே”,குளங்களை...
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : களத்தில் மூன்று குழுக்கள்!!
போக்குவரத்து பொலிஸார்..
வவுனியாவில் போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் இன்று (11.08.2022) மாலை திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...
வவுனியாவைச் சேர்ந்த மூவர் இந்திய கடற்பரப்பில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்!!
தமிழகத்தின் கோடிக்கரை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்கள் கடந்த சனிக்கிழமை இரவு காப்பாற்றப்பட்டனர்.
நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களால் குறித்த மூவரும் காப்பாற்றப்பட்டனர்.
இரண்டு வயது குழந்தையொன்றும் அதன் பெற்றோருமே கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்,...
வவுனியாவிலிருந்து தம்புள்ளை சென்றுவந்த மொத்த வியாபாரிகளுக்கு பிசீஆர் பரிசோதனை!!
பிசீஆர் பரிசோதனை..
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டத்தையடுத்து அங்கு சென்று வந்த வவுனியாவைச் சேர்ந்த 112 மரக்கறி மொத்த வியாபாரிகளுக்கு இன்று (26.04) காலை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனாவின் மூன்றாம் அலை தொற்றையடுத்து...
வவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)
வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று 30.09.2016 வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில் நிலவும் பௌதிக ...
வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினர் கண்தெரியாத, ஒரு கை இல்லாத முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி!!
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் ராஜன் கல்வி பிரிவில் தேவன் என்ற பெயரை கொண்ட தென்னகோன் சரத் அவர்கள் 1995ல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தில் இரு கண் பார்வையையும், ஒரு கையையும் இழந்தார்...
வவுனியா விக்ஸ்காட்டு காணிப் பிரச்சனைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முற்றுப்புள்ளி!!
வவுனியாவில் சர்ச்சைக்குரிய பாரதிபுரம் விக்ஸ்காடு பகுதியில் அமைந்துள்ள காணி பிரச்சனைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் உள்ள...
வவுனியாவில் இளைஞனைக் காணவில்லை!!
வவுனியாவில் கடந்த டிசம்பர் 22ம் திகதியிலிருந்து உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள விஜயபாலன் பகீரதன் என்ற 35 வயது இளைஞனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்கிளாங்குளம் பகுதியில்...