வவுனியா செய்திகள்

வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

  வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்து உள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர்...

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறநெறிப்பாடசாலை திறப்புவிழா!!

தேசிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கீழ் "வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம்" 15000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச...

வவுனியாவில் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பூட்டு : ஆளுநர் விடுத்த உத்தரவு!!

தனியார் கல்வி நிறுவனங்கள்.. வவுனியா உட்பட வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார். உலகையே அ ச்சுறுத்தி...

வவுனியாவில் முன்னாள் போராளிகள் 8 பேர் சமூகத்துடன் இணைவு!!

  வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த 8 முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் இன்று(26.05.2016) காலை 10 மணிக்கு அவர்களின் குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்ட நிகழ்வு...

வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு!!

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி காரியாலம் வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (11.08.2019) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு வவுனியா...

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை!!

வவுனியா பிரபல பாடசாலையில் நேற்று முன்தினம் தரம் இரண்டு மாணவன் மீது ஆசிரியரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்.. இச்சம்பவம் இடம்பெற்ற பாடசாலை தேசிய பாடசாலையாகும் எனவே...

வவுனியாவில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வியாபார நடவடிக்கையில்!!

  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18.05.2018) வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம் பெறவுள்ளமையினால் இன்றைய தினத்தினை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை மதியம்...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (11.01.2016) ஜப்பானிய நிறுவனத்தின் உதவியுடன் ‘Nagaya Narithan’ திட்டத்தின் கீழ் Rev.M.Ankirasha என்பவரால் மாணவர்கள் 10 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்!(படங்கள்,காணொளி)

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்! என  TRAILSL என்கிற காலி கராபிட்டிய  வைத்திய சாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவை ஆரம்பிபதற்காக  இலங்கை அணியின் கிரிகட் வீரர்கள்  மகேல ஜெயவர்த்தனே  மற்றும்...

வவுனியா காேவில்புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா காேவில்புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை பாடசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியதுடன்...

வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு.. நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ...

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : மன்னிப்பு கோரிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்!!

வேலை நிறுத்தப் போராட்டம் வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் படங்களை பதாதைகளாக்கி அவர்களுக்கு வாழ்த்துத்...

நெடுங்கேணியில் ஆசிரியர்கள் குடிபோதையில் கலாட்டா! கைதாகி பிணையில் விடுதலை!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் குடிபோதையில் ஆசிரியர்கள் செய்த கலாட்டாவினால் ஆறு ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர்...

வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்பு!!

வவுனியா தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் இன்று (09.01) காலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ரியால் முன்னிலையில் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை...

வவுனியா காட்டுப்பகுதியில் பாரிய மரக்கடத்தல் முயற்சி முறியடிப்பு!!

புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில்.. வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு...

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா.. வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் ஐந்து பேருக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதில்...