வவுனியா செய்திகள்

வவுனியா எரிபொருள் நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தலை மீறி எரிபொருள் விநியோகம் : பதிவை இடைநிறுத்திச் சென்ற உத்தியோகத்தர்கள்!!

எரிபொருள் நிலையத்தில்.. வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி எரிபொருள் விநியோகம் இடம்பெற்றமையால், அங்கு குழப்பம் ஏற்பட்ட நிலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பதிவை இடைநிறுத்திச் சென்றனர். அரசாங்க...

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய காணிகள் விரைவில் பிரித்து வழங்கப்படும் : முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்!!

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட...

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07.2018) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வவுனியா நகரசபை நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் சமூக சேவை அமைப்பு...

வவுனியா புளியங்குளத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 15 பேருக்கும் சுய தனிமைப்படுத்தல்!!

புளியங்குளத்தில்.. வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 15 பேரும் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொவிட் - 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார...

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

சிரமதானப்பணி.. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பின்பகுதியான சுற்றுவட்ட வீதியினை துப்பரவு செய்யும் நடவடிக்கை இன்று (16.12.2022) காலை தொடக்கம் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரினால் இந்த நடவடிக்கை...

வவுனியா பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும்!!

சிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும் வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகளுக்கு இடையிலான கலைவிழாவும் ஆசிரியர் தினமும் மிக சிறப்பான முறையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இன்று (23.11.2019) நடைபெற்றது். இந் நிகழ்வில் வன்னி...

வவுனியாவிற்கு பேரூந்தினுள் மாட்டிறச்சி கடத்திய மூவர் கைது!!

பருத்தித்துறையிலிருந்து வவுனியாவிற்கு தனியார் பேரூந்தில் மாட்டிறச்சி கடத்திய சாரதி உட்பட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (08.10.2017) மாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ். பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார்...

வவுனியாவில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானை!!

உயிருக்குப் போராடும் யானை வவுனியா வடக்கு கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலை...

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (18.09.2018) காலை 5 மணியளவில் இ.போ.ச சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளனர். மதீனா நகரிலிருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு...

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் குடிகாரர்களின் அட்டகாசம் : பெண்கள் அச்சம்!!

  வவுனியா மத்திய பேரூந்து நிலையம் அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்துள்ள பகுதியில் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பேரூந்து நிலைய கடைத்தொகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இரவு வேளைகளில் இனம்தெரியாத நபர்கள் ஒன்று...

வவுனியாவில் மரங்களை கடத்தி வந்த வாகனம் விபத்து : கடத்தல்காரர் வாகனத்தை விட்டு தப்பியோட்டம்!!

வாகனம் விபத்து வவுனியா, சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை குற்றிகளை ஏற்றிசென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மரங்களை கடத்தியவர்கள் தப்பியோடியுள்ளனர். இன்று (15.08.2019) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க 21 வாக்குகள்!!

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க வேண்டும் என இன்று முதலமைச்சர் அலுவலகத்தில், வடமாகாண செயலாளர் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்று திங்கள் கிழமை முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண...

வவுனியா நகரசபையினரினால் 4 மணிநேரத்தில் 125 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!!

கட்டாக்காலி மாடுகள்.. வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன. நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலினால் கட்டக்காலி...

வவுனியா கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸ் கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலை மையில்...

வவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி!!

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் அறிமுகப்படுத்தும் நன்மைக்காக "வன்னி முயற்சியாளர் 2018" என்ற பெயரில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (08.04)...

வவுனியா சார்பாக வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜாவால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள்!!

21.12.2016ம் திகதி வடமாகாணசபையின் வரவு செலவுத்திட் விவாதத்தின் போது மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை முதலமைசின் நிதித்திட்டமிடல் சமூகசேவைகள் புனர்வாழ்வு மின்சக்தி வீடமைப்பு உள்ளுராட்சி மற்றும் மாகாண நீர்வழங்கல் அமைச்சின் வரவு செலவுத்திட்ட...