வவுனியா பூவரசங்குளம் பிரதேசவைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு வடமாகாண சுகாதார அமைச்சரால் திறந்து வைப்பு!(படங்கள்)
வவுனியா பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு வடமாகாண சுகாதார அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது
வவுனியா மாவட்டத்திலுள்ள பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டிடத் தொகுதியானது நேற்று காலை 10.00...
வவுனியாவில் வீதியினை மறித்து பொதுமக்கள் போராட்டம் : 2 மணித்தியாலங்கள் போக்குவரத்து ஸ்தம்பிதம்!!
வேலங்குளம் கிராம சேவகப்பிரிவுக்குட்பட்ட ஏழு கிராமங்களை கொண்டு செயற்படுகின்ற இவ் கிராமசேவகப்பிரிவு மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து 2010ம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றப்பட்டனர்.
சுமார் 350 குடும்பங்களுக்கு மேலதிகமாக காணப்படும் இக் கிராம...
வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் நூல்கள் வழங்கி வைப்பு!!
நூல்கள் வழங்கி வைப்பு
வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் 70 நூல்கள் அடங்கிய தொகுதியொன்று இன்றையதினம் (16.05.2019) காலை 12 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தியாவை அறிவோம் எனும் திட்டத்தின் கீழ் 51...
வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவித்தல்!!
தற்போதைய கொரோனா நிலைமையில் ஊரடங்கு தளர்த்தியவுடன் மக்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நகரினை நாடிவரும்போது நெரிசல் நிலை ஏற்பட்டு நோய் பரவக் கூடிய நிலை காணப்படுகின்றதினையடுத்து அதனை கட்டுப்படுத்தும்...
வவுனியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு!!
வவுனியாவில் இன்று(13.07) பிற்பகல் வெளிக்குளம் பகுதியியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை முதல் வவுனியா...
வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்குத் தாக்குதல்!!
போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04.2019) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸ்...
வவுனியா இலுப்பைக்குளம் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில்!!
ஆண்டு ஒன்று முதல் சாதரணதரம் வரையுள்ள இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று(22.05.2017) காலை 8 மணிக்கு பாடசாலையின்...
வவுனியாவில் சுயேட்சைக்கு குழு-1 பிரதேச சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு!!
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை சுயேட்சைக்கு குழு–1 இல் மீன் சின்னத்தில் போட்டியிட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தனது ஒன்றியத்திற்கு...
வவுனியாவில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் மீதும் தாக்க முயற்சி!!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்கச் சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (09.08.2023) மாலை வவுனியா, வைரவபுளியங்குளம்,...
வவுனியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!!
வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம்...
வவுனியாவில் இலங்கை சாரணர் சங்கத் தலைவரின் அஞ்சலி நிகழ்வு!!
இலங்கை சாரணர் சங்கத்தின் முன்னாள் பிரதம ஆணையாளரும், ஆசிய பசுபிக் சாரண வலயத்தின் முகாமைத்துவ உப குழுவின் முன்னாள் பணிப்பாளரும், 2014-2016 ஆம் ஆண்டுக்கான சாரணர் சங்கத்தின் தலைவருமான கௌரவ C.பட்டுவன்கல அவர்கள்...
வவுனியாவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (19.08.2018) ஞாயிறு இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவில்குளம்6 ஆம் ஒழுங்கை பகுதியில் உள்ள தனது வீட்டில் இளைஞர் ஒருவர் ஞாயிறு...
வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம்!!
மோட்டார் சைக்கில் விபத்து..
வவுனியா குருமன்காட்டு சந்தி , புகையிரத நிலைய வீதியில் இன்று (15.05.2020) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
குருமன்காட்டு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக...
வவுனியா பேருந்து நிலையத்தில் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்!!
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பழமை வாய்ந்த கடை தொகுதியின் மேலுள்ள பகுதி ஒன்று சேதமடைந்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை...
வவுனியாவில் வேலைவாய்ப்புடன் கூடிய கணனிக் கற்கைநெறிகளை வழங்கும் Tech Masters Campus!!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை கடுமையாக பாதித்துள்ளது. புதிய அரச வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
தனியார்துறை நிறுவனங்களும் புதிய வேலைவாய்ப்புக்களுக்கு தொழிலாளர்களை உள்வாங்குவதை பெரும்பாலும்...
வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைக்கப்படுவதால் மக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு வேண்டுகோள்!!
வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைக்கப்படுவதால் சில தினங்களுக்கு பிரதான வீதியை பயன்படுத்த முடியாது என்றும், மக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
-பாஸ்கரன் கதீசன்-